மாற்றங்கள் தீர்மானிக்கபட்டுவிட்டது
இந்தியாவில் இன்றும் வழக்கத்தில் உள்ள தேவதாசி முறை?
| விபச்சாரம் ஒரு குலம் சார்ந்ததில்லை, தேவதாசி முறை ஒரு குலம் சார்ந்தது. |
| இந்தியா உட்பட எல்லா நாடுகளும் விபச்சாரத்தை ஒழிக்கப் பாடுபடுகிறது. ஆனால், வெற்றி காணவில்லை. வளர்ந்த நாடுகளும் இயலாமைக்கு வெட்கப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு என இதை தடுக்க எத்தனை சீர்திருத்தங்கள் கொண்டுவந்தாலும், சில இடங்களில் விபச்சாரம் இன்னும் நடக்கிறது. வறுமை, கல்வியின்மை, குடும்ப சூழலால் பெண்கள் விபச்சாரத்தில் சிக்குகிறார்கள். ஆனால், பதவி அதிகாரமும் வியாபார குறிக்கோளும் கொண்டவர்கள்தான், தடைமீறி இயக்குகிறார்கள். பழங்காலத்தில் மதம், ஜாதி ஏற்றத்தாழ்வு, ஏமாற்று நம்பிக்கைகள், கலைகள், கதைகள் என எல்லாமே கடவுளின் பெயரில்தான். இதை வஞ்சகர்கள் பின்னணியில் வெகுளிகளும் சேர்ந்தே உருவாக்கினார்கள். அதில் ஒன்றுதான் இந்த தேவதாசிகள் வழக்கம். கர்நாடகாவில் இன்னும் தேவதாசிகள்: கர்நாடகாவில் தேவதாசி முறை இன்னும் வழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் இதுபோல இன்னும் மூன்று இடங்களில் உள்ளது. திருமணமான செல்வந்தர்களுக்கு இன்னொரு மனைவி போல இருந்து சல்லாபம் செய்கிறார்கள். குழந்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். அந்த குழந்தைக்கும் கல்வி, நாட்டியம், பாட்டு, எல்லாம் கற்பிக்கிறார்கள். ஆனாலும் எதிர்காலத்தில் ’பொட்டுகட்டுதல்’ வழக்கத்தால் இன்னொருத்தி கணவனிடம் கள்ள வாழ்க்கை நடத்தவே தயார்படுத்துகிறார்கள். இது தலை விதியா? சமூக சதியா? அந்த கணவனையும் கூட பலமுறை மாற்றிக்கொள்கின்றனர். தேவதாசிகள் சமுதாயத்தில் மதிக்கப்படுவது அவர்கள் கைப்பிடிக்கும் பணக்காரர்களை கருதியே. சுயமில்லாத அதுவும் இழிவே. தமிழகத்தில் தேவதாசிகள்: தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில், தேவதாசி குலத்தில் பிறந்த மாதவிக்கு ’பொட்டுகட்டுதல்’ நிகழ்ச்சி நடக்கும்போது, கண்ணகியின் கணவனான கோவலன், வணிக செல்வந்தனாக வாழ்வதால் பெரும்பொருள் கொடுத்து, மாதவியை தனது உரிமையாக்கிக்கொள்கிறான். அதுவே காப்பிய கதையின் திருப்பமாக செல்கிறது. சிலப்பதிகாரம் தமிழகத்தில் தேவதாசி வழக்கம் இருந்ததற்கான சாட்சி நூல். மேலும், கோவில்களிலும் தேவ அடியார்களாக பெண்கள் பணிசெய்துள்ளனர். செல்வந்தர்கள் வீடுகளிலும் பெண்கள் அடிமை பணிசெய்துள்ளனர். மகளை திருமணம் செய்து கொடுக்கும்போது, இந்த அடிமை பெண்களையும் ஒரு பொருள் போல தானமாக மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். ![]() அதற்கு பதிலளித்த டாக்டர் முத்துலெட்சுமி ‘அப்படி மிருகமான ஆண்களை மனிதர்களாக்க அக்கறை இருந்தால் உங்க வீட்டு பெண்களை அனுப்புங்கள்’ என்று தேவதாசி குலத்தவர்களின் வேதனையை முன்வைத்தார். முடிவாக தமிழகத்தில் சட்டப்படி தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. கோவில்களை அதிகாரத்தில் வைத்திருந்தவர்களும், அவ்வூரில் வாழ்ந்த செல்வந்தர்களும் கடவுளை பயன்படுத்தி, செய்துவந்த தொடர் விபச்சாரத்திற்கான தொலைநோக்கு திட்டமே இந்த தேவதாசி முறை என்பதை வளர்ச்சியடைந்த சமுதாயம் இப்போது தெளிந்துள்ளது. வேலிதாண்டி மேய்ந்தால் தவறுதான். ஆனாலும், மாடுகளுக்கு பிடித்தமான வெள்ளாமை வேலிக்குள் இருக்கும் காரணம் போல, காம இச்சைகளை குற்றசெயல்கள் என ஒதுக்கினாலும் அது மனிதனுக்கு பிடித்தமான செயலாகவும் இருப்பதால், அந்த கட்டுப்பாடுகளோடு மனிதன் போராடுவது யதார்த்தமே. செல்வாக்குள்ள மனிதர்கள் கட்டுப்பாடுகளை கடக்கும் ஒரு கலமாக தேவதாசி முறையை கையாண்டனர். இந்தியாவில் தேவதாசி பெயரில் நடந்தாலும் உலகம் முழுதும் வேறுபெயர்களிலும் வழக்கங்களிலும் இந்த விபச்சாரம் நடந்துள்ளதும் தெரிகிறது. ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா கண்டங்களின் அனைத்து நாடுகளிலும் விபச்சார வழக்கங்களுக்கு நீந்திச்செல்ல முடியாத நெடும் வரலாறுகளே இருக்கின்றன. நேபாளத்தில் கூட தேவதாசி வழக்கம் பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் ஒழிக்கப்பட்டது. கடவுள் அமுதையும் விஷத்தையும் ஒரே பாத்திரத்தில் வைத்ததன் குழப்பமே. மனிதர்களால் இன்னும் இதை, தடுத்துக்கொள்ள முடியாத தடுமாற்றம். உலகில் நடந்த முதல் வியாபாரமே விபச்சாரம்தான். ஆனால், அந்த வியாபாரத்தை நாம் குடும்பம் என்ற வழக்கத்துக்குள் கொண்டு வந்துவிட்டோம். அதனால், விபரீதமான விபச்சாரத்தை ஒழிப்பது, நம் குடும்ப பெண்களுக்கும் சேர்க்கும் பெருமைதான். - மருசரவணன் நன்றி http://india.lankasri.com/view.php?23DK2c6M442M4303lA3deO322o02e3Ag2bUmN3 |
இந்தியாவில் இன்றும் வழக்கத்தில் உள்ள தேவதாசி முறை?
| விபச்சாரம் ஒரு குலம் சார்ந்ததில்லை, தேவதாசி முறை ஒரு குலம் சார்ந்தது. |
| இந்தியா உட்பட எல்லா நாடுகளும் விபச்சாரத்தை ஒழிக்கப் பாடுபடுகிறது. ஆனால், வெற்றி காணவில்லை. வளர்ந்த நாடுகளும் இயலாமைக்கு வெட்கப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு என இதை தடுக்க எத்தனை சீர்திருத்தங்கள் கொண்டுவந்தாலும், சில இடங்களில் விபச்சாரம் இன்னும் நடக்கிறது. வறுமை, கல்வியின்மை, குடும்ப சூழலால் பெண்கள் விபச்சாரத்தில் சிக்குகிறார்கள். ஆனால், பதவி அதிகாரமும் வியாபார குறிக்கோளும் கொண்டவர்கள்தான், தடைமீறி இயக்குகிறார்கள். பழங்காலத்தில் மதம், ஜாதி ஏற்றத்தாழ்வு, ஏமாற்று நம்பிக்கைகள், கலைகள், கதைகள் என எல்லாமே கடவுளின் பெயரில்தான். இதை வஞ்சகர்கள் பின்னணியில் வெகுளிகளும் சேர்ந்தே உருவாக்கினார்கள். அதில் ஒன்றுதான் இந்த தேவதாசிகள் வழக்கம். கர்நாடகாவில் இன்னும் தேவதாசிகள்: கர்நாடகாவில் தேவதாசி முறை இன்னும் வழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் இதுபோல இன்னும் மூன்று இடங்களில் உள்ளது. திருமணமான செல்வந்தர்களுக்கு இன்னொரு மனைவி போல இருந்து சல்லாபம் செய்கிறார்கள். குழந்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். அந்த குழந்தைக்கும் கல்வி, நாட்டியம், பாட்டு, எல்லாம் கற்பிக்கிறார்கள். ஆனாலும் எதிர்காலத்தில் ’பொட்டுகட்டுதல்’ வழக்கத்தால் இன்னொருத்தி கணவனிடம் கள்ள வாழ்க்கை நடத்தவே தயார்படுத்துகிறார்கள். இது தலை விதியா? சமூக சதியா? அந்த கணவனையும் கூட பலமுறை மாற்றிக்கொள்கின்றனர். தேவதாசிகள் சமுதாயத்தில் மதிக்கப்படுவது அவர்கள் கைப்பிடிக்கும் பணக்காரர்களை கருதியே. சுயமில்லாத அதுவும் இழிவே. தமிழகத்தில் தேவதாசிகள்: தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில், தேவதாசி குலத்தில் பிறந்த மாதவிக்கு ’பொட்டுகட்டுதல்’ நிகழ்ச்சி நடக்கும்போது, கண்ணகியின் கணவனான கோவலன், வணிக செல்வந்தனாக வாழ்வதால் பெரும்பொருள் கொடுத்து, மாதவியை தனது உரிமையாக்கிக்கொள்கிறான். அதுவே காப்பிய கதையின் திருப்பமாக செல்கிறது. சிலப்பதிகாரம் தமிழகத்தில் தேவதாசி வழக்கம் இருந்ததற்கான சாட்சி நூல். மேலும், கோவில்களிலும் தேவ அடியார்களாக பெண்கள் பணிசெய்துள்ளனர். செல்வந்தர்கள் வீடுகளிலும் பெண்கள் அடிமை பணிசெய்துள்ளனர். மகளை திருமணம் செய்து கொடுக்கும்போது, இந்த அடிமை பெண்களையும் ஒரு பொருள் போல தானமாக மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். ![]() அதற்கு பதிலளித்த டாக்டர் முத்துலெட்சுமி ‘அப்படி மிருகமான ஆண்களை மனிதர்களாக்க அக்கறை இருந்தால் உங்க வீட்டு பெண்களை அனுப்புங்கள்’ என்று தேவதாசி குலத்தவர்களின் வேதனையை முன்வைத்தார். முடிவாக தமிழகத்தில் சட்டப்படி தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. கோவில்களை அதிகாரத்தில் வைத்திருந்தவர்களும், அவ்வூரில் வாழ்ந்த செல்வந்தர்களும் கடவுளை பயன்படுத்தி, செய்துவந்த தொடர் விபச்சாரத்திற்கான தொலைநோக்கு திட்டமே இந்த தேவதாசி முறை என்பதை வளர்ச்சியடைந்த சமுதாயம் இப்போது தெளிந்துள்ளது. வேலிதாண்டி மேய்ந்தால் தவறுதான். ஆனாலும், மாடுகளுக்கு பிடித்தமான வெள்ளாமை வேலிக்குள் இருக்கும் காரணம் போல, காம இச்சைகளை குற்றசெயல்கள் என ஒதுக்கினாலும் அது மனிதனுக்கு பிடித்தமான செயலாகவும் இருப்பதால், அந்த கட்டுப்பாடுகளோடு மனிதன் போராடுவது யதார்த்தமே. செல்வாக்குள்ள மனிதர்கள் கட்டுப்பாடுகளை கடக்கும் ஒரு கலமாக தேவதாசி முறையை கையாண்டனர். இந்தியாவில் தேவதாசி பெயரில் நடந்தாலும் உலகம் முழுதும் வேறுபெயர்களிலும் வழக்கங்களிலும் இந்த விபச்சாரம் நடந்துள்ளதும் தெரிகிறது. ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா கண்டங்களின் அனைத்து நாடுகளிலும் விபச்சார வழக்கங்களுக்கு நீந்திச்செல்ல முடியாத நெடும் வரலாறுகளே இருக்கின்றன. நேபாளத்தில் கூட தேவதாசி வழக்கம் பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் ஒழிக்கப்பட்டது. கடவுள் அமுதையும் விஷத்தையும் ஒரே பாத்திரத்தில் வைத்ததன் குழப்பமே. மனிதர்களால் இன்னும் இதை, தடுத்துக்கொள்ள முடியாத தடுமாற்றம். உலகில் நடந்த முதல் வியாபாரமே விபச்சாரம்தான். ஆனால், அந்த வியாபாரத்தை நாம் குடும்பம் என்ற வழக்கத்துக்குள் கொண்டு வந்துவிட்டோம். அதனால், விபரீதமான விபச்சாரத்தை ஒழிப்பது, நம் குடும்ப பெண்களுக்கும் சேர்க்கும் பெருமைதான். - மருசரவணன் நன்றி http://india.lankasri.com/view.php?23DK2c6M442M4303lA3deO322o02e3Ag2bUmN3 |
என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே
பாவ இருள் நீங்க மானிடரான பரம ஒளியே
மானிடரின் பயம் நீக்க வந்த ஜீவ ஒளியே
உம் மகத்துவங்களை கற்று தர அவதரித்த என்நேசரே
எம் ஆத்துமாவை அமைதிபடுத்த வந்த அருள் ஒளியே
ஒருவரும் ஒருபோதும் காண கூடாத ஒளியே
எம் கண்கள் காண அவதரித்தீரே
வான தூதர்கள் பரிசுத்தவான்களினால் புகழபடுபவரே
என்னை காண பாவ உலகத்தில் ஏழ்மையில் அவதரித்தீரே
என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே
என்னுயிரை காக்க உன்னுயிரை கொடுக்க மானிடன் ஆனீரே
என்னை பரலோகம் கொண்டு செல்ல பாலகனாக வந்தவரே
நம் முன்னோர் மன்னவை கொடுத்தவரே
நமக்கோ ஜீவ மன்னாவாக பாலகனாக அவதரித்தீரே
அன்பிற்கு வரைவிலக்கணம் கொடுக்க வந்தவரே
எனக்காக யாவற்றையும் செய்து முடிக்க பாலகனாக வந்தவரே
எனது இணையதள வாசகர் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்
கத்தர் இயேசு நிறைவாக உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
மானிடரின் பயம் நீக்க வந்த ஜீவ ஒளியே
உம் மகத்துவங்களை கற்று தர அவதரித்த என்நேசரே
எம் ஆத்துமாவை அமைதிபடுத்த வந்த அருள் ஒளியே
ஒருவரும் ஒருபோதும் காண கூடாத ஒளியே
எம் கண்கள் காண அவதரித்தீரே
வான தூதர்கள் பரிசுத்தவான்களினால் புகழபடுபவரே
என்னை காண பாவ உலகத்தில் ஏழ்மையில் அவதரித்தீரே
என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே
என்னுயிரை காக்க உன்னுயிரை கொடுக்க மானிடன் ஆனீரே
என்னை பரலோகம் கொண்டு செல்ல பாலகனாக வந்தவரே
நம் முன்னோர் மன்னவை கொடுத்தவரே
நமக்கோ ஜீவ மன்னாவாக பாலகனாக அவதரித்தீரே
அன்பிற்கு வரைவிலக்கணம் கொடுக்க வந்தவரே
எனக்காக யாவற்றையும் செய்து முடிக்க பாலகனாக வந்தவரே
எனது இணையதள வாசகர் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்
கத்தர் இயேசு நிறைவாக உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே
பாவ இருள் நீங்க மானிடரான பரம ஒளியே
மானிடரின் பயம் நீக்க வந்த ஜீவ ஒளியே
உம் மகத்துவங்களை கற்று தர அவதரித்த என்நேசரே
எம் ஆத்துமாவை அமைதிபடுத்த வந்த அருள் ஒளியே
ஒருவரும் ஒருபோதும் காண கூடாத ஒளியே
எம் கண்கள் காண அவதரித்தீரே
வான தூதர்கள் பரிசுத்தவான்களினால் புகழபடுபவரே
என்னை காண பாவ உலகத்தில் ஏழ்மையில் அவதரித்தீரே
என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே
என்னுயிரை காக்க உன்னுயிரை கொடுக்க மானிடன் ஆனீரே
என்னை பரலோகம் கொண்டு செல்ல பாலகனாக வந்தவரே
நம் முன்னோர் மன்னவை கொடுத்தவரே
நமக்கோ ஜீவ மன்னாவாக பாலகனாக அவதரித்தீரே
அன்பிற்கு வரைவிலக்கணம் கொடுக்க வந்தவரே
எனக்காக யாவற்றையும் செய்து முடிக்க பாலகனாக வந்தவரே
எனது இணையதள வாசகர் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்
கத்தர் இயேசு நிறைவாக உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
மானிடரின் பயம் நீக்க வந்த ஜீவ ஒளியே
உம் மகத்துவங்களை கற்று தர அவதரித்த என்நேசரே
எம் ஆத்துமாவை அமைதிபடுத்த வந்த அருள் ஒளியே
ஒருவரும் ஒருபோதும் காண கூடாத ஒளியே
எம் கண்கள் காண அவதரித்தீரே
வான தூதர்கள் பரிசுத்தவான்களினால் புகழபடுபவரே
என்னை காண பாவ உலகத்தில் ஏழ்மையில் அவதரித்தீரே
என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே
என்னுயிரை காக்க உன்னுயிரை கொடுக்க மானிடன் ஆனீரே
என்னை பரலோகம் கொண்டு செல்ல பாலகனாக வந்தவரே
நம் முன்னோர் மன்னவை கொடுத்தவரே
நமக்கோ ஜீவ மன்னாவாக பாலகனாக அவதரித்தீரே
அன்பிற்கு வரைவிலக்கணம் கொடுக்க வந்தவரே
எனக்காக யாவற்றையும் செய்து முடிக்க பாலகனாக வந்தவரே
எனது இணையதள வாசகர் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்
கத்தர் இயேசு நிறைவாக உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுங்கள்
முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுங்கள்" என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?
இருந்தவரும் இருப்பவரும் என் இயேசுவே song
இருந்தவரும் இருப்பவரும் என் இயேசுவே
வருபவரும் வர இருபவரும் என் இயேசுவே
நடந்திடுவோம் அவர் பாதையில்
கேட்டிடுவோம் அவரின் குரலை
வருபவரும் வர இருபவரும் என் இயேசுவே
மனுமகன் வருவார் காலம் இல்லை நேரம் இல்லை எந்நேரமும் வந்திடுவார்
கால தாமதம் இன்றி வந்திடுவார் விளித்தேழுவோம் விளித்தேழுவோம் விளித்தேழுவோம்
வருபவரும் வர இருபவரும் என் இயேசுவே
பாவங்கள் கோபங்கள் பெருமைகள் அகற்றிடுவோம்
மன்னிப்பு கேட்டு மகிழ்ச்சியாக வாழ்த்திடுவோம்
பாவங்கள் கோபங்கள் பெருமைகள் அகற்றிடுவோம்
மன்னிப்பு கேட்டு மகிழ்ச்சியாக வாழ்த்திடுவோம்
மன்னிப்பு கேட்டு மகிழ்ச்சியாக வாழ்த்திடுவோம்
மனுமகன் வரும் வரை காத்திடுவோம்
புகழ்திடுவோம் மகிழ்திடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
மனுமகன் வாருவார் கொண்டாடுவோம்
வருபவரும் வர இருபவரும் என் இயேசுவே
இருந்தவரும் இருப்பவரும் என் இயேசுவே
வருபவரும் வர இருபவரும் என் இயேசுவே
நடந்திடுவோம் அவர் பாதையில்
கேட்டிடுவோம் அவரின் குரலை
வருபவரும் வர இருபவரும் என் இயேசுவே
மனுமகன் வருவார் காலம் இல்லை நேரம் இல்லை எந்நேரமும் வந்திடுவார்
கால தாமதம் இன்றி வந்திடுவார் விளித்தேழுவோம் விளித்தேழுவோம் விளித்தேழுவோம்
வருபவரும் வர இருபவரும் என் இயேசுவே
பாவங்கள் கோபங்கள் பெருமைகள் அகற்றிடுவோம்
மன்னிப்பு கேட்டு மகிழ்ச்சியாக வாழ்த்திடுவோம்
பாவங்கள் கோபங்கள் பெருமைகள் அகற்றிடுவோம்
மன்னிப்பு கேட்டு மகிழ்ச்சியாக வாழ்த்திடுவோம்
மன்னிப்பு கேட்டு மகிழ்ச்சியாக வாழ்த்திடுவோம்
மனுமகன் வரும் வரை காத்திடுவோம்
புகழ்திடுவோம் மகிழ்திடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
மனுமகன் வாருவார் கொண்டாடுவோம்
வருபவரும் வர இருபவரும் என் இயேசுவே
இருந்தவரும் இருப்பவரும் என் இயேசுவே
சபையே பொறுப்பை உணர்ந்து ஆயுத்தபடு
தமிழா உன்னை யூதருக்கு நிகராக பரலோக தேவன் நேசிக்கிறார் உன்னை வைத்து உலகை அசைக்க போகிறார் சபையே பொறுப்பை உணர்ந்து ஆயுத்தபடு நம் தேவனுக்காக உலகை ஆயித்தபடுத்து தேவன் சிக்கிரம் வந்துடுவார்
சென்னைஇன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும் செபித்து கொள்ளுங்கள்
சென்னைஇன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும் செபித்து கொள்ளுங்கள்.சென்னையில் வெள்ளம் வருவதற்கு என்ன காரணம் ?
இராஜ தந்திரம் என்ற பெயரால் ஜால்ரா போடுவது எப்படி?
ellam, genicide in srilanka, killing field, no fire zone, tamils, war crimes, war srilanka, இலங்கை, காங்கிரஸ், தீர்கதரிசனம்
No comments
இலங்கை தமிழர் பிரச்சனையை அறியாத தமிழர் இருக்க முடியாது 2009 இனபடுகொலையில் முடிந்த தமிழர் போராட்டம் தம்மை ஜனநாயகவாதிகளாக காட்டி கொள்பவர்கள் தேர்தல் வந்தால் மிகுந்த தமிழ்பற்றாளர் போல உணர்ச்சியை துண்டும் வீர் வசனம் பேசி தேர்தலில் வெற்றி பெற்று விட்டதும் சிங்கள அரசின் மற்றும் உலக வல்லாதிக்க சக்திகளின் சலுகைகளை பெற்று கொண்டு நடந்த கொடுமைகளை உண்மையுடன் கூறினால் அவர்கள் மனம் பாதிக்கும் எனவே தங்கள் எஜமானருக்கு
இராஜ தந்திரம் என்ற பெயரால் ஜால்ரா போடுவதுடன் உலக நாடுளுக்கு பயணம் செய்து இலங்கை அரசுக்காக பரிந்து பேசி வருகின்றமை மிகுந்த வேதனையான உண்மை. இவர்களை யாரரவது கோள்வி கேட்டால் ஐநா இலங்கை சார்பாக தீர்மானம் போட்டதால் அத்துடன் உலக நாடுகள் எல்லாம் இலங்கை சார்பாகவும் தமிழருக்கு எதிராகவும் உள்ளது உலகத்தை எதிர்பவர் யாரு எனவே இணங்கி போவதை தவிர வேறு வழி இல்லை என்பார்கள் இந்த பதிவின் நோக்கம் அரசியல் அல்ல வேதம் சொல்லும் படி வர போகும் சர்வதிகாரியான அண்டிகிறிஸ்ட் (AntiChrist)அவன் இது வரை உலகம் கண்டிராத பயங்கரமான சர்வதிகார ஆட்சி நடத்துவான் அப்போது மக்கள் எல்லாரும் உலக அதிகாரம் இவன் கையில் இருகின்றது எனவே இவனை எதிர்பவர் யார் என அவனை எல்லாரும் வணகுவார்கள்.
வெளிப்படுத்துதல் 13 அதிகாரம்3, 4
3. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,
4. அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.
எனவே இலங்கை ஜனநாயகவாதிகளின் பேச்சில் இருந்து எப்படி அந்நாட்களில் வேத வசனம் நிறைவேறும் என்று நம்மால் உணர கூடியதாக உள்ளது
இராஜ தந்திரம் என்ற பெயரால் ஜால்ரா போடுவதுடன் உலக நாடுளுக்கு பயணம் செய்து இலங்கை அரசுக்காக பரிந்து பேசி வருகின்றமை மிகுந்த வேதனையான உண்மை. இவர்களை யாரரவது கோள்வி கேட்டால் ஐநா இலங்கை சார்பாக தீர்மானம் போட்டதால் அத்துடன் உலக நாடுகள் எல்லாம் இலங்கை சார்பாகவும் தமிழருக்கு எதிராகவும் உள்ளது உலகத்தை எதிர்பவர் யாரு எனவே இணங்கி போவதை தவிர வேறு வழி இல்லை என்பார்கள் இந்த பதிவின் நோக்கம் அரசியல் அல்ல வேதம் சொல்லும் படி வர போகும் சர்வதிகாரியான அண்டிகிறிஸ்ட் (AntiChrist)அவன் இது வரை உலகம் கண்டிராத பயங்கரமான சர்வதிகார ஆட்சி நடத்துவான் அப்போது மக்கள் எல்லாரும் உலக அதிகாரம் இவன் கையில் இருகின்றது எனவே இவனை எதிர்பவர் யார் என அவனை எல்லாரும் வணகுவார்கள்.
வெளிப்படுத்துதல் 13 அதிகாரம்3, 4
3. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,
4. அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.
எனவே இலங்கை ஜனநாயகவாதிகளின் பேச்சில் இருந்து எப்படி அந்நாட்களில் வேத வசனம் நிறைவேறும் என்று நம்மால் உணர கூடியதாக உள்ளது
நாய்களுக்கு கொடுக்கும் உணவை உண்டு அனாதையாக வளர்ந்தவர்
நாய்களுக்கு கொடுக்கும் உணவை உண்டு அனாதையாக வளர்ந்தவர் ஒரு விபசாரியின் மகன் துன்பமே வாழ்க்கையாக வாழ்ந்தவர் இன்று எப்படி தேவனால் மீட்கபட்டவர்? எப்படி வல்லமையால் பயன்படுத்தபடுகிறார் ?
சென்னைஇன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும் செபித்து கொள்ளுங்கள்
சென்னைஇன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும் செபித்து கொள்ளுங்கள்.சென்னையில் வெள்ளம் வருவதற்கு என்ன காரணம் ?
மத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என்ன 04?
தீர்கதரிசனங்கள் சும்மாவா உரைக்கபடுகிறது
தீர்கதரிசனங்கள் சும்மாவா உரைக்கபடுகிறது தீர்கதரிசனங்களின் வகைகள் எவை ? உரைபவரின் அனுபவம் என்ன ?
கள்ள தீர்க்கதரிசி எப்படி போலியான அற்புதங்கள் செய்வான்?
கடைசி காலத்தில் வரும் கள்ள தீர்க்கதரிசி எப்படி போலியான அற்புதங்கள் செய்வான் அது எந்த வல்லமையினால் செய்வான் எந்த ஆவிகள் கள்ள தீர்க்கதரிசிக்கு உதவும் விளக்கும் அருமையான காணொளி ஆங்கிலத்தில் உள்ளது
கள்ள உபதேசங்களுக்குக் கவனமாய் இருங்கள்
யார் இந்த யெகோவாவின்சாட்சிகள் ? இவர்களது உபதேசம் சரியானதா ? இவர்கள் யாருக்கு ஊழியம் செய்கின்றனர் ? இவர்களது தந்திரம் என்ன?
வெள்ளைக்காரன் தமிழ் பேசினால்
இஸ்மவேல் துஷ்ட மனுஷனா???
இஸ்மவேலை குறித்து வேதாகமம் சொல்லும் உண்மை சத்தியம் என்ன
இஸ்மவேலுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தொடர்பு என்ன
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் பெற்றுகொள்வோம்
இஸ்மவேலுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தொடர்பு என்ன
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் பெற்றுகொள்வோம்
அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா
ஏசாயா
9 அதிகாரம்6.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
9 அதிகாரம்6.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
சுமந்திரன் சின்னப் பிள்ளை….! முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலடி
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார். முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரமும் பின்வருமாறு, இனப்படுகொலையும் நாமும் எனது அன்பிற்குரிய மாணவன் சுமந்திரன் அவர்கள் பல குற்றச் சாட்டுகளை அண்மைக் காலமாக முன்வைத்து வந்துள்ளார். அவை அனைத்திற்கும் பதில் கூற வேண்டிய காலம் கனிந்துள்ளது. முதலில் அவர் இனப்படுகொலை பற்றிய வடமாகாண சபைத் தீர்மானம் பற்றி விமர்சித்தார். உண்மையில் இந்தத் தீர்மானத்தைத் தயாரித்துத் தரவேண்டும் என்று திரு.சுமந்திரன் அவர்களிடம் கோரிய போது அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எதுவும் சொல்லாமல் வெளிநாடு சென்று விட்டார் என்று நினைக்கின்றேன். அவரோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவேதான் கடைசி நேரத்தில் நானே தயாரிக்க வேண்டிய கடப்பாடு என்னைச் சார்ந்தது. தீர்மானம் வெளிவந்தவுடனே அதனை வரவேற்று அறிக்கை தந்த அவர் பின்னர் அப்பேர்ப்பட்ட தீர்மானம் பிழையானது என்றார். காரணம் அதன் ஊடாக எவரையும் சட்டப்படி குற்றவாளிகள் ஆக்க முடியாது என்றும் அதனால் அந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார். பல மக்கட் பிரச்சனைகள் தம்முன் வரும் போது சட்டத் தரணியான அவர் இந்த இந்த விடயங்களில் வழக்குப் பதிய முடியாது, சாட்சியங்கள் போதாது என்றெல்லாம் கூறியிருப்பார். அதற்காகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீங்கு இழைக்கப்படவில்லை என்றோ பாதிப்பு ஏற்படவில்லை என்றோ மனக் கிலேசம் ஏற்படவில்லை என்றோ அர்த்தமில்லை. எமது தீர்மானம் இந் நாட்டில் இதுவரை நடந்ததைப் பிரதிபலிக்கும் தீர்மானம். அத்தீர்மானம் எவ்வெவற்றை இனப்படுகொலைச் சட்டம் இனப்படுகொலையாக ஏற்றுக் கொண்டுள்ளதோ அவை எம் நாட்டில் நடைபெற்றுள்ளன என்பதைப் பிரதிபலிக்கும் தீர்மானம். அது ஒரு சமூக ஆவணம். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது ஐ.நா செயலாளரினால் தீர்மானிக்கப்பட வேண்டியது. உண்மையும் நல்லிணக்கமும் மேலும் இதனை இவ்வருடம் ஜனவரி 8ந் திகதிக்குப் பின்னர் கொண்டு வந்ததும் கௌரவ சுமந்திரன் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் உண்மையில் ஜனவரி 8ந் திகதிக்குப் பின்னர் தான் இத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் எழுந்தது. எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கந்தான் நல்லிணக்கம் பற்றிக் கூறிவருகின்றது. தென்ஆபிரிக்காவில் உண்மையும் நல்லிணக்கமும் சார்ந்த ஆணைக்குழுவே நியமிக்கப்பட்டது. உண்மை தெரிந்தால்த்தான் நல்லிணக்கத்தை எய்தலாம். உண்மை தெரியாமல் நல்லிணக்கம் எப்படி உருவாகும்? உலகத்திற்கு மட்டும் எங்கள் தீர்மானம் உண்மையை விளம்பவில்லை. இலங்கை மக்களுக்கும் அத்தீர்மானம் உண்மையை விளம்பியது. முக்கியமாகச் சிங்கள மக்கள் அதில் கூறப்பட்டவை உண்மை என்று தெரிந்து ஏற்றுக் கொண்டால்த்தான் நல்லிணக்கத்திற்கான அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும். அவை எதுவும் நடக்கவில்லை என்று சிங்கள மக்கட் தலைவர்கள் கூறினால் நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்கப் போகின்றோம்? எனவே இனப்படுகொலை பற்றிய வட மாகாண சபையின் தீர்மானம் கௌரவ பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அவருடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் மற்றையவர்களுக்கும் கோபத்தைத் தருவதாக இருந்தாலும் அத்தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் எங்கள் உறுப்பினர்கள் அனைவரதும் ஏகோபித்த கருத்தையே வெளிக்காட்டி நின்றன. உண்மையைச் சுட்டிக் காட்டி நின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவே முதலமைச்சர் பதவி அடுத்த குற்றச்சாட்டு என்னைத் தமது கட்சியே அரசியலுக்கு அழைத்து வந்ததென்றும் வடமாகாண சபையை நிர்வகிக்கின்ற பொறுப்பை கட்சியே கொடுத்தது என்றும் கூறியுள்ளார். இது தவறு. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல கட்சிகள் கொண்ட ஒரு கூட்டணி. அது பதிவு படுத்தப்படாத கட்சி. என்னை வலிந்து பலரும் அரசியலுக்குள் அழைத்த போது சகல கட்சிகளும் சேர்ந்து என்னை அழைத்தால் அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறினேன். சகல கட்சித் தலைவர்களும் என்னை முதலமைச்சராக முன்னிறுத்துவது என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதாவது இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஏனைய கட்சித் தலைவர்களும் இணைந்து கூட்டாகவே குறித்த தீர்மானத்தை எடுத்திருந்தார்கள். அதன் அடிப்படையில் தேர்தல் நடந்தது. 1,33,000க்கு மேலதிகமான வாக்குகள் கிடைத்தன. அதனால்த்தான் நான் வடமாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கப்பெற்றேன். ஏற்றுக் கொண்டேன். கௌரவ சுமந்திரன் கூறுவது போல் அவரின் கட்சி என்னைக் கூப்பிட்டு நாங்கள் இந்தப் பதவியை உங்களுக்குத் தருகின்றோம். எங்கள் கட்சிக்கு விஸ்வாசமாக நீங்கள் நடக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டு எனக்கு இப் பதவியை வழங்கவில்லை. ஆகவே கௌரவ சுமந்திரனின் 2ம் குற்றச் சாட்டு அஸ்திவாரமற்ற குற்றச் சாட்டு. பொதுத் தேர்தலும் நிதி சேகரிப்பும் அடுத்த குற்றச் சாட்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கட்சிக்குச் சார்பாகச் செயற்படவில்லை என்பது. நான் ஏதாவது ஒரு கட்சியின் நடைமுறை உறுப்பினராக இருந்தால்த்தானே கட்சி என்னைக் கட்டுப்படுத்தலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதிவுபடுத்தப்படாத கட்சி. இலங்கைத் தமிழரசுக் கட்சியோ வேறேதேனுங் கட்சியோ என்னைத் தமது கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்கவுமில்லை. நான் போகவுமில்லை. திருகோணமலையில் நடந்த ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டேன். போனேன். என்னைப் பொறுத்த வரையில் வடமாகாண மக்களே. பெருவாரியாக எனக்கு வாக்களித்த அவர்களே, எனது கட்சி. அவர்களின் நன்மையே எனது கட்சிக் குறிக்கோள். ஆகவே கட்சியே எனக்குப் பதவியைக் கொடுத்தது என்பதிலும் பார்க்க மக்களே எனக்கு அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள் என்பதே உண்மையாகும். நான் கேட்டு கட்சி எனக்கு ஒரு பதவியை வழங்குவதையும் கட்சி கேட்டு நான் மக்களிடம் வாக்குப்பெற்று பதவி பெறுவதையும் ஒன்றாகக் கருத முடியாது. அடுத்து கனடா செல்லாமை பற்றிய குற்றச்சாட்டு. முதலில் பலர் கேட்ட போது எனக்கு முழங்கால் வலி இருந்தது உண்மை. எமது வைத்தியர்கள் காலக்கிரமத்தில் எனக்கு சிகிற்சை அளித்து அதிலிருந்து விடுவித்ததும் உண்மை. அதன்பின்னர் எனக்குச் சுகமாக இருக்கவே நான் அமெரிக்கா சென்றதும் உண்மைதான். அமெரிக்கா சென்ற போது பல விடயங்களைக் கவனிக்க வேண்டியிருந்தது. அதே நேரம் இங்கிலாந்தில் உயிருடன் இருக்கும் எனது ஒரேயொரு சகோதரி நான் இங்கிலாந்து வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கிலாந்து செல்ல வேண்டி வந்ததும் உண்மை. அதனால் என்னால் கனடா செல்ல முடியாது என்று கூறியதும் உண்மை. அமெரிக்காவில் இருக்கும் போதே சில சரீர உபாதைகளுக்கு நான் உட்பட்டு இருந்தேன். எனவே கனடா சென்று வருவது என்பது எனக்குத் தேக அசௌகரியத்தையே தந்திருக்கும். அத்துடன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பணம் திரட்ட வேண்டுமானால் அப்பணத்தைச் செலவழிக்கப் போகும் பாராளுமன்ற வேட்பாளர்களே அதைப் போய் கனேடிய மக்களிடம் கேட்டுப் பெற வேண்டுமே ஒளிய வடமாகாண சபையைச் சேர்ந்த நான் எப்படிக் கேட்பது? பணத்தைச் செலவு செய்யப் போகின்றவர்கள், அதற்குக் கணக்குக் காட்டப் போகின்றவர்கள், பணத்தை இலங்கைக்கு எடுத்துவரப் போகின்றவர்கள் ஒரு புறம் இருக்க என்னை அங்கு செல்ல வைப்பதற்கு கௌரவ சுமந்திரன் அவர்கள் ஊக்கம் காட்டியது எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அவரின் கூற்றின்படி தேவையற்ற இனப்படுகொலைத் தீர்மானத்தை ஏக மனதாக வடமாகாணசபை நிறைவேற்றிய பின்னர் என்னைக் கனேடிய மக்கள் ஒதுக்கித்தள்ளியிருப்பார்கள் என்ற அவர் கருத்துப்படியான விதத்தில் அவர் என்னைக் கனடா செல்ல அழைத்ததே பிழையென்றுதான் கருத வேண்டும். தேர்தல்கால அறிக்கைகள் அடுத்த குற்றச்சாட்டு கட்சிக்கு எதிராக அறிக்கை விட்டிருந்தேன் என்பது. அவ்வாறு நான் எந்தத் தருணத்திலும் அறிக்கை விடவில்லை. கட்சிகளைச் சேராத நான் நடுநிலையாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. ஐந்து அல்லது நான்கு கட்சிகள் சேர்ந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அபிமானிகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்ட ஒரு தேர்தலில் நான் எவ்வாறு பாரபட்சம் காட்டி இன்னாருக்கு வாக்குப் போடுங்கள் என்று கேட்பது? அப்படியானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்குப் போடுங்கள் என்று கூறியிருக்கலாமே என்ற கேள்வி எழுகின்றது. இங்கு சில விடயங்களை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இவ் வருடம் ஜனவரி மாதம் 8ந் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. அடுத்த நாள் கௌரவ இரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டார். கௌரவ சம்பந்தன், கௌரவ சுமந்திரன் சகிதம் நானும் சேர்ந்து கொழும்பு புலர்ஸ் லேனில் இருக்கும் கௌரவ மலிக் சமரவிக்கிரம அவர்களின் வீட்டில் கௌரவ ரணில் அவர்களைச் சந்தித்து அவருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்தோம். அப்போது ஜேவிபியைச் சேர்ந்தவர்கள் கூட அங்கு வந்து அவருடன் கை குலுக்கினார்கள். வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றம் நாங்கள் அங்கிருந்து செல்கையில் கௌரவ ரணில் அவர்கள் என்னைப் பார்த்துக் கூறினார் – “நான் நாளைக்கு மகாநாயக்க தேரருக்கு வடக்கிலிருந்து இராணுவத்தினர் எவரையும் அகற்றப் போவதில்லை என்று கூறப் போகின்றேன்” என்றார். பக்கத்தில் கௌரவ சம்பந்தன் அவர்களும் கௌரவ சுமந்திரன் அவர்களும் இருந்தார்கள். நான் அந்த நேரத்தில் எதையும் கூறவிரும்பவில்லை. சிரித்துவிட்டுத் திரும்பி வந்து விட்டேன். கௌரவ ரணில் அவர்களின் கூற்றின் தாற்பரியம் எனக்குப் புரிந்தது. அதாவது “இராணுவத்தைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களுக்கு உதவுவதாக நான் முன்னர் உங்களுக்குக் கூறியிருந்தாலும் அதற்கு மாறாக நான் மகாநாயக்கருக்குத் தெரிவிக்கப் போகின்றேன்” என்பதே அது. அதாவது தமிழர்களுக்கு ஒரு முகம் காட்டிய நான் மகாநாயக்கருக்கு என் மறு முகத்தைக் காட்டப் போகின்றேன் என்பதே அவரின் கூற்றின் உள்நோக்கம். நான் அதன்பின் அதைப் பொருட்படுத்தவில்லை. அவரின் உறவினர் கௌரவ ருவான் விஜேவர்த்தன வடக்கு வந்து அதே கருத்தைத் தெட்டத் தெளிவாக இராணுவத்தினர் மத்தியில் கூறிய போதுதான் அதற்கு மறுமொழி கொடுத்தேன். அதாவது இந்தக் கருத்தை ஏற்கனவே எனக்குக் கௌரவ ரணில் அவர்கள் கூறிவிட்டார் என்றேன். யுஎன்பிஐ மாமன் மருமகன் கட்சி என்று முன்னர் அழைப்பார்கள். அதேபோன்று மாமன் கூறியதை வடக்கு வந்து மருமகன் கூறினார் என்றேன். ஆனால் உண்மையில் பல வயது வித்தியாசம் இருந்தாலும் கௌரவ ரணில் அவர்களின் ஒன்று விட்ட சகோதரரே தான் என்று கௌரவ ருவான் விஜேவர்தன எனக்குப் பின்னர் கூறியிருந்தார். நான் அவர் கூற்றை விமர்சித்துக் கூறியதில் கௌரவ ருவான் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை. கௌரவ ரணிலும் நம்மவர்களும் அதன் பின் கௌரவ ரணிலிடம் இந்தியாவில் இராணுவம் பற்றி இவ்வாறு வடமாகாண முதலமைச்சருக்குக் கூறினீர்களா என்று கேட்டபோது என்னைத் தான் சந்திக்கவுமில்லை பேசவுமில்லை என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு மறுமொழி அளித்தார். அதையுந் தாண்டி “விக்னேஸ்வரன் ஒரு பொய்யர்” என்றும் கூறினார். அது பற்றி என்னுடன் இருந்த கௌரவ சம்பந்தனோ, கௌரவ சுமந்திரனோ உண்மை என்ன என்பதைக் கூற முன்வரவில்லை. பேசா மடந்தைகளாக இருந்தார்கள். நான் மட்டும் இரண்டு மூன்று கிழமைகள் கழித்து “நான் பொய்யரா இல்லையா என்பது பிரச்சனை இல்லை. இராணுவத்தினரை ஒரு திட்டத்தின் கீழ் குறைத்து வடமாகாணத்தில் இருந்து படிப்படியாக வெளியேற்றுவேன் என்று கௌரவ ரணில் அவர்கள் கூறட்டும். நான் அடுத்த நிமிடமே அவருக்குக் கைலாகு கொடுக்கின்றேன்.” என்றேன். இவ்வளவுக்கும் கட்சிக்கு நான் சார்பாக நடந்து கொள்ளவில்லை என்று கூறும் கௌரவ சுமந்திரன் தமது கட்சி உறுப்பினர் என்று அவர் கருதும் எனக்குச் சார்பாக ஒரு வார்த்தைதானும் கூறினாரா? பணம் சேர்க்க நான் வேண்டும். பழி ஏற்கவும் நான் தான் வேண்டும் என்ற நிலையில், கௌரவ ரணிலின் நெருக்கமே தமக்குக் கூடிய முக்கியத்துவம் உடையது, உறுப்பினர் உறவு முக்கியமில்லை என்ற நிலையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு? கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கௌரவ சுமந்திரனுடையதுதான் மேலும் அண்மைய பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் கௌரவ சுமந்திரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் வரைவை எனக்கு அனுப்பிவிட்டு, அது சம்பந்தமாக நான் எனது அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து எமது கருத்துக்களைத் தரவேண்டும் என்று நான் கூறியதன் பிற்பாடுகூட எம்மைப் புறக்கணித்து அடுத்த நாளே தனது வரைவைப் பத்திரிகைகளுக்கு “இதுதான் எமது தேர்தல் விஞ்ஞாபனம்” என்று வெளியிட்ட பின் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு? அத்துடன் ஐக்கிய இராஜ்யத்திற்குப் போன போது கௌரவ சுமந்திரன் அவர்கள் வடமாகாண சபையினருடன் கலந்தாலோசிக்காமல் அவர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக மீள்குடியேற்றம் பற்றித் தமது கருத்துக்களை வெளியிட்ட பின் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு? தான்தோன்றித்தனமான வேட்பாளர்கள் தெரிவு மேலும் வடமாகாண சபையை உருவாக்கியபோது ஒவ்வொருவரின் திறமைகளையும் அனுபவத்தையும் தகைமைகளையும் அத்துடன் அரசியல் பின்னணிகளினால் ஏற்பட்ட சில கட்டுப்பாடுகளையும் மனதில் வைத்தே நான் எனது அமைச்சர்களைத் தெரிவு செய்தேன். அண்மைய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்களின் தகைமைகள், வாக்காள மக்களின் போரின் பின்னரான அவர்களின் தேவைகள், முன்னுரிமைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அலசி ஆராய்ந்து, வடமாகாண சபையினரின் இருவருட அனுபவத்தின் அடிப்படையில் எவ்வெவர்களை நியமிப்பது என்ற விடயத்தை வெறும் சம்பிரதாயத்திற்காகவேனும் எமது வடமாகாண சபையினருடன் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாகவே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தச் சூழ்நிலையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு? அரசியல் தீர்வு பரம இரகசியம் மேலும் வடமாகாண சபையினருடன் கலந்தாலோசியாமல் தான்தோன்றித்தனமாக சிங்கப்பூரில் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியும் அரசியல் தீர்வு பற்றியும் கௌரவ சுமந்திரன் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். அது பற்றி இது வரையில் எந்த விதமான கருத்துப் பரிமாற்றமும் நடைபெறவில்லை. தான்தோன்றித்தனமாக அவர் நடக்கையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு? உள்ள+ராட்சி அமைச்சர் என்ற வகையில் நான் ஊழல் நிறைந்த சில உள்ள+ராட்சி மன்றங்களைச் செயலற்றதாக்க வேண்டியிருந்தது. செயலாளரைத் தாக்கிய ஒரு பிரதேசசபைத் தலைவர் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. பிழையான வேட்பாளர்களைத் தேர்தல்களில் நிறுத்துவதால்த்தான் இப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் நடக்க வேண்டி வந்தது. தகைமை, தரம், அறிவு, நேர்மை போன்றவை வெறும் வாய்ச் சொற்களாக இருக்கப்படாது. தகைமையுடையோரையே நாங்கள் வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும். ஆகவே அவ்வாறான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியதில் என்ன தப்பு? மாண்புமிகு ஜனாதிபதி சிறிசேன அவர்கள்கூட பல கட்சிகள் சேர்ந்த தமது கூட்டணியினரின் தேர்தலில் நடுநிலைமை காத்தார். அதில் என்ன தப்பு? பத்திரிகையாளர்கள் விடுத்து விடுத்து ஏன் நடுநிலைமை வகிக்கின்றீர்கள் என்று கேட்ட போது இவற்றைக் கூற விரும்பாமல்த் தான் “நான் ஊமை” என்று கூறினேன். அடுத்த குற்றச்சாட்டு என்னுடைய தேர்தலின் போதான இரு அறிக்கைகள் தெளிவாக மாற்றுக் கட்சிகளைச் சுட்டிக் காட்டுபவையாக அமைந்தன என்பது. நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், வல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியது மாற்றுக் கட்சியையே சுட்டிக் காட்டியது என்றால் எமது கூட்டுக் கட்சியில் நல்லவர்களும் வல்லவர்களும் நேர்மையானவர்களும் இல்லை என்றா கௌரவ சுமந்திரன் அவர்கள் கூறுகின்றார்? பாராளுமன்றத் தேர்தலும் நாமும் ஒரு வேளை வீட்டில் முடங்கிக் கிடக்காது வேளைக்குச் சென்று வாக்களியுங்கள் என்று நான் கூறியதற்கு அவர் தானாக அளித்த வியாக்கியானத்தை அவர் குறிப்பிடுவதாக இருந்தால் எனக்கு அப்பேர்ப்பட்ட எண்ணம் எதுவும் அவ் அறிக்கையை வெளியிடும் போது இருக்கவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருந்திருந்தால், நான்; எவ்வாறு கூறியிருக்க வேண்டும்? உங்கள் வீடுகளை விட்டுச் சைக்கிளில் பிரயாணஞ் செய்து சென்று வாக்களியுங்கள் என்று கூறியிருக்க வேண்டும். கௌரவ சுமந்திரன் அவர்கள் தான் தரும் வியாக்கியானந்தான் உண்மை நான் கூறும் உண்மை உண்மையல்ல என்று அடம் பிடிப்பது அவருக்கு அழகல்ல. ஜூலை மாதம் 17ந் திகதி இங்கிலாந்து ஹரோவில் பல தரப்புக்கள் இணைந்து என்னை அழைத்திருந்தார்கள். எனது செவ்வி படமாக்கப்பட்டு பல நாடுகளிலும் காட்டப்பட்டது. மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்குத் திட்டவட்டமாக நான் கூறிய பதில் “நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்பது. இது வரையில் அவ்வாறே நான் இருந்து வருகின்றேன். கட்சித் தலைமைத்துவம் தாம் எண்ணுவதே சரியென்று நினைக்க, அதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றால் எமது கருத்து கட்சியைப் புறக்கணித்ததாக அமையாது. ஒரு வேளை கட்சி சில விடயங்ளை அபிமானிகளிடையே அல்லது அனுசரணையாளர்களிடம் ஒரு முறையான நியாயமான தீர்மானத்திற்கு விட்டால் அவர்களில் பெரும்பான்மையோர் கட்சித் தலைமையின் கருத்து பிழையென்று கூறக் கூடிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம். கொள்கைகளில் இருந்து பிறழாத வலுமிக்க நேர்மையான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியது ஒரு போதும் கட்சிக்குப் பாதகமான கருத்தாக எடுக்கப்பட முடியாது. அது கட்சியை வலுவேற்றும் ஒரு அப்பியாசமாகவே கருதப்பட வேண்டும். உட்கட்சி ஜனநாயகமே கட்சியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் பொதுவாகக் கட்சிகள் பற்றி எனக்குப் பல கருத்துக்கள் உண்டு. கட்சி என்பது அதன் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்க வேண்டும். சில கருத்துக்களைப் பெரும்பான்மையினரின் வாக்கின் மூலம் நிராகரிக்கலாம். ஆனால் ஒரு கட்சியானது அதன் உறுப்பினர்களின் கருத்தறிந்து நடக்க வேண்டும். கட்சியின் தலைமைத்துவம் தான்தோன்றித்தனமாக நடக்க முனைவது கட்சிக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும். மேலும் வடமாகாணம் பற்றிய கருத்துக்களைக் கட்சி வெளியிட முன்னர் வடமாகாணசபை உறுப்பினர்களுடன் தலைமைத்துவமானது கலந்துறவாட வேண்டிய ஒரு கடப்பாடும் அதற்கு உண்டு. வடமாகாண சபையின் அலுவலர் நியமனங்கள் பற்றி நேரடியாக எமது அலுவலர்களுக்கு கட்சி சார்பில் கருத்துக்களை வழங்கி வடமாகாண மக்கட் பிரதிநிதிகளை உதாசீனம் செய்வதும் வரவேற்கத்தக்கதல்ல. இவை அனைத்தையும் நான் கட்சித் தலைவருக்கு எழுத்து மூலம் சென்ற ஏப்ரல் மாதந் தொடக்கம் தெரிவித்து வந்துள்ளேன். ஒரு கடிதத்திற்கு அவர் பதிலும் அளித்துள்ளார். மேலும் அண்மையில் கௌரவ சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட போது அவருக்கு என் மனமுவந்த வாழ்த்தைத் தெரிவித்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடகிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் சேர்ந்து ஒருமித்து, எமக்கு வாக்களித்துத் தெரிவு செய்த மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய்யவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தேன். இப்பொழுதும் அக் கடிதங்களுக்கு அவரிடம் இருந்து பதிலை எதிர்பார்த்தே இருக்கின்றேன். ஆகவே கௌரவ சுமந்திரன் அவர்கள் தமக்குக் கட்சியில் இதுகாறும் இருந்த மதிப்பு குறைகின்றதே என்ற ஆதங்கத்தில் அதற்கு என்னைப் பலிக்கடாவாக்க முனைவது வருத்தத்திற்குரியது. எனினும் அவர் எனது பழைய மாணவர் என்ற விதத்தில் அவருக்கு இறைவன் ஆசி என்றென்றும் இருப்பதாக என்று பிரார்த்திக்கின்றேன். நன்றி. வணக்கம். நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடமாகாணம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருக்கும் எம்.பிசுமந்திரனுக்கும் இடையிலான விவாதம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருக்கும் எம்.பிசுமந்திரனுக்கும் இடையிலான விவாதம்
பிரான்ஸ் இன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும் செபித்து கொள்ளுங்கள்
கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. சங்கீதம் 127:1
தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 128 பேர் பலியாகியுள்ளனர் பிரான்ஸ் இன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும் செபித்து கொள்ளுங்கள்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந் லேசான காரியம் தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் [2 ]
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் [2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் [ 2 ]
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் [ 2 ]
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் [2]
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந் லேசான காரியம் தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் [2 ]
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் [2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் [ 2 ]
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் [ 2 ]
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் [2]
எந்த விடயமும் உங்கள்கு வாய்க்விலையா?
எந்த விடயமும் உங்கள்கு வாய்க்விலையா உங்களிடம் சாபம் உள்ளது என்று சொல்கின்றார்களா உள்ளம் கலங்காதிருங்கள்
RFID என்ற பெயரின் மறைக்கபட்ட இரகசியம் என்ன ?
சாத்தான் எப்படி தந்திரமாக இந்த பெயரை இப்போது வழக்கத்தில் இல்லாத மொழியில் வைத்து அதற்கு வெளியில் வேறு ஒரு அர்த்தத்தை கூறி அனைவரையும் முட்டாள் ஆக்கி வருகிறான்
RFID என்ற பெயரின் மறைக்கபட்ட இரகசியம் என்ன ?
சாத்தான் எப்படி தந்திரமாக இந்த பெயரை இப்போது வழக்கத்தில் இல்லாத மொழியில் வைத்து அதற்கு வெளியில் வேறு ஒரு அர்த்தத்தை கூறி அனைவரையும் முட்டாள் ஆக்கி வருகிறான்
கொடுமை தமிழ் நாட்டை தமிழன் ஆளாததால் வந்த கொடுமைகள்
கொடுமை :தமிழ் நாட்டை தமிழன் ஆளாததால் வந்த கொடுமை .ஈழ தமிழர்கள் படும் கொடுமைகள் இது ...நன்றி சத்தியம் தொலைகாட்சி
இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல்
தாமதம் ஏனோ ? எங்கள் இயேசுவே
தாமதித்தோம் இந்த நாள்வரையும்
தாழ்விடங்களில் நோக்கி பார்த்து தற்பரனே இரங்கிடுவீர்
சீக்கிரம் என்று சொன்னவரே சியோனில் இருந்து இறங்கிடுவீர்
சீரான வாழ்வை எனக்களிக்க சிக்கிரம் வாரும் என் இயேசுவே
நீர் சிந்தின உதிரம் எல்லாம் சிலுவையின் கிழ் உதிர்ந்தனவே
நாங்கள் சிந்தின எங்கள் இரத்தமோ கொதித்து தணிந்து தீர்ந்தது
தாமதித்தோம் இந்த நாள்வரையும்
தாழ்விடங்களில் நோக்கி பார்த்து தற்பரனே இரங்கிடுவீர்
சீக்கிரம் என்று சொன்னவரே சியோனில் இருந்து இறங்கிடுவீர்
சீரான வாழ்வை எனக்களிக்க சிக்கிரம் வாரும் என் இயேசுவே
நீர் சிந்தின உதிரம் எல்லாம் சிலுவையின் கிழ் உதிர்ந்தனவே
நாங்கள் சிந்தின எங்கள் இரத்தமோ கொதித்து தணிந்து தீர்ந்தது
10 வாதைகளும் 10 கற்பனைகளும்
- ஆதியாகமம்1 அதிகாரம்
24. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
தேவன் அனைத்து ஜீவன்களையும் கீழ்ப்படுத்தி ஆண்டு ஆண்டுகொள்ளுங்கள் என்று சொன்னார் ஆனால் பிசாசு மனிதனை படைப்புகள் அனைத்துக்கும் அடிமைபடுத்திவிடான்
10 வாதைகளும் 10 கற்பனைகளும்
10 வாதைகளும் 10 கற்பனைகளும்
- ஆதியாகமம்1 அதிகாரம்
24. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
தேவன் அனைத்து ஜீவன்களையும் கீழ்ப்படுத்தி ஆண்டு ஆண்டுகொள்ளுங்கள் என்று சொன்னார் ஆனால் பிசாசு மனிதனை படைப்புகள் அனைத்துக்கும் அடிமைபடுத்திவிடான்
10 வாதைகளும் 10 கற்பனைகளும்
யெசெபேலின் ஆவி 02
Bro. J. Sam Jebadurai, அம்மா, இரத்த காடேறி, இரத்த வெறி, காமம், பிசாசு, பேய், விளக்கங்கள்
No comments
யெசெபேலின் ஆவி
Bro. J. Sam Jebadurai, அம்மா, இரத்த காடேறி, இரத்த வெறி, காமம், பிசாசு, பேய், விளக்கங்கள்
No comments
யெசெபேலின் ஆவி 01
Bro. J. Sam Jebadurai, அம்மா, இரத்த காடேறி, இரத்த வெறி, காமம், பிசாசு, பேய், விளக்கங்கள்
No comments
Recent Posts
Popular Posts
Blog Archive
-
▼
2015
(240)
-
▼
December
(24)
- மாற்றங்கள் விதிக்கப்பட்டுள்ளது
- Angel டிவியின் நேரலை தீர்கதரிசன மாநாடு
- Angel டிவியின் நேரலை தீர்கதரிசன மாநாடு
- மாற்றங்கள் விதிக்கப்பட்டுள்ளது
- இந்தியாவில் இன்றும் வழக்கத்தில் உள்ள தேவதாசி முறை?
- இந்தியாவில் இன்றும் வழக்கத்தில் உள்ள தேவதாசி முறை?
- என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே
- என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே
- முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அதன் நீதியையும் த...
- இருந்தவரும் இருப்பவரும் என் இயேசுவே song
- சபையே பொறுப்பை உணர்ந்து ஆயுத்தபடு
- தேவனை எப்படி ஆராதிப்பது ?
- சென்னையில் வெள்ளம் வருவதற்கு என்ன காரணம் ? 02
- சென்னைஇன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும...
- சென்னையில் வெள்ளம் வருவதற்கு என்ன காரணம் ? 02
- இராஜ தந்திரம் என்ற பெயரால் ஜால்ரா போடுவது எப்படி?
- வாழ்க்கை பயணம்தில் நாம் கற்று கொள்ளவேண்டியது என்ன ?
- நாய்களுக்கு கொடுக்கும் உணவை உண்டு அனாதையாக வளர்ந...
- சென்னைஇன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும...
- மத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என...
- மத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என...
- மத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என...
- மத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம்...
- தீர்கதரிசனங்கள் சும்மாவா உரைக்கபடுகிறது
-
►
November
(24)
- குணமாக்கும் அன்பு
- யுத்த மனிதன் song
- கள்ள தீர்க்கதரிசி எப்படி போலியான அற்புதங்கள் செய...
- கள்ள உபதேசங்களுக்குக் கவனமாய் இருங்கள்
- கத்தர் உன்னை சந்திப்பார்
- கடைசி காலத்தில் வரும் வஞ்சனை உப தேசங்கள் பாகம் 02
- கடைசி காலத்தில் வரும் வஞ்சனை உப தேசங்கள் பாகம் 01
- இஸ்மவேல் துஷ்ட மனுஷனா???
- அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா
- சுமந்திரன் சின்னப் பிள்ளை….! முதலமைச்சர் விக்னேஸ்...
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகு...
- உடன்படிக்கை பெட்டியின் ரகசியம்
- பிரான்ஸ் இன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணிய...
- யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம்
- எந்த விடயமும் உங்கள்கு வாய்க்விலையா?
- RFID என்ற பெயரின் மறைக்கபட்ட இரகசியம் என்ன ?
- RFID என்ற பெயரின் மறைக்கபட்ட இரகசியம் என்ன ?
- கொடுமை தமிழ் நாட்டை தமிழன் ஆளாததால் வந்த கொடுமைகள்
- இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல்
- பொருளாதார ஆசீர்வாதம் இயேசுவிடம் இருந்து பெறுவது எப...
- தமிழன்டா இவன் தமிழன்டா
- 10 வாதைகளும் 10 கற்பனைகளும்
- Angel TV யின் தீர்க்கதரிசன நேரலை
- 10 வாதைகளும் 10 கற்பனைகளும்
-
▼
December
(24)
Labels
- : Catholic
- : skype
- /እስራኤል
- 000 ரூபாய்
- 1
- 10 வாதைகளும்
- 1000 ரூபாய்
- 2012Prophetic Service
- 2060
- 24
- 3 சிம்
- 500 ரூபாய்
- 52 வயதில் குழந்தை பாக்கியம்
- 7ஆவது அறிவு
- A man of god
- abrakam
- account
- add any
- add this
- adopt10
- adult onley
- affected
- africa
- AIDS
- aimez
- Albert Solomon
- alivukal
- aliyaamal
- all social chat
- Alwin Thomas
- améreque
- america
- american express
- amma June nampikai
- amours
- amrica
- anchanam
- angel tv
- Anna Thai
- anpu
- Antantulla Appam
- apam
- Apostle Sadhu Sobihtaraj
- Apostle Sadhu Sobitharaj
- apple
- ar rahuman
- arabe
- arabre
- aramaic
- arape
- arbic
- aroplane
- arravadi
- arulvaaku
- Ashley Ester
- attion
- augstine jebakumar
- auto shutdown
- avatborru
- awm ad-Dīn
- ayypan
- baba
- babagi
- baby
- barack
- beautiful
- bébé
- bethel
- bhoomika
- BIG BOSS மறைமுக திட்டம்
- bihar
- bing translater
- Black magic
- blackbarrie
- blaclkmagican
- Blessing Nest Ministries
- blogertips
- bomb
- bon noel
- Bro. J. Sam Jebadurai
- BRO. PAULRAJ MOSES
- bus
- button
- By love
- By தேடி வந்த தெய்வம்
- By தேடி வந்த தெய்வம்யேசுவின் அன்பு
- By முனைங் சாருஜன்anpu
- By முனைங் சாருஜன்love jesus
- cake
- cake decorations
- car
- carpone
- catholic
- Catholic Pentecost Mission
- ceal
- chathlicpetacost
- chatsocial
- chenni
- cheri
- chien
- chirst
- chirst mas
- chirstmax
- chri
- christ
- Christian Devotional Songs
- church
- cigatemono
- comme kings of kings
- comosexin
- complex scripts
- computertips
- CONFERENCE
- country
- CPM
- credits
- crimes
- cycle
- dady
- daltrump
- dangers
- dangerus
- Daniusoft
- David E. Stewart
- dea
- debt
- dec 2012
- decorations
- delete file
- des angels
- desinefoto
- devil
- dgs Dhinagaran
- dieu
- dindukal
- don
- Donald J. டிரம்ப்பை
- downloads
- downloard
- Dr Paul Dhinakaran
- Dr. Justin Prabhakaran
- DR. PAUL DHINAKARAN
- dragen
- dubai
- Earth
- easter
- echarikai
- echnoic
- economy
- edutha
- eerukol
- egges
- egpt
- ellam
- ellam கருணாநிதி
- elllam;onrumillai
- eluntheram
- end of the world
- end times
- english
- enter
- estze
- europe
- europe union
- evangeline
- evangile
- Evil
- Ezhupputhal
- Ezhupputhal Pattimantram
- face book
- facebook sex
- facebook;இலவச
- famine
- Father S. J. Berchmans
- Fb
- Feed Reade
- fin
- finish
- flowers
- food
- fotoeditor
- fr bechmans
- Fr Berchmans
- fr johnjoseph
- fr.paulrobinson
- france
- french
- fumer
- fun
- gangai
- gayya
- gems
- gems bihar
- genicide in srilanka
- girls
- girls boys
- god news
- golory
- google ad sence
- google mobile
- google talk
- google translater
- googletalk
- goundron
- govenment
- Gujarat
- Gunamakkum anbu
- hamalaiyas
- happy
- healing
- hell
- him
- hindu
- history
- History of the Quran
- HIV
- holy
- holy mess
- holy sprite
- holymess
- homosexin
- hotwater
- I
- Icing sugar
- icon
- idimulkam
- ifirakim
- ilamique
- ill am penkal
- illayraja
- images
- imayamali
- Import Contact
- incantation
- indila killing
- indou
- ipad
- iphone
- ipohone
- irak
- irakam
- iraq
- iraqe
- iratham
- iruthikaalam
- is a
- isamique
- isis
- Islam
- Israel
- isrel
- isss
- istrael
- jaffna
- jakamaa
- janet shanthi
- JDH
- jelusie
- jenat shanthi
- jesus
- jesus calls
- jesus christ
- Jesus raja
- jesus redeems
- jesusministry
- jet
- jeusus calls
- jihade
- JJ song
- Joel Thomasraj
- john.joseph322
- jvpnews
- kaamam
- kaamugar
- kaapar
- kaathal
- kadavul
- kaddukathai
- kailasi
- kairekai
- KAMALA HSSAN
- kan an
- kandi
- kandu una I
- kanivudan
- kantha
- kanthan
- kapparuvir
- karakaadakaaran
- kargo
- karunai
- karuvaaashi
- kathakam
- kethu
- Keyword
- killing field
- kind
- kingof king
- kiper
- kiristhuvin anbu
- Kirubayae Deva Kirubayae
- kirupai
- koddaram
- kodilil
- kolai
- kolkotta
- konaduvom
- koodume
- koothou kalamaka
- korisoluthal
- koukou
- kovil
- kullatdi
- ladies
- lago
- Last days
- Lastweek
- le poussient
- leoni
- lespiyan
- LGBT
- libiya
- like you
- live
- live viedo
- livemocha
- liveobama
- logo
- Lourdes
- love
- love jesus
- lover
- loverose
- lovers
- maadu
- maaha
- madhu Martha
- madmoisel
- maja
- makarisi
- makathumaa
- malasiya
- Malaya ulakam
- Malayalam manthirikam
- malayalamanthirika
- Man of god
- manathi manan
- manavalimai
- maniyum
- manritram
- manthirikam
- manthrankal
- manuvru
- marhe robin
- marrage
- MARTYR.
- mathurai
- Maxthon 3.0
- may17
- merci
- meskate
- message
- messenger
- Metervadi
- mia
- Micha'el Ben David دولة إسرائيل
- microsoft10
- middle
- midkavznar
- minachi
- miracalou
- miracle
- mirakilu;laa;mon
- Miss Elegante France
- mobile
- mobilephone
- mocha
- modi
- mohan
- mohan c lazarus
- mokamad
- money
- Mother Teresa
- mp 3 பாடல்களை;mp4
- mrbean
- muddai
- mukamathu
- MultiSkype
- MultiSkype.facebook
- mum
- muslim woman
- muyal
- MY JESUS TV
- mybloger
- myblogon ipad
- mysad
- mysarujan
- myspace
- mystory
- naamtamilar
- naasthikam
- naavukalin
- nadusaamam
- naga sadhu
- naike
- nallavar
- nallour
- nammtamilar
- nampikai
- narchithi
- nathar
- Nepal
- new jeruslam
- New pr. Y. Wesley
- new style
- new year
- news
- nice sinf
- nikiraar
- nithi niruvanankal
- nlm
- no fire zone
- noel
- number
- obama
- of the Quran
- oman
- onelag
- online
- opera for phones
- ops
- oral
- Orthodox
- paasam
- paasarai
- paavam
- paliyal
- panam
- parisuthsa nakaram
- parivu
- parradukal
- PAS.MOSES RAJASEKAR
- Pastor E Wycliff David
- Pastor John Jebaraj
- pathimaa pathi
- paul dhinakaran
- Paul Sheik Chinna Kasim
- pei
- penkal
- penmai
- penoruthi
- pentecost
- periyathu
- pesukal
- pethalaken
- peyu
- phillippines
- phone
- photo
- photoshop
- pilisuniyam
- PNG
- poland
- police
- polick acid
- pongal
- pool I sapai
- poovum
- pop song
- pope
- Post settings Labels Rajivgandhi துரோகி
- Pr Moses Rajasekar
- Pray for INDIA
- PRETTIGE KERSTDAGEN
- prophcy
- Prophet sdhu sundar selvarj
- Prophet Sundar Selvaraj
- Prophet Vincent Selvakumar
- Prophetic
- PROPHETIC CONFERENCE
- puli
- purranam
- radchiya mandapam
- radio
- rahu
- rajah
- Rajivgandhi துரோகி
- redrose
- Rev. Dr. Suresh Ramachandran
- Rev. Fr. A. Joseph Victor JDH
- Rev.Fr.R.John Joseph
- revalation
- reveille
- revlasion
- Robert Roy
- roi des roi
- roselove
- rss
- RSS காரரின் முடிவு என்ன ?
- sa
- saathaan
- Saathakam
- sad
- sad obama
- Sadhu Sobitharaj
- Sadhu Sundar Selvaraj
- sadhu sunder selvarajah
- sadui
- saith an
- sam jebathurai
- samuga valai
- Sandaikal
- sank
- Sankarippaen
- sanskirit
- sarujan
- Satan's Ancient Past
- Satan's Wiles
- SATHIYA SAATCHIGAL
- sathiyam
- sathiyamtv
- Saudi
- savefiles
- scince
- sdhu sundar selvarj
- seddu
- seek
- seemaén
- seeman
- seigneur
- seithi
- seivinai
- selle
- senthamil
- sepika thiriyathsvrkal
- serch
- service
- setellite
- sevaai
- sex chat
- sexdating
- share
- show
- shron
- Sidebar View
- sina Jesus
- singapoure
- singeure
- Sis. J. Janet Shanti
- SiVa
- skype
- smoking
- socialservice
- Solomon papaiya
- sound
- Speed Dial
- spiderman
- Sri Lanka
- srilanka
- srilanka war
- srilankan
- srilankan tamil
- srilnaka
- sriya
- stella dinakaran
- Studio players
- sudi
- Suggestion
- sundar pechai
- suntv srrapuu Pattimantram
- Suresh Ramachandran
- t
- tamailttb
- tamiilellam
- tamil
- tamil catholic
- tamil cenima
- Tamil elazam
- tamil ellam
- tamil message
- tamil muslim girl
- tamil nadhu
- tamil song
- tamil tiger
- tamil win
- tamilan
- tamilan tv
- tamilar
- tamilgirls
- tamilnadu
- tamils
- tamils of srilanka
- tamiltaiger
- tamilwin
- tamoul
- tamouze
- tarkolai
- task mark
- tasmac shop
- tbalaj'thalai
- temine
- temine la terre
- temple
- temple of Jerusalem
- test
- testimony
- TGA
- thaivan
- thallatbe
- thandai
- Thanirasalikal
- thankyou
- thanmai tharkolai unarvu
- thavithu
- The Amazing Grace Ministries
- Theva makan
- thevan
- thevanaitholithu
- Thevanudaiya nakaram
- thevathai
- thirumanam
- thiya nadpu
- TIF
- time over
- times
- tipstriks
- tna
- toi
- toilettes
- toolbars
- touchpad
- train
- truth
- tv
- udchapam
- uk
- ullathin
- Ultra Mode
- un
- una I
- upathesa piradu
- vaaku
- vaddi
- Vaiko
- Vaiko ஏமாறுபவர்
- vaikol
- vairaakiyam
- valamai
- vallai
- vallamai
- valli
- vanakM
- vanki kadan
- vanm
- vanmaum
- vansakan
- varathadchanai
- Velankani
- velo
- verupu
- very
- vethanai
- Vethzni
- veveo
- vibration
- victory
- Video
- vie
- VIJAY TV SHOW
- Vincent Selvakumar
- virakthi
- vison
- vitamines
- vjayhits
- voice of tumpet
- vrai
- war
- war crime
- war crimes
- war srilanka
- warcrimes
- wars
- wavies
- webiyatool
- websocial
- western
- what is hell
- win
- witchcraft
- woman
- womans
- word of god
- wordpress
- words
- world
- worldno1
- XX
- XY
- yahoo
- yave
- yekova
- yekova wildness
- you tube
- youeux
- מדינת ישראל
- الله
- دولة إسرائيل
- سرائيل
- لإسلام
- እስራኤል
- அகதி
- அகதிகள்
- அடப்ரர்
- அடிக்கடி
- அதிகாலை
- அதிசயம்
- அதிரடி மாற்றம்
- அதிரவைத்த
- அதிர்ஷ்டசாலி
- அந்தி கிறிஸ்துவும்
- அந்நியபாஷை
- அபிஷேகம்
- அப்துல் கலாமின் மரணத்தில்
- அப்துல்கலாம்
- அப்பத்தை
- அமெரிக்காவில்
- அம்பலம்
- அம்மா
- அவமதிக்க
- அழகிகளுக்குள்
- அழகுடைய
- அழகே அழகு.
- அழகே தனிடா
- அழியாது
- அழிவு
- அழுது
- அறிஞன்
- அறியாததால்
- அறிவியல்
- அறிவியல் elokim
- அறிவியல் elokim
- அறிவு
- அறிவை
- அற்புதத்தை
- அற்புதமாக
- அற்புதம்
- அனாதையாக
- அனுபவிக்க
- அனைத்து
- அனைத்து பாலியல் நோய்கலுக்கும்
- அன்பு
- அன்பை
- ஆசீரும்
- ஆசீர்வாதமாக
- ஆசை
- ஆசைப்படுவார்கள்.இலவசமாக
- ஆசையில்
- ஆசையை தீர்த்து
- ஆடுகள்
- ஆடையைக்
- ஆட்டோ ராஜா
- ஆணின்
- ஆண்ட்ராய்டு
- ஆண்ட்ராய்ட்
- ஆண்மை
- ஆத்திரமூட்டியுள்ளன
- ஆத்மீக
- ஆபாச message
- ஆப்பிள்
- ஆப்ஸ்கள்
- ஆயுத போராடம்
- ஆயுதங்களைக்
- ஆய்வின்
- ஆராதனை
- ஆராதனை fr laurance
- ஆராதிக்க
- ஆராய்ச்சி
- ஆர்வம்
- ஆவண
- ஆவண படம்
- ஆவது அறிவு
- ஆவிகளை
- ஆவிக்குரிய
- ஆழ்ந்த
- ஆள பிறந்தவர்கள்
- ஆறுதல்
- ஆற்றல்
- ஆன்மிகம்
- ஆன்லைன்
- இச்சைகளால்
- இஞ்சி
- இடிதாங்கி
- இடையே
- இணையத்தளங்கள்
- இதய துடிப்பு
- இந்த
- இந்திய
- இந்தியக் கொடி
- இந்தியா
- இந்தியாவில்
- இந்தியாவிற்கு
- இந்து
- இந்துகள்
- இப்போது
- இமாம்
- இமை
- இயல்பு
- இயேசு
- இயேசு பாலன்
- இயேசுவால் முடியும்
- இயேசுவின்
- இயேசுவை
- இரகசிய
- இரகசிய முகாமி
- இரகசியம்
- இரக்கம்
- இரசாயன
- இரசிக்கபட்டது
- இரசிக்கலாமா?
- இரத்த காடேறி
- இரத்த வெறி
- இரத்தமோ கொதித்து
- இரத்தம்
- இரவு
- இரவு இரகசியங்கள்
- இரவும்
- இராஜாவுக்கும்
- இருட்டிலும்
- இருவர் மட்டுமே
- இருவர் மட்டுமே.
- இலக்கங்கள்
- இலங்கை
- இலங்கை தமிழர்
- இலங்கை தமிழ்
- இலங்கை படுகொலை
- இலங்கை.srilanka
- இலுமினாட்டிகள்
- இல்லுமினாட்டி
- இல்லை
- இழிவு
- இளம்பெண்
- இளைஞர்கள்
- இறப்பின்
- இறுதி காலம்
- இறுதி காலம்
- இறைஞ்சி
- இறைவனடி
- இஸ்ரேலும் ஈழத் தமிழரும்
- இஸ்ரேல்
- இஸ்ரேல் பிரச்சினை
- இஸ்றேல்
- ஈரானிய
- ஈர்ப்பு
- ஈழ srilanka
- ஈழ வரலாறு
- ஈழத்தமிழ்
- ஈழத்து தமிழ்
- ஈழமக்கள்
- ஈழம்
- ஈழம்.சனல் 4
- உச்சி தன்னைமுகந்தால்
- உடலில்
- உடலில் தீ
- உடலின்
- உடலுறவில்
- உடல் எடை
- உணர்ந்து
- உணர்வாளராக
- உணர்வைப் புரிந்து
- உணவுவிடுதி
- உண்மையாகவா
- உதவி
- உபத்திரமும்
- உப்பு
- உமதண்டையில்
- உம் கையில்
- உம்மை நம்பி வந்தேன்
- உயர்வானது
- உயர்வு
- உயிர் பெற்று
- உயிர் பெற்று
- உயிர் மூச்சு
- உருளைக்கிழங்கு
- உலக சைவ
- உலக யோகாசன தினம்
- உலகத்தின்
- உலகம் கொடுக்கிறபிரகாரம்
- உலகிலும்
- உலகை
- உழைக்கும்
- உளவியல்
- உன் அன்பு
- உன் குரல்
- உன் மார்புகள்
- உன் மீட்பர்
- உன் மீது
- உன்னைக் குத்தவில்லை
- உன்னைப்
- ஊமை
- ஊழியகாரன்
- ஊழியம்
- ஊழியம் செய்வது
- எச்சரிக்கை
- எச்சரிக்கை!
- எச்சரிக்கை! லூசிபர்
- எடுப்பு
- எண்ணமும்
- எண்ணம்
- எபிரேய
- எம்.பி. சுமந்திரன்
- எரிகின்ற
- எரிந்து
- எரிமலை
- எருசலேம்
- எர்துகான்
- எலியா
- எழு நாட்கள்
- எழுப்புதலும்
- எழும்ப
- என ஆசை
- எனது பாவமா
- என்
- என் இதயத்தின்
- என் இயேசுவே
- என்ற ஒருவர் இருக்கிறார்
- ஏங்கினார்
- ஏதேன்
- ஏவகணை
- ஏழைகளின்
- ஏளனம்
- ஏற்றிப்
- ஏன் இந்த நிகழ்ச்சி
- ஐஓஎஸ்
- ஐநா சபை
- ஐந்து மாதங்கள்
- ஐபோன்
- ஐபோன் 7
- ஒமேகா-3
- ஒரு இலவச டொமைன்
- ஒரு இன வெறியன்
- ஒரு குடும்பத்தை
- ஒரு மூங்கில்
- ஒரே நேரத்தில்
- ஒரே மெய்
- ஒலிகளை
- ஒளியாக
- ஒளியின்
- ஒன்றாய் சேர்ந்து புதுவருடத்தில்
- ஒன்றின் அழிவு
- ஒன்று கூடி
- ஒன்ன
- ஓஎல்இடி
- ஓட்டுதல்
- ஓரன்பு
- ஓரின சேர்க்கை
- ஓன்லைன்
- கடலோடு
- கடவுள்
- கடுகு
- கணினி
- கண் இல்லை
- கண் நோய்கள்
- கண்ணில்
- கண்ணீரால்
- கண்ணீருடன்
- கண்ணீர்
- கண்ணீர்கள்
- கண்ணே
- கண்ணோக்கிப்
- கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபை
- கப்பல்
- கரம்பிடித்து
- கரு
- கருணாநித
- கருணாநிதி
- கருத்தரிக்க
- கருத்துகள்
- கருவை
- கர்நாடக மாதர் தெரேசாவாக
- கலந்திடும்
- கல்வி
- கல்வி அறிவு
- கவலை
- கவலைகள்
- கவிதை
- கவிதைகளை
- களவாடப்பட்டுள்ளது.
- கஜேந்திரகுமாருக்கும்
- காகம்
- காங்கிரஸ்
- காசு
- காதலென்பது
- காதல்
- காப்பவர்
- காமம்
- காய்ந்துவிடுவதில்லை
- காரியம் என்ன
- காலைவாரும்
- கிரகவாசி
- கிளி
- கிறிஸ்தவ பெண்கள்
- கிறிஸ்தவர்கள்
- கிறிஸ்தவனை
- கிறிஸ்து
- கிறிஸ்துவுக்கு
- குடிக்
- குணமளிக்கும்
- குணமளிக்கும் இயேசு
- குண்டுச்
- குருட்டு தேர்தல்அந்தர் பல்டி
- குரோமோசோம்
- குழந்தை
- குழந்தைகளை
- குழந்தைகள்
- குற்றச்சாட்டுக்கு
- கூக் குரல்
- கூந்தலால் துடைக்கின்றேன்
- கூந்தல் வங்காள விரிகுடா
- கேலி
- கேலி செய்தாய்
- கைரேகை
- கைவிடுவதில்லை
- கைவிட்டு விட்டாரா
- கொண்டாடுவோம்
- கொண்டாட்டம்
- கொலு கொலுவென
- கொல்கிறான்
- கொல்ல
- கொழுப்பு
- கோடி ஏழ்மை
- கோவிலில்
- சகோதரி ஜனத் சாந்தியின்
- சக்தி
- சதையை
- சந்திரனிலும்
- சந்திரன்
- சந்தோஷம்
- சமஸ்கிரிதம்
- சரத் பொன்சேகா
- சரளமாக
- சருகாய்
- சர்வவல்லவர்
- சவுதி அரேபியா
- சனல் 4
- சாட்சி
- சாது ஐயா
- சாது சொபிதராஜ்
- சாத்தானின்
- சாத்தானை
- சாமி
- சார்கோசியின்
- சாறிபாத்
- சான்றிதழ்
- சிக்கிரம் வாரும்
- சிசேரியன்
- சித்தபடி
- சிரிப்பொலி
- சிரியுங்கள்
- சிருஷ்டிப்பில்
- சிலைகளை
- சிவபுராணம்
- சிறுநீரகம்
- சிறைகள்
- சிற்றின்பம்
- சீ…. சீ
- சீchirst
- சீசனாய்
- சீதனம்
- சீமான் ஒரு இன வெறியன்
- சீனப்பெண்ணின்
- சீனா
- சீனாய் மலையில்
- சீனாவில்
- சுகந்திரமாக
- சுடும்
- சும்மா
- சுவாரசியம்
- சூரியன்
- சூழ்ந்திடும்
- செங்கடலை
- செநீராலும்
- செபிக்க
- செபிக்கும்
- செல் ஒலியே
- செல் வந்த பூமியில்
- செல்போன்கள்
- செல்லமே
- செவி
- செவ்விதழ்
- சென்றாய்ஜே
- சென்னைக்கு
- சேமிப்பு
- சேர்க்கை
- சொத்து
- சொத்தை
- சொந்தம்
- சொல்லுகிறவன் யார்தாசனாகிய
- சோம்பறித்த
- டாட்டூ
- டிஎன்ஏ
- டிவைன்
- டீன்ஏஜ்களை
- டொனால்ட் ட்ரம்பினை
- தகராறு
- தகவல் துளி
- தகவல் துளி.இணையத்தளங்கள்
- தக்காளி
- தங்கங்கள்
- தங்கம்
- தங்கை
- தங்கை.
- தசம பாகம்
- தடை
- தட்டச்சுச்
- தண்டிபதற்காக
- தண்டை
- தந்திரம்
- தந்தை
- தந்தை பால்றோபின்சன்
- தமிழக இளைஞர்கள்
- தமிழர்
- தமிழர்களாகிய
- தமிழர்களின்
- தமிழீழத்துக்காகவும்
- தமிழ்
- தமிழ் ஊடகவிலாளர்
- தமிழ் படுகொலை
- தமிழ் கத்தோலிக்க
- தமிழ் களஞ்சியம்
- தமிழ் நாடு
- தமிழ் நாட்டை குறித்து
- தமிழ் புலிகள்
- தமிழ் பெண்ணின்
- தமிழ் மொழி
- தமிழ் மொழி l
- தமிழ்த் தேசியத்திற்கு
- தமிழ்மொழிஜானது
- தம்பதிகளுக்கு
- தற்கொலை
- தற்பரனே
- தனிமை
- தனிமையில்
- தனிமையை
- தன்னம்பிக்கை
- தாக்கத்தை
- தாமதம் ஏனோ
- தாய்மொழி
- தாலாட்டிய
- தி ஹிந்து
- திடீரென
- திடுக்கிடும் உண்மை
- தியான
- திரு முருகன் காந்தி
- திருடருக்கு
- திருமணதிற்கு
- திருமுருகன் காந்தி
- திரை
- திரை படங்கள்
- தீ
- தீட்டியவர்
- தீராத நோய்களை
- தீர்கதரிசன
- தீர்கதரிசனம்
- தீர்கதரிசனம் tamilgenicidede
- தீர்கதரிசனம் கத்தருக்கு நன்றி
- தீர்கதரிசனம் கேலி
- தீர்கதரிசனம்china
- தீவிரவாதிகளால்
- துதி
- துதி பலிபீடம்
- துன்பங்கள்
- துன்பமும்
- தூக்க மாத்திரை
- தூதரை
- தூய ஆவியால்
- தெய்வம்அற்புதத்தை
- தெய்வம்இச்சைகளால்
- தெய்வம்குணமளிக்கும் இயேசு
- தேடி வந்த தெய்
- தேடி வந்த தெய்வம்
- தேடி வந்த தெய்வம்யேசுவின்
- தேடினேன்
- தேடுபொறி
- தேவ
- தேவ ஊழியர்
- தேவதாசி
- தேவர்கள
- தேவர்களில்
- தேவனது குரல்
- தேவனின
- தேவனுக்காக
- தேவனே
- தேவன்
- தேவா
- தேவாலயத்தில்
- தொலை தூரத்தில்
- தொழில் போட்டி
- தொழில்நுட்பம்
- தொழில்நுட்பம்.
- தொழில்நுட்பம்.love
- தொழில்நுட்பம்.mrbean
- தொழில்நுட்பம்.skype
- தொழில்நுட்பம்.spiderman
- தோல்
- தோற்றம்
- நகைச்சுவை
- நசுக்குவாரென யார்
- நடத்தை
- நட்சத்திரங்கள்
- நண்பர் என்றார்
- நண்பர்களுடன்
- நண்பர்கள் பார்க்க
- நத்தார்
- நம்பிக்கை
- நம்பிக்கைக்குரியவர்
- நம்பிய
- நரகமும்
- நல்ல எண்ணத்தில்
- நறுமணம்
- நற்கருணையைப்
- நன்மை
- நன்றி
- நாங்க
- நாசமாக்கிவிடும்
- நாசி
- நாதஸ்வர
- நாத்திக
- நாம் தமிழர் தமிழ் ஈழம்
- நாவுக்கு சுவை
- நான்
- நான் வெட்கப்படல
- நாஸ்காம்
- நிக்கின்றார்
- நித்திரை
- நிம்மதி
- நியாயத்தைப்
- நிரந்தர சமாதானம்
- நிராகரிக்க
- நிரூபின்கின்றது
- நிர்வாணநடனம்
- நினிவே
- நினைவுகளை
- நினைவுகள்
- நின்மதி
- நீ
- நீதவான்
- நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
- நீருபூத்து
- நெஞ்சத்து
- நெருங்கிச்
- நேசிக்கும்
- நேபாளம்
- நேரடியாக
- நோய் எதிர்ப்பு
- நோய்கலுக்கும்
- பகலுமாய்
- பகல்
- பச்சை மிளகாய்
- படுகொலைகள்
- பட்டாசு
- பட்டி மன்றம்
- பதவி ஆசை
- பதில்
- பதிவர்களை
- பரிசகாக
- பரிஸ்
- பரீட்சை
- பலிகள்
- பழி
- பழிகின்றோம்
- பாகிஸ்தான்
- பாக்கியம்
- பாக்டீரியாக்கள்
- பாஞ்சாலி
- பாடல்கள்
- பாருங்க
- பாருங்கள்
- பார்ககனுமே
- பாலுட்டி
- பாலுறவில்
- பாவத்தின்
- பாவமா
- பாஜக
- பாஜக அரசு
- பிசாசு
- பிடிஎப்
- பிடிக்கும்
- பிடித்த
- பிடித்தாய்
- பிடித்து
- பிரபாகரன்
- பிரஜா உரிமை
- பிரஜாபதி
- பிரான்ஸ் வாழ் மக்களே
- பிரெஞ்சு
- பில்லி சூனியம்
- பிறப்பிலே
- பிறப்பில்
- பிறப்பின்
- புகலிடமே
- புகழ்ந்தே
- புகைப்படத்தை
- புகைப்பிடிப்பதனால்
- புகையிலை
- புண்ணாகுதல்
- புதிய பார்வை
- புதிய வழி
- புதியராகம்
- புதுப்
- புதுவாழ்வு
- புத்தளம்
- புரட்சிகர
- புரியவில்லை
- புலம் பெயர்
- புலம்ப
- புலம்ப india
- புலிகளின்
- புல்லாங்குழல்
- புனை கதை
- பூநகரி
- பூமி அழிந்து
- பூர்வ
- பெண்களை
- பெண்கள்
- பெண்ணாசை
- பெண்ணின்
- பெண்ணை
- பெத்தேலுக்கு
- பெந்தக்கோஸ்து
- பெந்தக்கோஸ்து சபை
- பெரியாரின்
- பெருமைகள்
- பெற்றோர்களே உஷார்
- பேய்
- பேராசிரியர்
- பேஸ்புக்
- பைத்தியக்காரன்
- பைபிளில்
- பொருளாசை
- பொறுப்புக்கூறல்
- போசிக்கும் கடவுள்
- போதுமானவர்
- பௌத்த
- ப்ளூவேல் கேம்
- மகான்
- மகிழ்ந்திடுவோம்
- மஞ்சள் அழகும்
- மந்திரம் தந்திரம் சூது
- மரணத்தில்
- மரணத்தில் உள்ள மர்மம்?
- மரிய
- மருத்துவமனை
- மருந்துகள்
- மலரணும்
- மலிந்த
- மலேசியா
- மவ்லவி PJ
- மறவேன்
- மறைமுக திட்டம்
- மனஉளைச்சலில்
- மனதின்
- மனநோய்
- மனிதர்
- மனிதர்கள்
- மனிதனே
- மனிதனை
- மனிதன்
- மனுவுரு
- மன்னார்
- மாணவர்
- மாதவிடாய்
- மாரடைப்பு
- மார்பு
- மாலையிட
- மாறாதவர்
- மிருகம்
- மிர்த
- மின்னல்
- மீனவனை
- மீன்களை
- முகத்தை
- முகில்கள்
- முட்கள்
- முதலமைச்சர்
- முதலமைச்சர் விக்னேஸ்வரன்
- முத்துமாலை
- முழு சிங்கள
- முள்ளின்
- முனிவர
- முன்வினை பயனா
- முஸ்லிம்
- முஸ்லிம்க
- முஸ்லீம்
- மூச்சை
- மூளைச்
- மெத்தை
- மே 17
- மை அழகு
- மொடலா
- மொழிப்பிரியன்
- மோசடி
- மோடி
- மோனலிசா
- யாரும்
- யாழ்
- யாழ்பாணம்
- யாழ்ப்பாணத் தமிழ்
- யுத்தக்
- யுத்தம்
- யூதருக்கு
- யெகோவாவின்சாட்சிகள்
- யேசு
- யேசுவின்
- யேசுவின் அன்பு
- யேசுவின் அன்பு
- யேசுவின் அன்பு கருத்துகள்
- யோக
- யோகா
- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
- யோனா
- ரகசியம்
- ரத்தத்தை
- ரத்தம்
- ராஜன்
- ரோஜா
- லிபிய விவகாரத்தில்
- லென்ஸ்
- லேசான காரியம்
- வசதி
- வஞ்சிக்கபடுவார்கள்
- வட கொரியா
- வடமாகாணம்
- வடுக்களைப்
- வந்தேன்
- வயதில் அல்ல
- வரம்
- வர்ண விளக்கு
- வர்தர்ச்சனை
- வலிமை
- வலைப்பூவை
- வல்லமை
- வல்லமை கீதங்கள
- வல்லவர்
- வன்முறை
- வன்னி
- வாசிப்பதன்
- வாட்ஸ்ஆப்
- வார்த்தை
- வாழுது
- வாழ்கை
- வாழ்க்கையில்
- வாழ்க்கையை
- வாழ்த்திடுவோம்
- வாழ்த்துகள்
- வாழ்த்துக்கள்
- வானத்திலும்
- வானம்
- விக்னேஸ்வரன்
- விசுவாச
- விசுவாச குறைவு
- விசுவாசcatholic
- விசுவாசத்துடன்
- விஞ்ஞான
- விஞ்ஞானம்
- விடுவிக்க
- விண்டோஸில்
- விதியின்
- விந்தணு
- விந்து திரவத்தை
- விபசாரியின் மகன்
- விபச்சாரம்
- வியப்புக்கு
- வியாபாரமாகப்
- விரும்புவாள்
- விரைந்து
- விரோதம்
- விவசாயிகள்
- விளக்கங்கள்
- விளம்பரம்
- விளித்து எழு
- வின்செண்ட்
- விஜய் டிவி
- விஷம்
- வீசா
- வீம்புக்காரர்
- வீர காவிஜமே
- வெல்லுங்கள் free
- வெல்வது
- வெள்ளை
- வெள்ளைகாரனின் மதமா?ஜேசு
- வெள்ளைகாரனின் மதமா?ஜேசு
- வெறுங்கையாய்
- வெறுங்கையாய் உம்மை நம்பி
- வெறுத்து
- வெறும் காகிதமே
- வெற்றி
- வேணும்
- வேதத்தில்
- வேதம் புதிது
- வேதாத்திரி மகரிஷியின்
- வேற மாறி
- வேற்றுகிரகவாசிகள்
- வேற்றுக்
- வைகோn
- வைத்துக்
- றிவியல்
- ஜல்லிக்கட்டுக்கு
- ஜஸ்டின் பிரபாகரன்
- ஜாதகம்
- ஜாதி
- ஜான் .ஜோசப்
- ஜூலி
- ஜெயலலிதா மரணமும்
- ஜெருசலேம்
- ஜெருசலேம் த
- ஜென்ம
- ஜென்மத்தில்அய்யப்பஅ
- ஜேசு
- ஜேசு சாமி
- ஜேர்மனியப் பெண்
- ஜோசியம்
- ஸ்தோத்திரம்
- ஸ்மார்ட்
- ஹேக்
- ஹேக்கர்கள்













