அழகிய கண்கவர் அனிமேஷன்னுடன் கூடிய chirst mas வாழ்த்து அட்டைகள்
அழகிய கண்கவர் அனிமேஷன்னுடன் கூடிய chirst mas வாழ்த்து அட்டைகள் அனுப்ப மிகவும் அருமையான ஒருதளம் உள்ளது. இதில் காதல் ,நன்றி ,பிறந்தநாள் வாழ்த்துகள்,சமயம் சர்ந்த வாழ்த்துகள் ,அனுதின வாழ்த்துகள். உங்களது திருமணஅழைப்பிதழ், விருதுகள் பற்றிய அறிவிப்பு, என பல வசதிகள் உள்ளது உங்கழுக்கு தேவை யானதை தெரிவு செய்து உங்களது நண்பர்கட்கு அனுப்பி மகிழுங்கள். இங்கே
என் வலைப்பூவில் வருகை தரும்
வாசகர்களுக்கு பிறக்கும் இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.தமிழ் மொழியையே தேவன் தெரிந்தது கொண்டார்
சென்ற இடுகையில் இந்தியாவில் தனது நற்செய்தியை அறிவிக்க தேவன் தெரிந்தது கொண்ட மொழி தமிழ் மொழி என்பதால் நமக்கெல்லாம் பெருமை. இந்தியா என்றால் இந்தி மொழியே பிரதானமாக அனைத்து தளங்களில் பரிந்துரைக்கப்படும். ஆனால் நற்செய்தி ஆரம்பத்தில் தேவன் தமிழ் மொழியைத் தெரிந்தது கொண்டது போல் உலகின் இறுதி காலத்திலும் இந்தியாவில் தமிழ் மொழியையே தேவன் தெரிந்தது கொண்டார். இதோ இந்தளத்தில் இறுதிக்கால தீர்க்கதரிசன செய்திகள் காணப்படுகின்றது. இந்தியக் கொடியின் சின்னத்தின் கீழ் தமிழ் மொழி மட்டுமே காணப்படுகின்றது. எனவே, தமிழர்களாகிய நாம் எமது பொறுப்பை உணர்ந்து தேவன் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவதுடன் உங்களுக்கு வேறு மொழி தெரிந்திருந்தால் இத்தளத்தில் உள்ள செய்தியைகளை மொழி பெயர்த்து நற்செய்தி பலரயை செயன்றடைய உதவுங்கள்.
இதோ
இதோ இன்னொரு கிறிஸ்தவ தளம் இங்கும் உலக மொழிகளுடன் தமிழ் காண படுகின்றது நமக்கு பெருமை இங்கே இதோ
புகைப்படங்களை வீடியோவாக மாற்ற
நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை சீரான இடைவெளியில் பிண்ணணி ஒலியுடன் ஒவ்வொன்றாக காட்டப்பட்டால் நன்றாக இருக்கும். புகைப்படங்கள் வரிசையாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எபெக்ட்டுடன் வந்தால் சிறப்பாக இருக்கும். பல்வேறு புகைப்படங்களை வைத்து அவற்றை வீடியோவாக மாற்ற உதவும் இலவச மென்பொருள் ஒன்று உள்ளது எளிமையாகவும் பல்வேறு வடிவங்களில் வீடியோவினை இதில் உருவாக்க முடியும்
இங்கே
இங்கே
முள்ளிவாய்காலில் இருந்து முல்லை பெரியார் அணை வரை
தமிழரை எவரும் எங்கும் என்ன வேண்டும் என்றாலும் செயல்லாம் அதற்கு தமிழரே துணையாக இருப்பர் என்பது 50 ஆண்டு கால போராடம் ஒடுக்கப்பட்ட வரலாறு. உலகில் ஒருபோதும் நடந்து இராத பேரவலம்
முள்ளிவாய்காலில் நிகழ்ந்த பின்னரும் கூட சில தமிழ் தலைவர்கள் சிங்கள அரசுடன் பதவிக்காக ஒட்டி வாழ்கின்றனர்.. தங்களை தமிழரின் காவலர் என காட்டிகொள்ளும் சில தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் உணர்ச்சி ததும்ப பேசுவதும் பின்னர் கொழும்பில் சிங்கள அரசுடன் இரகசிய நட்பை பேணிவருவதும் தமிழ் ஈழ தமிழரின் கசப்பான வரலாறு. தமிழ் ஈழ தமிழர் வகை தொகை இன்றி கொலைசெய்யபட்டபோது முத்துக்குமார் தொடக்கம் செங்கொடி வரை கிளர்ந்து எழுந்தபோது எழுற்ச்சியை அடக்கிய குர்ந்னநிதி போன்றவர்களை தமிழர் நம்பலாம். உலக தலைவர்கள் எம் தமிழ் தலைவர்களை நன்றாக அறிந்து வைதுருக்கின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த உண்மை DAM 999திரைப்பட தயாரிப்பாளர் மிக சரியாக புரிந்து வைத்துருக்கிறார். ஒரு தண்ணிர் பிரச்சனையை வைத்து திரைப்படம் தயாரித்து ஒரு மாநிலத்தை திரட்ட முடியும் என்றால் ஈழ தமிழர் கொத்து கொத்தாக கொலை செய்யபட்டபோது ஒரு திரைப்படம் தயாரித்து தமிழகத்தை திரட்ட முடியாமல் போனது எனோ? உச்சி தன்னை முகந்தால் திரைப்படம் திரைக்கு வந்தால் தமிழகத்தை தட்டி எழுப்பி விடுமோ! என்ற மதிய அரசின் பயம் காரணமாக தமிழகத்தின் கவனத்தை திசை திருப்ப நீண்டகால முல்லை பெரியார் அணை விவகாரத்தை தொடக்கிவிட்டுள்ளது. மத்திய அரசு முல்லை பெரியார் அணை விவகாரத்தின் வெற்றி ஆனது தமிழ் கட்சிகள் தமது கருத்து
முரண்பாட்டை விட்டு ஒன்றுபட்டு தமிழனின் பலத்தை உலகிற்கு காட்டலாம் வெற்றியும் பெறலாம் இது இனியாவது சாத்தியப்படுமா ? இல்லை
முள்ளிவாய்காலில் நிகழ்ந்த பின்னரும் கூட சில தமிழ் தலைவர்கள் சிங்கள அரசுடன் பதவிக்காக ஒட்டி வாழ்கின்றனர்.. தங்களை தமிழரின் காவலர் என காட்டிகொள்ளும் சில தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் உணர்ச்சி ததும்ப பேசுவதும் பின்னர் கொழும்பில் சிங்கள அரசுடன் இரகசிய நட்பை பேணிவருவதும் தமிழ் ஈழ தமிழரின் கசப்பான வரலாறு. தமிழ் ஈழ தமிழர் வகை தொகை இன்றி கொலைசெய்யபட்டபோது முத்துக்குமார் தொடக்கம் செங்கொடி வரை கிளர்ந்து எழுந்தபோது எழுற்ச்சியை அடக்கிய குர்ந்னநிதி போன்றவர்களை தமிழர் நம்பலாம். உலக தலைவர்கள் எம் தமிழ் தலைவர்களை நன்றாக அறிந்து வைதுருக்கின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த உண்மை DAM 999திரைப்பட தயாரிப்பாளர் மிக சரியாக புரிந்து வைத்துருக்கிறார். ஒரு தண்ணிர் பிரச்சனையை வைத்து திரைப்படம் தயாரித்து ஒரு மாநிலத்தை திரட்ட முடியும் என்றால் ஈழ தமிழர் கொத்து கொத்தாக கொலை செய்யபட்டபோது ஒரு திரைப்படம் தயாரித்து தமிழகத்தை திரட்ட முடியாமல் போனது எனோ? உச்சி தன்னை முகந்தால் திரைப்படம் திரைக்கு வந்தால் தமிழகத்தை தட்டி எழுப்பி விடுமோ! என்ற மதிய அரசின் பயம் காரணமாக தமிழகத்தின் கவனத்தை திசை திருப்ப நீண்டகால முல்லை பெரியார் அணை விவகாரத்தை தொடக்கிவிட்டுள்ளது. மத்திய அரசு முல்லை பெரியார் அணை விவகாரத்தின் வெற்றி ஆனது தமிழ் கட்சிகள் தமது கருத்து முரண்பாட்டை விட்டு ஒன்றுபட்டு தமிழனின் பலத்தை உலகிற்கு காட்டலாம் வெற்றியும் பெறலாம் இது இனியாவது சாத்தியப்படுமா ? இல்லை
((தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் )) தந்தை செல்வா
பல மொழிகள் பேச வேண்டுமா 02 ?
அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும் என ஆசை இருப்பது இயல்பு. எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம். உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இலகு உங்களுக்கு தெரிந்த மொழி என்ன என்பதையும், நாம் என்ன மொழி கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும், நாம் கற்றுக்கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஓன்லைனில் இருப்பார்கள்.
கதைத்துப் பார்க்க, அதில் உள்ள நண்பரைத் தெரிந்து நேரடியாக அரட்டை அடித்து மொழியைப் பரீட்சை பண்ணலாம். .Facebook வைத்திருபவர்கள் Facebook ஊடாக இத்தளத்தில் இணைந்து கொள்ளலாம்.
முதன்முதலாக வேதாகமம் அச்சிடப்பட்ட தனிப்பெருமை தமிழ் மொழியையே சாரும்
இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால இலக்கியங்களைத் தன்னிடத்தே கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது. இந்தியாவின் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும் உண்டு.அதில் ஒன்று இந்திய மொழிகளிலே தமிழ் மொழியில்தான் முதன்முதலில் புத்தகம் அச்சிடப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக வேதாகமம் அச்சிடப்பட்ட தனிப்பெருமை தமிழ் மொழியின் இரண்டாவது தனிச்சிறப்பு. தமிழ் மொழியில் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்கு முக்கிய கார ணமாயிருந்தவர் டென்மார்க்கு தேசத்தின் அரசன் நான்காம் பிரடெரிக். இவருக்கு இந்தியாவின் மேல் இருந்த மிஷனெரி ஊழிய பாராத்தால், எப்படி யாவது இந்தியாவுக்கு மிஷனெரிகளை அனுப்ப ஏற்பாடு செய்தார். தன் அரண்மனை பிரசங்கியாராகிய லுட்கென்ஸிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் இந்தியாவிற்கு மிஷ னெரியாக செல்வதற்கு டென்மார்க்கு தேசத்தில் ஒருவரும் முன் வராததால், லுட்கென்ஸ் தன் சொந்த தேசமாகிய ஜெர்மனியின் பக்கம் திரும்பினார். அதன் விளைவாக 23 வயது சீகன் பால்க்கும், அவரது நண்பர் 29 வயது ப்ளுட்சும் இந்தியாவிற்கு மிஷனெ ரியாக செல்வதற்கு முன் வந்தார்கள். சீகன் பால்க் தனது 16வது வயதில் இரட்சிக்கப்பட்டார். இந்த அனுபவத்திற்குப் பின்பு கல்லூரி மாணவராக இருக்கும் சமயத்தில் பின்வரும் சவால் நிறைந்த வார்த்தைகளை அவர் கேட்க நேர்ந்தது. புறஜாதியார் தேசத்திலே ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவிலுள்ள ஒரு கிறிஸ்துவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம் இந்த வார்த்தைகளின் மூலமாக தேவன் சீகன் பால்க்கை மிசினரி ஊழியத்திற்கு அழைத்தார். சந்தேகம், உபத்திரவம், அடிக்கடி உண்டாகும் சரீரசுகவீனம் இவைகள் மத்தியில் சீகன் பால்க் தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு மிசினெரியாக போக தன்னை ஆயத்தப்படுத்தினார். வீரமும், விடாமுயற்ச்சியும் நிறைந்ததொரு வாழ்க்கைதான் சீகன் பால்க்கின் சரித்திரம். அவர் இந்தியாவிற்கு மிஷனெரியாக செல்வதற்கு தீர்மானித்த அந்த நாட்களிலே, ஐரோப்பா கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அனை த்து கிறிஸ்தவ சமுதாயமும் வெளிநாட்டிற்கு மிஷனெரியை அனுப்புவது வீண் என்றும், விருதா ஊழியம் என்றும் நம்புகின்ற ஒரு காலமாக இருந்தது. ஐரோப்பாவில் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுகிற வேலையே செய்யாமல் கிடக்கும் பொழுது, ஏன் வெளிநாட்டிற்கு சென்று செடியை நடுகின்ற வேலை யைத் தொடங்கவேண்டும்?. என்று விவாதித்து தர்க்கம் செய்யும் காலம் அது. சீகன் பால்க் இந்தியாவிற்குப் போவதை அநேக கிறிஸ்தவர்கள் விரும்பவில்லை இதன் காரணத்தால் சீகன் பால்க், ப்ளுட்சு இருவருமே மிசனெரி தகுதித் தேர்வில் தோல்வியடைய நேர்ந்தது. அவர்கள் இருவரையும் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்வதற்குக் கூட அங்கிருந்த பிஷப் மறுத்துவிட்டார். இறு தியில் டென்மார்க் அரசன் 4 வது பிரடெரிக் இந்த இரண்டு விஷயத்திலும் நேரடியாக குறுக்கிட வேண்டியதாயிற்று. இறுதியில் அவர்கள் இருவரும் தேர்வில் வெற்றி பெற்றார்கள். பின்பு ஒரு லுத்திரன் ஆலயத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டார்கள்.
அதன்பின்பு 1705ம் ஆண்டு நவம்பர் 30ம் நாள் இருவரும், இந்தியாவிற்கு, பிராட்டெஸ்டெண்டு சபையால் அனுப்பப்பட்ட முதல் மிஷனெரிகளாக தங்கள் பய ணத்தை தொடங்கினார்கள். அந்த இரு இந்திய மிஷனெரிகளின் பயணத்திற்கு தடைகள் சொந்த நிலத்தில் மாத்திரமல்ல, நீரிலும் நீடித்தது. அவர்களோடு கப்பலிலே பிராயணம் செய்த மாலுமிகளும், கப்பல் தலை வனும் அவர்களுடைய பயணத்தின் நோக்கத்தைக் கேட்டபொழுது கேலியும், பரிகாசமும் செய்தார்கள். ஆனாலும் அவர்கள் மனம் தளரவில்லை. தடைகள் பல தடவை சந்தித்த அவர்களுக்கு பயணத்தின் முடிவில் ஒரு மாபெரும் தடை காத்திருந்தது. ஏறக்குறைய 90 ஆண்டுகளாக டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியானது தரங்கம்பாடியில் வியாபாரத்தொடர்பு வைத்திருந்தது. மிஷனெரி தாகமுள்ள டென்மார்க் அரசன் அந்த இரண்டு இந்திய மிஷனெரிகளைத் தரங்கம்பாடி யிலுள்ள டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியில் வேலைசெய்கிறவர்கள் என்ற பெயரில் அனுப்பினார். ஆனால் கம்பெனிக்கு மிஷினெரிகளை டென்மார்க் அரசன் அனுப்பும் விஷயத்தில் இந்த டென்மார்க் கிழக்கிந்திய கம்பனி எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த மிஷனெ ரிகளை எப்படியாவது இந்தியாவில் இறங்கவிடாமல் இடைய+று செய்ய கங்கணம் கட்டியது. எனவே இந்தக் கம்பெனி தரங்கம்பாடியில் வேலைசெய்யும் தன்னுடைய தொழிற்சாலை அதிகாரிகளுக்கு, அந்த இந்திய மிஷ னெரிகளின் வேலையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மறைமுகமாக ஆலோசனை கூறியிருந்தது. இதன் விளைவாக சீகன் பால்க்கும், ப்ளுட்சும் 7 மாத கடல் பிராயணத்தின் முடிவில் தரங்கம்பாடிக்கு வந்து சோர்ந்தபோது, கப்பலிலிருந்து கடற்கரைக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு ஆள் ஒருவரும் இல்லை. எனவே கடற்கரை யில் இறங்கமுடியாமல் அநேகநாட்களாய் கப்பலிலேயே காத்திருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இறுதியாக அந்தக் கப்பல்இருந்த பக்கமாக மீன் பிடிக்க வந்த படகில் ஏறி கரை நோக்கிப்போனார்கள். அந்தக் கப்பலிலிருந்து தப்பிப்போவதை கண்ட அந்த கப்பலின் தலைவன்தன் கையிலிருந்த தடியை உயர்த்தி அவர்களை அச்சுறுத்தினான். ஆனால் அவர்களோ அதைக் கண்டு அஞ்சாமல் கரை போய் சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் இந்திய மண்ணிலே கால் வைத்த நாள் இந்தி யாவின் சுவிசேஷ சரித்திரத்திலே பொன் னினால் பொறிக்கப்பட வேண்டியயெதொரு நாள்.
1706 ஆம் ஆண்டு ஜூலை 9ம் தேதி காலை 10 மணி க்கு தரங்கம்பாடியில் அவர்கள் இறங்கினார்கள். அந்த இரு இந்திய மிஷனெரிகளின் உபத்திரவம் உச்சக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் தரங்கம்பாடிக்கு வெளியிலேயே காலை 10 மணியிலி ருந்து மாலை 4மணி வih காத்திருந்தார்கள். அந்த நேரத்தையும் வீணாக்க விரும்பாத அவர்கள் அப்போஸ்தலர் நடபடிகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக அந்த இடத்தின் அதிகாரியாகிய ( commander ) J.C. ஹேசியஸ் என்பவன் அவர்களை வந்து சந்தித்தான். உடனே அவன் யார் நீங்கள்? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்? என்று சீரிய போது, சீகன் பால்க் தன்னுடைய கையிலிருந்த டென்மார்க் அரசனின் முத்திரையிட்ட கடிதத்தைக் காண்பித்தார். அதைப் பார்த்தவுடன் அந்த அதிகாரியின் ஆத்திரமும், கோபமும் குறைந்தன. இறுதியில் அந்த இரு மிஷனெரிகளும் அந்த அதிகாரிக்குப் பின்னால் போக அனுமதியளிக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் தரங்கம்பாடி மார்க்கெட்போய் சேர்ந்த பொழுது, அந்த அதிகாரி அவர்களை தன்னந்தனியாக விட்டுவிட்டு சட்டென்று மறை ந்து விட்டான். மொழி தெரியாத ஒரு அந்நிய தேசத்தில், தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள் ஒருவரும் இல்லாததொரு சூழ்நிலையில், அந்த வாலிபர்கள் இருவரும் அனாதையைப் போல, எங்குபோவதென்று தெரியாமல் தெருவிலே நின்றார்கள். ஆயினும் இருள் நிறைந்த இந்தியாவில் தேவ வார்த்தையின் தீப ஒளியேற்றும் தரி சனத்தை தந்த தேவன் அவர்களோ டிருந்தார். அவர்களுடைய பரிதாப நிலையைக் கண்ட ஒருவர் அவர்களுக்கு இரங்கி தன் இல்லத்தில் தங்குவத ற்கு இடமளித்தார்.
தரங்கம்பாடி டேனியத் தொழிற்சாலை அலுவலர்கள் சீகன் பால்க்கையும் அவரது தோழர் ப்ளுட்சுசாவையும் நடத்திய முறையானது அடிப்படை மனித தன்மைக்கும் அபிமானத்திற்கும் அப்பாற்பட்டதாயிருந்தது. அவர்களது மிஷனெரி ஆர்வத்தை தணியச் செய்து, மிஷனெரி பணியை கைவிட்டு பின்னிடைச் செய்யும் நோக்கத்தோடு அவ்விடத்து அதிகாரி (commander)அவர்களை இலச்சைய+ட்டும ; பலவித இழி நடத்தைகட்கு ஆளாக்கினான். எந்தக் காரணமுமின்றி மிக அற்பமான காரியங்களைச் சாக்குக் காண்பித்து அவர்களை பகிரங்கமாக கைது செய்தான். அவர்களை அடித்து "நாய்களே" என்றும் அழைத்தான். இதோடு திருப்தியடையாமல், வாரினால் அடிக்கப்போவதாக அவர்களை அச்சுறுத்தி வசைமொழியனைத்தையும் அவர்கள் மீது வாரிக்கொட்டினான். இறுதியில் சீகன் பால்க் நான்கு மாதங்களாய் சிறையிலடைக்கப்பட்டார். எவரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. போனாவும் மையுங் கூட மறுக்கப்பட்டது. நாட்டுத் துரோகிகளெனக் கருதப்பட்ட இம் மிஷனெரிகளுடன் யாரும் தொடர்பு கொள்ளல் ஆகாது என இராணுவத்தினரும் பிற அலுவலர்களும் ஆணை பெற்றிருந்தனர். இவ்வித பாதகமான சூழ்நிலையில் எவரும் மிஷனெரி களத்தினின்று பணியைக் கைவிட்டு விட்டு ஓடியிருப்பர். ஆனால் சீகன் பால்க்கோ அப்படிப்பட்ட மனிதரல்ல. திடமனமும், மிஷனெரித் தரிசனமும் உடைய அவர் சூழ்நிலையைக் கண்டு சோர்ந்து போகவில்லை. அதற்கு மாறாக, தன்னைக் கொடுமைக்குள்ளாக்கிய அந்த அதிகாரிக்கும், மற்றவர்களுக்கும் சீகன் பால்க் கிறிஸ்துவின் உன்னத அன்பை வெளிப்படுத்தி தேவன் அளித்த மாவலிய போர்க் கருவியான அந்த "அன்பு" என்னும் ஆயுதத்தால் அவர்களனைவரையும் கீழ்ப்படித்தினார். ஆரம்ப காலத்தில் இவ்விதக் கொடூரமான பாடுகளைச் சகித்தனு பவித்த இவ்விரு வாலிப மிஷனெரி களும் தங்கள் மிஷனெரிப் பணியைத் தொடங்கினர். அவர்களது சொந்த மொழி ஜெர்மன்(German)ஆகும். தொழிற்சாலையின் அலுவல் மொழி யான டேனிய மொழிகூட அவர்களுக்கு அந்நிய மொழியே. டேனிய அலுவ ர்களுக்கும், அவர்களது மத குருமார்களுக்கும் தமிழ் ஓர் அறிமுகமில்லாத மொழியாக இருந்தது. சுதேசத் தமிழர் எவருக்கும் டேனிய மொழி தெரியாது.
அவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்க உதவி புரியும்படி தகுதி வாய்ந்த மொழியாசிரியர் ஒருவருமில்லை. எனவே, முன்னோடிப் பணிக்கும் தீரத்துக்கும் மனோதிடத்துக்கும் அடையா ளமாய் விளங்கும் சீகன் பால்க் தரங்கம்பாடியின் கடற்கரை மணல் மீது பள்ளிப் பிள்ளைகளோடு அமர்ந்து பைபிளதை; தமிழ் மொழியில் மொழி பெயர்க்கும் பிரம்மாண்டப் பணிக்கான ஆரம்ப முயற்சியாகத் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்களை மணலின் மீது எழுதிப் பழகினார். ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகட்கு முன்னர் தரை மணல் மீது தமிழ் எழுத்துக்களை வரைந்து கொண்டிருந்த போது உண்மையில் அவர் இந்திய மிஷனெரிப் பணி வரலாற்றின் முன்னுரையை எழுதினார் என்றே சொல்ல வேண்டும். மணல் மீது வரைந்த அவரது குழந்தைத் தனமான எழுத்துககளை வெகு விரைவில் தரங்கம்பாடிக் கடலலைகள் அழித்துச் சென்ற போதிலும் அவரது உறுதியான முயற்சிகளெல்லாம் இந்திய மிஷனெரிப் பணி வரலாற்றில் அழியாததொரு முத்திரையைப் பதித்துவிட்டது என்பதனை அச்சமயத்தில் அவர் உணராதிருந்தார். அதற்கு பிறகு 87 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்த வில்லியம் கேரி "தற்கால மிஷனெரி தூது பணியின் தந்தை" எனப்படுவாரானால், சீகன் பால்க்கைத் "தற்கால மிஷனெரி தூதுப் பணியின் முற்பிதா அல்லது முன்னோடி அல்லது வழி வகுத்தவர்" என அழைப்பது சாலப் பொருத்தமாகும். தன்னுடைய சொந்தத் திறமையினாலும், விடாமுயற்சியினாலும் சீகன் பால்க் வெகு சீக்கிரமாக தமிழ் மொழி யைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இரவு பகலாக தமிழ் மொழி யில் உள்ள இலக்கியங்களைப் படித்தார். வேதாகமத்திற்கு முன்னோடியாக, ஒரு சில கைப்பிரதிகளையும், பள்ளி பாட புத்தகங்களையும், பிரசங்கங்களையும் வெளியிட்டார். இந்தப் புத்தகங்களை முதலில் கையினாலும் பின்பு 1713 ம் ஆண்டு ஜெர்மனிய தேசத்து நண்பர்கள் பரிசாக அனுப்பிய அச்சு இயந்திரத்திலும் அச்சிடப்பட்டது. தமிழ்நாட்டில் வந்து சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக சீகன் பால்க் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார்.
1714ம் ஆண்டில் இந்திய மொழிகளிலே முதல் தடவையாக வேதாகமத்தைத் தமிழிலே அச்சிட்டார். தமிழ் மொழியில் முழு வேதாகமத்தையும் ஆர்வத்தோடு மொழி பெயர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் சீகன் பால்க்கை எதிர்பாராத வண்ணம் மரணம் சந்திக்க நேர்ந்தது. 1719 ஆண்டில் தன்னுடைய 36 வயதில், மனைவியையும், இரண்டு மகன்களையும் விட்டுவிட்டு தன்னுடைய ப+லோக பயணத்தை முடித்தார். அவருடைய மரணத்திற்கு முன்னதாக பழைய ஏற்பாட்டில் ரூத்தின் புத்தகம் வரைக்கும் மொழி பெயர்த்திருந்தார். சீகன் பால்க் தன்னுடைய மரணத்தைச் சந்தித்த விதத்தை ஆர்னோ லேமன் பின்வருமாறு விவரிக்கிறார். " தன்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டதை உணர்ந்த சீகன்பால்க் தன் வசமுள்ள எல்லாவற்றையும் 1719 பிப்ரவரி 10ம் தேதி ஒழுங்குசெய்ய முற்பட்டார். தன் கைவசமுள்ள ஊழியத்தின் பத்திரங்கள், பணம், கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் தன் நண்பர் க்ரண்ட்லர் வசம் ஒப்படைத்தார். தன் குடும்பக் காரியங்களையும் ஒழுங்கு செய்தார். பின்பு இந்திய கிறிஸ்தவ நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திரு க்கும் படியாய் ஆலோசனை கூறினார். அவர் இராப்போஜனம் எடுத்தபோது அவருடைய சரீரம் சுகமடையும் தற்காலிக வாய்ப்பு இருந்தது. அவருடைய மரண நாளான 1719 பிப்ரவரி 23ம் தேதியன்று, அதிகாலையில் எழுந்து தன் மனைவியோடும், குழந்தைக ளோடும் குடும்ப ஜெபம் செய்தார். ஆனால் காலை 9 மணிக்கு தன்னுடைய மரண வேளை மிகவும் நெரு ங்கிவிட்டதை அவர் உணர்ந்தார் நண்பர் க்ரண்ட்லர் ஜெபித்தார். ஆனால் அவரோ தேவனுடைய இராஜ்யம் செல்வதற்கு அதிக வாஞ்சையாயிருந்தார். "தேவன் தாமே என்னுடைய எல்லாப் பாவங்களையும் அவருடைய இரத்தத்தினாலே சுத்திக்கரித்து, கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரத்தினாலே என்னை அலங்கரித்து அவருடைய இராஜ்யத்திற்குள் சேர்த்துக் கொள்வாராக" என் சொல்லிவிட்டு தனக்கு மிகவும் பிரிய மான "இயேசு என் நம்பிக்கை" என்ற ஜெர்மனிய கீர்த்தனையைப் பாடும்படி யாக சைகையினால் விருப்பம் தெரி வித்தார். பின்பு தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்து சென்று நாற்காலியில் அமர்ந்து தன் ஜீவனை விட்டார்"
ஸ்கள்ட்ஸ்: சீகன் பால்க் மொழிபெயர்க்காத பழைய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகளை இன்னொரு ஜெர்மானிய மிஷனெரியாகிய பென்யமின் ஸ்கள்ட்ஸ் மொழி பெயர்த்து 1728ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பிப்ரேஷியஸ்: சீகன் பால்க்கும்,ஸ்கள்ட்ஸீம் மொழி பெயர்த்த தமிழ் வேதாகமம் ஒரு மிகப் பெரிய சாதனையாக இருப்பினும், அதிலுள்ள பல குறைகள் நிமித்தம் அதை மறு ஆய்வு செய்தல் அவசியமாயிற்று.சீகன் பால்க்கிற்கு அடுத்து, தமிழ் வேதாகமத்தை உருவாக்குவதில் மிகவும் முக்கியமானவர் ஜெர்மானிய மிஷனெரியாகிய பிலிப் பிப்ரோஷியஸ், இவர் 1742 ம் ஆண்டு சென்னையில் வந்து இறங்கினார். அச்சமயத்தில் தான் சென்னையில் சரித்திரம் காணாத ஒரு அமளியும், கொந்தளிப்புமான சூழ்நிலைக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. பிரெஞ்சுப் படையும், ஆங்கிலேயர் படையும் தங்களுடைய படை பலத்தை பரீட்சைப் பார்த்ததின் விளைவாக சென்னை நகரம் முற்றுகைக்கும், கொள்ளைக்கும் இலக்காயிற்று, இதன் நிமித்தம் பிப்ரேஷியஸ் சென்னைக்கு வெளியே உள்ள புலிக்கோட்டை என்ற இடத்தில் அடைக்கலம் புக நேர்ந்தது. கொஞ்ச நாள் கழித்து ஹைதர் அலியும், அவரது கொள்ளைப்படையும் சென்னை நகரத்தின் மீது படையெடுத்து வந்தபோது பிர்ரேஷியஸ் ஜார்ஜ் கோட்டையில் அடைக்கலம் புகுந்தார்.இவ்வளவு கொந்தளிப்பான சூழ்நிலை யையும் பொருட்படுத்தாமல், பிபரேஷியஸ் வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்க்கும் பணியை தீவிரமாகசெய்யத் தொடங்கினார். தமிழ் வேதாகமத்திற்கு முன்னோடியாக தமிழ் இலக்கணத்தையும், அகராதியை யும் வெளியிட்டார். ஏறக்குறைய 20 ஆண்டு கடின உழைப்பிற்குப் பின் புதிய ஏற்பாடு முழுவதையும் மொழி பெயர்த்து, 1773 ம் ஆண்டு வெளியிட்டார். நான்கு ஆண்டுகள் சென்றபின் பழைய ஏற்பாட்டை வெளியிட்டார். சீகன் பால்க், ஸ்கள்ட்ஸ் ஆகியோரின் மொழி பெயர்ப்பு அநேகரின் கண்டனத்திற்குள்ளாயிற்று. அதற்கு மாறாக, பிப்ரேஷியஸின் மொழி பெயர்ப்பு, வேதாகம மொழி பெயர்ப்புத் துறை யில் ஒரு போற்றத் தகுந்த சாதனை யாகக் கருதப்பட்டது. அதற்கு காரணம் " அவர் தன்னுடைய முழங்காலில் நின்று மூல பாஷையிலுள்ள பகுதியை வாசித்து, ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து சீர்தூக்கி பார்த்த பின்புதான் மொழி பெயர்ப்பார்;" இவருடைய மொழி பெயர்ப்பு, இவருக்கு பின்னால் தோன்றிய எல்லா மொழி பெயர்ப்புக்கும் ஒரு ஆதாரமாக விளங்கியது என்பதும் இவருடைய மொழி பெயர்ப்பை இன்றும் லுத்தரன் சபையினர் தங்க வசனம் ( புழடனநn ஏநசளழைn ) என்ற பெயரில் உபயோகித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் 19ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளி நாடுகளில் உள்ள கிறிஸ்தவ ஊழியங்களின் வளர்ச்சியைக் குறித்து அதிக ஆர்வமி ருந்தது. இதன் விளைவாக வேதாகம மொழி பெயர்ப்பு ஊழியம் அதிக அவசியமாக இருந்தது, இதுவே ஆங்கில வெளிநாட்டு வேதாகமச் சங்கம் ஏற்பட அடிகோலியது. 1806 ஆம் ஆண்டில் தமிழ் தேசத்தைச் சுற்றி பார்த்த டாக்டர். புச்சண்ணன் என்பவர் இத்தேசத்திலே வேதாகமத்திற்கு அதிக வேட்கை இருந்ததாகக் குறிப்பிட்டார். தமிழ்தேசமக்களும் "நாங்கள் உண வையோ பணத்தையோ உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை: எங்களுக்கு தேவனுடைய வார்த்தையே தேவை" என்று அவரிடம் கூக்குரலிட்டனர். திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 10,000 பிராட்டஸ்டண்டு கிறிஸ்தவமக்களிடையே முழு வேதா கமத்தை உடையவர்கள் ஒருவரும் இல்லை,நூற்றுக்கு ஒருவர் கூட ஒரு புதிய ஏற்பாட்டை உடையவராக இல்லாதிருந்தார்கள்.
ரீனியஸ்: இந்த சமயத்தில் திருச்சபை மிஷனெரி சங்கம் சார்பாக ஊ.வு ரீனீயஸ் என்ற ஜெர்மன் தேச தேவ ஊழியா இந்தியாவுக்கு வந்தார். இவர் வேதாகமச்சங்கத்தின் பொறுப்பிலுள்ள வேதாகம மொழி பெயர்ப்பு ஊழியத்தை மேற்கொண்டார். 1840 ம் ஆண்டு தமிழ் வேதாகமத்தின் முழு முதல் பதிப்பு இந்திய வேதாகமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டது. இவ்வேதாகமம் பிப்ரேஷியஸ் என்பவர் மொழி பெயர்த்த பழைய ஏற்பாட்டையும், ரீனியஸ் என்பவர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டையும் கொண்டிருந்தது. இவ்வாறு இணைத்ததற்குக் காரணம் பிப்ரேஷியஸ் என்பவரும், ரீனியஸ் என்பவரும் தங்களுக்குரிய தனித் திற மையை தத்தம் மொழி பெயர்ப்பில் வெளிப்படுத்தியிருந்தார்கள். மொழி பெயர்ப்பாளர்கள் என்ற விதத்தில் இருவரும் சரிநிகர் சமமாக இருந்தார்கள். அவர்களுடைய தனிப்பட்ட மொழிபெயர்ப்புகளை ஒன்று சேர்க்கும் முயற்சியானது அவரவர்களுடைய தனித்திறமை விளங்கும் மொழி பெயர்ப்பின் பாகங்கனை ஒன்றாக இணைக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டது. பிப்ரேஷியஸின் பழைய ஏற்பாடு, மூல வேதாகமத்தோடு மிக அதிகமாக ஒத்திருந்தது. அதைப்போலவே ரீனியஸின் புதிய ஏற்பாடும் அமைந்தது.
(இலங்கை) யாழ்ப்பாண திருப்புதல்: (Jaffna Version) இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் வட இலங்கைத் தமிழரிடையே ஊழிய ஞ் செய்துவரும் தேவ ஊழியர்கள் அப்போதிருந்த வேதாகமப் பதிப்புக்களிலிருந்த தவறுகளை நிவிர்த்திச் செய்வதற்காக வேறொரு தமிழ் வேதாகமத்தை அச்சிட முடிவு செய்தார்கள். இதற்காக ஒரு குழு தற்காலத்திலும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஆங்கிலம் - தமிழ் அகராதியை எழுதினவரான பீட்டர் பெர்ஸில் என்பவரைத் தலைவராகவும், நவீன கால உரைநடையின் தந்தை என்று அழைக்கப்படும் இந்துமத வித்துவான் ஆறுமுக நாவலர் என்பவரை உறுப்பினராகவும் கொண்டு அமைக்கப்பட்டது. பின்பு 1850 ஆம் ஆண்டு யாழ்ப்பாண திருப்புதல் வெளியிடப்பட்டது. இந்த யாழ்ப்பாண திருப்புதல் பல வல்லுநர்களால் வரவேற்கப்பட்ட போதி லும், இதனுடைய இலக்கிய நடை சாதாரண வேதாகம மொழிபெயர்ப்பு நடைக்கு மாறுப்பட்டு இருந்ததினால் சாதாரண மனிதனின் ஆர்வத்தைத் தூண்டத் தவறிவிட்டது.
ஐக்கிய திருப்புதல்: (Union Version) யாழ்ப்பாண திருப்புதலின் தோல்விக்குப் பிறகு மற்றொரு திருப்புதல் வெளியிடுவது தேவையாயிருந்தது, யாழ்ப்பாண திருப்புதல் ஒரு தோல்வியாக இருந்தபோதிலும் அது தொடர்ந்து வந்த எல்லா வேதாகமப் மொழி பெயர்ப்பு ஊழியங்களுக்கும், குழு (Committee) அமைக்கும் வழக்கம் ஏற்பட அடிகோலியது. இதன் காரணமாக தென்னிந்தியாவில் இயங்கும் பல மிஷன்களின் சார்பாக, டாக்டர் எச். போவார் என்பவரை தலைமை மொழி பெயர்ப்பாளராகக் கொண்டு ஒரு மறு பரிசீலனைக் குழு (Revision Committee) ஏற்படுத்தப்பட்டது. இவ்வ+ழியக் குழுவில் குறிப்பிடத் தக்கவரான டாக்டர் கால்டுவெல் உட்பட பல வல்லுநர்கள் ஒருமித்து பங்கு கொண்டார்கள். வட இலங்கையில் வசித்த கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களைக் கலந்து ஆலோசிக்காததால் " போவார் குழு" அமைப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. இதன் காரணமாக உடனடியாக இருதரப்பிலிருந்தும் பிரதிநிதிகளை அழைத்து ஒரு மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டிலே தென்னிந்தியாவிலும், வட இலங்கையிலும் வசிக்கும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக பொது பதிப்பு (Common Version) எனப்பட்ட ஐக்கிய திருப்புதல் (Union Version)கொண்டுவரப்பட்டு, 1971ம் ஆண்டு வெளியிடப்பட்டது. லுத்தரன் சபையைச் சார்ந்தவர்கள் பிப்ரேஷியஸின் பதிப்பைத்தக்க வைத்துக் கொண்டாலும், இந்தியாவிலும், இலங்கையிலும் வசிக்கின்ற தமிழ் மக்களிடத்தில் இப்போதுள்ள எல்லா பிரபலமான திருப்புதல்களிலும் இந்த ஐக்கிய திருப்புதல் தான் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவலான வரவேற்பையும், செல்வாக்கையும் பெற்றுள்ளது.
லார்சன் திருப்புதல்: (Larsen Version) ஐக்கிய திருப்புதலின் வெளியீட்டிலிருந்து இந்த நூற்றாண்டு வரை தமிழ்மொழி அடைந்த இலக்கிய வளர்ச்சி காரணமாக 1923ஆம் ஆண்டு, பல்மொழி அறிஞரும், தமிழ் வல்லுநருமான டாக்டர் எல்.பி. லார்சன் என்பவரைத் தலைவராகவும், வித்வான் ஜி. எஸ். துரைசாமி என்பவரைத் துணை வராகவும் கொண்டு, மற்றொரு திருப்புதல் குழு அமைக்கப்பட்டது. லுத்தரன் மக்கள் முதல் தடவையாக இக்குழுவுடன் இணைந்து செயல்பட்டார்கள். பிப்ரேஷியஸ் திருப்புதல்- கடவுள் என்ற சொல்லுக்கு பரா பரன் என்ற பதத்தையும், ஜக்கிய திரு ப்புதல் - தேவன் என்ற பதத்தையும் உபயோகித்திருந்தது. இதனால் கடவுள் என்ற சொல்லுக்கு எந்த பதத்தை உபயோகப்படுத்துவது என்ற பிரச்சனை எழுந்தது. நீண்ட ஆலோ சனைக்கு பின்பு, இரு தரப்பினரும் கட வுள் என் பொது பதத்தை இறுதியாக ஒப்புக்கொண்டார்கள். அதன் பிறகு லார்சன் திருப்புதல் வேதாகமம் 1936 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
முதன்முதலாக வேதாகமம் அச்சிடப்பட்ட தனிப்பெருமை தமிழ் மொழியையே சாரும்
jesus christ, tamilan, tamoul, worldno1, இந்தியா, கிறிஸ்தவர்கள், தமிழ் மொழி, விளக்கங்கள்
No comments
இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால இலக்கியங்களைத் தன்னிடத்தே கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது. இந்தியாவின் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும் உண்டு.அதில் ஒன்று இந்திய மொழிகளிலே தமிழ் மொழியில்தான் முதன்முதலில் புத்தகம் அச்சிடப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக வேதாகமம் அச்சிடப்பட்ட தனிப்பெருமை தமிழ் மொழியின் இரண்டாவது தனிச்சிறப்பு. தமிழ் மொழியில் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்கு முக்கிய கார ணமாயிருந்தவர் டென்மார்க்கு தேசத்தின் அரசன் நான்காம் பிரடெரிக். இவருக்கு இந்தியாவின் மேல் இருந்த மிஷனெரி ஊழிய பாராத்தால், எப்படி யாவது இந்தியாவுக்கு மிஷனெரிகளை அனுப்ப ஏற்பாடு செய்தார். தன் அரண்மனை பிரசங்கியாராகிய லுட்கென்ஸிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் இந்தியாவிற்கு மிஷ னெரியாக செல்வதற்கு டென்மார்க்கு தேசத்தில் ஒருவரும் முன் வராததால், லுட்கென்ஸ் தன் சொந்த தேசமாகிய ஜெர்மனியின் பக்கம் திரும்பினார். அதன் விளைவாக 23 வயது சீகன் பால்க்கும், அவரது நண்பர் 29 வயது ப்ளுட்சும் இந்தியாவிற்கு மிஷனெ ரியாக செல்வதற்கு முன் வந்தார்கள். சீகன் பால்க் தனது 16வது வயதில் இரட்சிக்கப்பட்டார். இந்த அனுபவத்திற்குப் பின்பு கல்லூரி மாணவராக இருக்கும் சமயத்தில் பின்வரும் சவால் நிறைந்த வார்த்தைகளை அவர் கேட்க நேர்ந்தது. புறஜாதியார் தேசத்திலே ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவிலுள்ள ஒரு கிறிஸ்துவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம் இந்த வார்த்தைகளின் மூலமாக தேவன் சீகன் பால்க்கை மிசினரி ஊழியத்திற்கு அழைத்தார். சந்தேகம், உபத்திரவம், அடிக்கடி உண்டாகும் சரீரசுகவீனம் இவைகள் மத்தியில் சீகன் பால்க் தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு மிசினெரியாக போக தன்னை ஆயத்தப்படுத்தினார். வீரமும், விடாமுயற்ச்சியும் நிறைந்ததொரு வாழ்க்கைதான் சீகன் பால்க்கின் சரித்திரம். அவர் இந்தியாவிற்கு மிஷனெரியாக செல்வதற்கு தீர்மானித்த அந்த நாட்களிலே, ஐரோப்பா கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அனை த்து கிறிஸ்தவ சமுதாயமும் வெளிநாட்டிற்கு மிஷனெரியை அனுப்புவது வீண் என்றும், விருதா ஊழியம் என்றும் நம்புகின்ற ஒரு காலமாக இருந்தது. ஐரோப்பாவில் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுகிற வேலையே செய்யாமல் கிடக்கும் பொழுது, ஏன் வெளிநாட்டிற்கு சென்று செடியை நடுகின்ற வேலை யைத் தொடங்கவேண்டும்?. என்று விவாதித்து தர்க்கம் செய்யும் காலம் அது. சீகன் பால்க் இந்தியாவிற்குப் போவதை அநேக கிறிஸ்தவர்கள் விரும்பவில்லை இதன் காரணத்தால் சீகன் பால்க், ப்ளுட்சு இருவருமே மிசனெரி தகுதித் தேர்வில் தோல்வியடைய நேர்ந்தது. அவர்கள் இருவரையும் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்வதற்குக் கூட அங்கிருந்த பிஷப் மறுத்துவிட்டார். இறு தியில் டென்மார்க் அரசன் 4 வது பிரடெரிக் இந்த இரண்டு விஷயத்திலும் நேரடியாக குறுக்கிட வேண்டியதாயிற்று. இறுதியில் அவர்கள் இருவரும் தேர்வில் வெற்றி பெற்றார்கள். பின்பு ஒரு லுத்திரன் ஆலயத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டார்கள்.
அதன்பின்பு 1705ம் ஆண்டு நவம்பர் 30ம் நாள் இருவரும், இந்தியாவிற்கு, பிராட்டெஸ்டெண்டு சபையால் அனுப்பப்பட்ட முதல் மிஷனெரிகளாக தங்கள் பய ணத்தை தொடங்கினார்கள். அந்த இரு இந்திய மிஷனெரிகளின் பயணத்திற்கு தடைகள் சொந்த நிலத்தில் மாத்திரமல்ல, நீரிலும் நீடித்தது. அவர்களோடு கப்பலிலே பிராயணம் செய்த மாலுமிகளும், கப்பல் தலை வனும் அவர்களுடைய பயணத்தின் நோக்கத்தைக் கேட்டபொழுது கேலியும், பரிகாசமும் செய்தார்கள். ஆனாலும் அவர்கள் மனம் தளரவில்லை. தடைகள் பல தடவை சந்தித்த அவர்களுக்கு பயணத்தின் முடிவில் ஒரு மாபெரும் தடை காத்திருந்தது. ஏறக்குறைய 90 ஆண்டுகளாக டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியானது தரங்கம்பாடியில் வியாபாரத்தொடர்பு வைத்திருந்தது. மிஷனெரி தாகமுள்ள டென்மார்க் அரசன் அந்த இரண்டு இந்திய மிஷனெரிகளைத் தரங்கம்பாடி யிலுள்ள டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியில் வேலைசெய்கிறவர்கள் என்ற பெயரில் அனுப்பினார். ஆனால் கம்பெனிக்கு மிஷினெரிகளை டென்மார்க் அரசன் அனுப்பும் விஷயத்தில் இந்த டென்மார்க் கிழக்கிந்திய கம்பனி எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த மிஷனெ ரிகளை எப்படியாவது இந்தியாவில் இறங்கவிடாமல் இடைய+று செய்ய கங்கணம் கட்டியது. எனவே இந்தக் கம்பெனி தரங்கம்பாடியில் வேலைசெய்யும் தன்னுடைய தொழிற்சாலை அதிகாரிகளுக்கு, அந்த இந்திய மிஷ னெரிகளின் வேலையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மறைமுகமாக ஆலோசனை கூறியிருந்தது. இதன் விளைவாக சீகன் பால்க்கும், ப்ளுட்சும் 7 மாத கடல் பிராயணத்தின் முடிவில் தரங்கம்பாடிக்கு வந்து சோர்ந்தபோது, கப்பலிலிருந்து கடற்கரைக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு ஆள் ஒருவரும் இல்லை. எனவே கடற்கரை யில் இறங்கமுடியாமல் அநேகநாட்களாய் கப்பலிலேயே காத்திருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இறுதியாக அந்தக் கப்பல்இருந்த பக்கமாக மீன் பிடிக்க வந்த படகில் ஏறி கரை நோக்கிப்போனார்கள். அந்தக் கப்பலிலிருந்து தப்பிப்போவதை கண்ட அந்த கப்பலின் தலைவன்தன் கையிலிருந்த தடியை உயர்த்தி அவர்களை அச்சுறுத்தினான். ஆனால் அவர்களோ அதைக் கண்டு அஞ்சாமல் கரை போய் சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் இந்திய மண்ணிலே கால் வைத்த நாள் இந்தி யாவின் சுவிசேஷ சரித்திரத்திலே பொன் னினால் பொறிக்கப்பட வேண்டியயெதொரு நாள்.
1706 ஆம் ஆண்டு ஜூலை 9ம் தேதி காலை 10 மணி க்கு தரங்கம்பாடியில் அவர்கள் இறங்கினார்கள். அந்த இரு இந்திய மிஷனெரிகளின் உபத்திரவம் உச்சக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் தரங்கம்பாடிக்கு வெளியிலேயே காலை 10 மணியிலி ருந்து மாலை 4மணி வih காத்திருந்தார்கள். அந்த நேரத்தையும் வீணாக்க விரும்பாத அவர்கள் அப்போஸ்தலர் நடபடிகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக அந்த இடத்தின் அதிகாரியாகிய ( commander ) J.C. ஹேசியஸ் என்பவன் அவர்களை வந்து சந்தித்தான். உடனே அவன் யார் நீங்கள்? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்? என்று சீரிய போது, சீகன் பால்க் தன்னுடைய கையிலிருந்த டென்மார்க் அரசனின் முத்திரையிட்ட கடிதத்தைக் காண்பித்தார். அதைப் பார்த்தவுடன் அந்த அதிகாரியின் ஆத்திரமும், கோபமும் குறைந்தன. இறுதியில் அந்த இரு மிஷனெரிகளும் அந்த அதிகாரிக்குப் பின்னால் போக அனுமதியளிக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் தரங்கம்பாடி மார்க்கெட்போய் சேர்ந்த பொழுது, அந்த அதிகாரி அவர்களை தன்னந்தனியாக விட்டுவிட்டு சட்டென்று மறை ந்து விட்டான். மொழி தெரியாத ஒரு அந்நிய தேசத்தில், தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள் ஒருவரும் இல்லாததொரு சூழ்நிலையில், அந்த வாலிபர்கள் இருவரும் அனாதையைப் போல, எங்குபோவதென்று தெரியாமல் தெருவிலே நின்றார்கள். ஆயினும் இருள் நிறைந்த இந்தியாவில் தேவ வார்த்தையின் தீப ஒளியேற்றும் தரி சனத்தை தந்த தேவன் அவர்களோ டிருந்தார். அவர்களுடைய பரிதாப நிலையைக் கண்ட ஒருவர் அவர்களுக்கு இரங்கி தன் இல்லத்தில் தங்குவத ற்கு இடமளித்தார்.
தரங்கம்பாடி டேனியத் தொழிற்சாலை அலுவலர்கள் சீகன் பால்க்கையும் அவரது தோழர் ப்ளுட்சுசாவையும் நடத்திய முறையானது அடிப்படை மனித தன்மைக்கும் அபிமானத்திற்கும் அப்பாற்பட்டதாயிருந்தது. அவர்களது மிஷனெரி ஆர்வத்தை தணியச் செய்து, மிஷனெரி பணியை கைவிட்டு பின்னிடைச் செய்யும் நோக்கத்தோடு அவ்விடத்து அதிகாரி (commander)அவர்களை இலச்சைய+ட்டும ; பலவித இழி நடத்தைகட்கு ஆளாக்கினான். எந்தக் காரணமுமின்றி மிக அற்பமான காரியங்களைச் சாக்குக் காண்பித்து அவர்களை பகிரங்கமாக கைது செய்தான். அவர்களை அடித்து "நாய்களே" என்றும் அழைத்தான். இதோடு திருப்தியடையாமல், வாரினால் அடிக்கப்போவதாக அவர்களை அச்சுறுத்தி வசைமொழியனைத்தையும் அவர்கள் மீது வாரிக்கொட்டினான். இறுதியில் சீகன் பால்க் நான்கு மாதங்களாய் சிறையிலடைக்கப்பட்டார். எவரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. போனாவும் மையுங் கூட மறுக்கப்பட்டது. நாட்டுத் துரோகிகளெனக் கருதப்பட்ட இம் மிஷனெரிகளுடன் யாரும் தொடர்பு கொள்ளல் ஆகாது என இராணுவத்தினரும் பிற அலுவலர்களும் ஆணை பெற்றிருந்தனர். இவ்வித பாதகமான சூழ்நிலையில் எவரும் மிஷனெரி களத்தினின்று பணியைக் கைவிட்டு விட்டு ஓடியிருப்பர். ஆனால் சீகன் பால்க்கோ அப்படிப்பட்ட மனிதரல்ல. திடமனமும், மிஷனெரித் தரிசனமும் உடைய அவர் சூழ்நிலையைக் கண்டு சோர்ந்து போகவில்லை. அதற்கு மாறாக, தன்னைக் கொடுமைக்குள்ளாக்கிய அந்த அதிகாரிக்கும், மற்றவர்களுக்கும் சீகன் பால்க் கிறிஸ்துவின் உன்னத அன்பை வெளிப்படுத்தி தேவன் அளித்த மாவலிய போர்க் கருவியான அந்த "அன்பு" என்னும் ஆயுதத்தால் அவர்களனைவரையும் கீழ்ப்படித்தினார். ஆரம்ப காலத்தில் இவ்விதக் கொடூரமான பாடுகளைச் சகித்தனு பவித்த இவ்விரு வாலிப மிஷனெரி களும் தங்கள் மிஷனெரிப் பணியைத் தொடங்கினர். அவர்களது சொந்த மொழி ஜெர்மன்(German)ஆகும். தொழிற்சாலையின் அலுவல் மொழி யான டேனிய மொழிகூட அவர்களுக்கு அந்நிய மொழியே. டேனிய அலுவ ர்களுக்கும், அவர்களது மத குருமார்களுக்கும் தமிழ் ஓர் அறிமுகமில்லாத மொழியாக இருந்தது. சுதேசத் தமிழர் எவருக்கும் டேனிய மொழி தெரியாது.
அவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்க உதவி புரியும்படி தகுதி வாய்ந்த மொழியாசிரியர் ஒருவருமில்லை. எனவே, முன்னோடிப் பணிக்கும் தீரத்துக்கும் மனோதிடத்துக்கும் அடையா ளமாய் விளங்கும் சீகன் பால்க் தரங்கம்பாடியின் கடற்கரை மணல் மீது பள்ளிப் பிள்ளைகளோடு அமர்ந்து பைபிளதை; தமிழ் மொழியில் மொழி பெயர்க்கும் பிரம்மாண்டப் பணிக்கான ஆரம்ப முயற்சியாகத் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்களை மணலின் மீது எழுதிப் பழகினார். ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகட்கு முன்னர் தரை மணல் மீது தமிழ் எழுத்துக்களை வரைந்து கொண்டிருந்த போது உண்மையில் அவர் இந்திய மிஷனெரிப் பணி வரலாற்றின் முன்னுரையை எழுதினார் என்றே சொல்ல வேண்டும். மணல் மீது வரைந்த அவரது குழந்தைத் தனமான எழுத்துககளை வெகு விரைவில் தரங்கம்பாடிக் கடலலைகள் அழித்துச் சென்ற போதிலும் அவரது உறுதியான முயற்சிகளெல்லாம் இந்திய மிஷனெரிப் பணி வரலாற்றில் அழியாததொரு முத்திரையைப் பதித்துவிட்டது என்பதனை அச்சமயத்தில் அவர் உணராதிருந்தார். அதற்கு பிறகு 87 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்த வில்லியம் கேரி "தற்கால மிஷனெரி தூது பணியின் தந்தை" எனப்படுவாரானால், சீகன் பால்க்கைத் "தற்கால மிஷனெரி தூதுப் பணியின் முற்பிதா அல்லது முன்னோடி அல்லது வழி வகுத்தவர்" என அழைப்பது சாலப் பொருத்தமாகும். தன்னுடைய சொந்தத் திறமையினாலும், விடாமுயற்சியினாலும் சீகன் பால்க் வெகு சீக்கிரமாக தமிழ் மொழி யைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இரவு பகலாக தமிழ் மொழி யில் உள்ள இலக்கியங்களைப் படித்தார். வேதாகமத்திற்கு முன்னோடியாக, ஒரு சில கைப்பிரதிகளையும், பள்ளி பாட புத்தகங்களையும், பிரசங்கங்களையும் வெளியிட்டார். இந்தப் புத்தகங்களை முதலில் கையினாலும் பின்பு 1713 ம் ஆண்டு ஜெர்மனிய தேசத்து நண்பர்கள் பரிசாக அனுப்பிய அச்சு இயந்திரத்திலும் அச்சிடப்பட்டது. தமிழ்நாட்டில் வந்து சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக சீகன் பால்க் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார்.
1714ம் ஆண்டில் இந்திய மொழிகளிலே முதல் தடவையாக வேதாகமத்தைத் தமிழிலே அச்சிட்டார். தமிழ் மொழியில் முழு வேதாகமத்தையும் ஆர்வத்தோடு மொழி பெயர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் சீகன் பால்க்கை எதிர்பாராத வண்ணம் மரணம் சந்திக்க நேர்ந்தது. 1719 ஆண்டில் தன்னுடைய 36 வயதில், மனைவியையும், இரண்டு மகன்களையும் விட்டுவிட்டு தன்னுடைய ப+லோக பயணத்தை முடித்தார். அவருடைய மரணத்திற்கு முன்னதாக பழைய ஏற்பாட்டில் ரூத்தின் புத்தகம் வரைக்கும் மொழி பெயர்த்திருந்தார். சீகன் பால்க் தன்னுடைய மரணத்தைச் சந்தித்த விதத்தை ஆர்னோ லேமன் பின்வருமாறு விவரிக்கிறார். " தன்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டதை உணர்ந்த சீகன்பால்க் தன் வசமுள்ள எல்லாவற்றையும் 1719 பிப்ரவரி 10ம் தேதி ஒழுங்குசெய்ய முற்பட்டார். தன் கைவசமுள்ள ஊழியத்தின் பத்திரங்கள், பணம், கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் தன் நண்பர் க்ரண்ட்லர் வசம் ஒப்படைத்தார். தன் குடும்பக் காரியங்களையும் ஒழுங்கு செய்தார். பின்பு இந்திய கிறிஸ்தவ நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திரு க்கும் படியாய் ஆலோசனை கூறினார். அவர் இராப்போஜனம் எடுத்தபோது அவருடைய சரீரம் சுகமடையும் தற்காலிக வாய்ப்பு இருந்தது. அவருடைய மரண நாளான 1719 பிப்ரவரி 23ம் தேதியன்று, அதிகாலையில் எழுந்து தன் மனைவியோடும், குழந்தைக ளோடும் குடும்ப ஜெபம் செய்தார். ஆனால் காலை 9 மணிக்கு தன்னுடைய மரண வேளை மிகவும் நெரு ங்கிவிட்டதை அவர் உணர்ந்தார் நண்பர் க்ரண்ட்லர் ஜெபித்தார். ஆனால் அவரோ தேவனுடைய இராஜ்யம் செல்வதற்கு அதிக வாஞ்சையாயிருந்தார். "தேவன் தாமே என்னுடைய எல்லாப் பாவங்களையும் அவருடைய இரத்தத்தினாலே சுத்திக்கரித்து, கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரத்தினாலே என்னை அலங்கரித்து அவருடைய இராஜ்யத்திற்குள் சேர்த்துக் கொள்வாராக" என் சொல்லிவிட்டு தனக்கு மிகவும் பிரிய மான "இயேசு என் நம்பிக்கை" என்ற ஜெர்மனிய கீர்த்தனையைப் பாடும்படி யாக சைகையினால் விருப்பம் தெரி வித்தார். பின்பு தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்து சென்று நாற்காலியில் அமர்ந்து தன் ஜீவனை விட்டார்"
ஸ்கள்ட்ஸ்: சீகன் பால்க் மொழிபெயர்க்காத பழைய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகளை இன்னொரு ஜெர்மானிய மிஷனெரியாகிய பென்யமின் ஸ்கள்ட்ஸ் மொழி பெயர்த்து 1728ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பிப்ரேஷியஸ்: சீகன் பால்க்கும்,ஸ்கள்ட்ஸீம் மொழி பெயர்த்த தமிழ் வேதாகமம் ஒரு மிகப் பெரிய சாதனையாக இருப்பினும், அதிலுள்ள பல குறைகள் நிமித்தம் அதை மறு ஆய்வு செய்தல் அவசியமாயிற்று.சீகன் பால்க்கிற்கு அடுத்து, தமிழ் வேதாகமத்தை உருவாக்குவதில் மிகவும் முக்கியமானவர் ஜெர்மானிய மிஷனெரியாகிய பிலிப் பிப்ரோஷியஸ், இவர் 1742 ம் ஆண்டு சென்னையில் வந்து இறங்கினார். அச்சமயத்தில் தான் சென்னையில் சரித்திரம் காணாத ஒரு அமளியும், கொந்தளிப்புமான சூழ்நிலைக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. பிரெஞ்சுப் படையும், ஆங்கிலேயர் படையும் தங்களுடைய படை பலத்தை பரீட்சைப் பார்த்ததின் விளைவாக சென்னை நகரம் முற்றுகைக்கும், கொள்ளைக்கும் இலக்காயிற்று, இதன் நிமித்தம் பிப்ரேஷியஸ் சென்னைக்கு வெளியே உள்ள புலிக்கோட்டை என்ற இடத்தில் அடைக்கலம் புக நேர்ந்தது. கொஞ்ச நாள் கழித்து ஹைதர் அலியும், அவரது கொள்ளைப்படையும் சென்னை நகரத்தின் மீது படையெடுத்து வந்தபோது பிர்ரேஷியஸ் ஜார்ஜ் கோட்டையில் அடைக்கலம் புகுந்தார்.இவ்வளவு கொந்தளிப்பான சூழ்நிலை யையும் பொருட்படுத்தாமல், பிபரேஷியஸ் வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்க்கும் பணியை தீவிரமாகசெய்யத் தொடங்கினார். தமிழ் வேதாகமத்திற்கு முன்னோடியாக தமிழ் இலக்கணத்தையும், அகராதியை யும் வெளியிட்டார். ஏறக்குறைய 20 ஆண்டு கடின உழைப்பிற்குப் பின் புதிய ஏற்பாடு முழுவதையும் மொழி பெயர்த்து, 1773 ம் ஆண்டு வெளியிட்டார். நான்கு ஆண்டுகள் சென்றபின் பழைய ஏற்பாட்டை வெளியிட்டார். சீகன் பால்க், ஸ்கள்ட்ஸ் ஆகியோரின் மொழி பெயர்ப்பு அநேகரின் கண்டனத்திற்குள்ளாயிற்று. அதற்கு மாறாக, பிப்ரேஷியஸின் மொழி பெயர்ப்பு, வேதாகம மொழி பெயர்ப்புத் துறை யில் ஒரு போற்றத் தகுந்த சாதனை யாகக் கருதப்பட்டது. அதற்கு காரணம் " அவர் தன்னுடைய முழங்காலில் நின்று மூல பாஷையிலுள்ள பகுதியை வாசித்து, ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து சீர்தூக்கி பார்த்த பின்புதான் மொழி பெயர்ப்பார்;" இவருடைய மொழி பெயர்ப்பு, இவருக்கு பின்னால் தோன்றிய எல்லா மொழி பெயர்ப்புக்கும் ஒரு ஆதாரமாக விளங்கியது என்பதும் இவருடைய மொழி பெயர்ப்பை இன்றும் லுத்தரன் சபையினர் தங்க வசனம் ( புழடனநn ஏநசளழைn ) என்ற பெயரில் உபயோகித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் 19ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளி நாடுகளில் உள்ள கிறிஸ்தவ ஊழியங்களின் வளர்ச்சியைக் குறித்து அதிக ஆர்வமி ருந்தது. இதன் விளைவாக வேதாகம மொழி பெயர்ப்பு ஊழியம் அதிக அவசியமாக இருந்தது, இதுவே ஆங்கில வெளிநாட்டு வேதாகமச் சங்கம் ஏற்பட அடிகோலியது. 1806 ஆம் ஆண்டில் தமிழ் தேசத்தைச் சுற்றி பார்த்த டாக்டர். புச்சண்ணன் என்பவர் இத்தேசத்திலே வேதாகமத்திற்கு அதிக வேட்கை இருந்ததாகக் குறிப்பிட்டார். தமிழ்தேசமக்களும் "நாங்கள் உண வையோ பணத்தையோ உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை: எங்களுக்கு தேவனுடைய வார்த்தையே தேவை" என்று அவரிடம் கூக்குரலிட்டனர். திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 10,000 பிராட்டஸ்டண்டு கிறிஸ்தவமக்களிடையே முழு வேதா கமத்தை உடையவர்கள் ஒருவரும் இல்லை,நூற்றுக்கு ஒருவர் கூட ஒரு புதிய ஏற்பாட்டை உடையவராக இல்லாதிருந்தார்கள்.
ரீனியஸ்: இந்த சமயத்தில் திருச்சபை மிஷனெரி சங்கம் சார்பாக ஊ.வு ரீனீயஸ் என்ற ஜெர்மன் தேச தேவ ஊழியா இந்தியாவுக்கு வந்தார். இவர் வேதாகமச்சங்கத்தின் பொறுப்பிலுள்ள வேதாகம மொழி பெயர்ப்பு ஊழியத்தை மேற்கொண்டார். 1840 ம் ஆண்டு தமிழ் வேதாகமத்தின் முழு முதல் பதிப்பு இந்திய வேதாகமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டது. இவ்வேதாகமம் பிப்ரேஷியஸ் என்பவர் மொழி பெயர்த்த பழைய ஏற்பாட்டையும், ரீனியஸ் என்பவர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டையும் கொண்டிருந்தது. இவ்வாறு இணைத்ததற்குக் காரணம் பிப்ரேஷியஸ் என்பவரும், ரீனியஸ் என்பவரும் தங்களுக்குரிய தனித் திற மையை தத்தம் மொழி பெயர்ப்பில் வெளிப்படுத்தியிருந்தார்கள். மொழி பெயர்ப்பாளர்கள் என்ற விதத்தில் இருவரும் சரிநிகர் சமமாக இருந்தார்கள். அவர்களுடைய தனிப்பட்ட மொழிபெயர்ப்புகளை ஒன்று சேர்க்கும் முயற்சியானது அவரவர்களுடைய தனித்திறமை விளங்கும் மொழி பெயர்ப்பின் பாகங்கனை ஒன்றாக இணைக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டது. பிப்ரேஷியஸின் பழைய ஏற்பாடு, மூல வேதாகமத்தோடு மிக அதிகமாக ஒத்திருந்தது. அதைப்போலவே ரீனியஸின் புதிய ஏற்பாடும் அமைந்தது.
(இலங்கை) யாழ்ப்பாண திருப்புதல்: (Jaffna Version) இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் வட இலங்கைத் தமிழரிடையே ஊழிய ஞ் செய்துவரும் தேவ ஊழியர்கள் அப்போதிருந்த வேதாகமப் பதிப்புக்களிலிருந்த தவறுகளை நிவிர்த்திச் செய்வதற்காக வேறொரு தமிழ் வேதாகமத்தை அச்சிட முடிவு செய்தார்கள். இதற்காக ஒரு குழு தற்காலத்திலும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஆங்கிலம் - தமிழ் அகராதியை எழுதினவரான பீட்டர் பெர்ஸில் என்பவரைத் தலைவராகவும், நவீன கால உரைநடையின் தந்தை என்று அழைக்கப்படும் இந்துமத வித்துவான் ஆறுமுக நாவலர் என்பவரை உறுப்பினராகவும் கொண்டு அமைக்கப்பட்டது. பின்பு 1850 ஆம் ஆண்டு யாழ்ப்பாண திருப்புதல் வெளியிடப்பட்டது. இந்த யாழ்ப்பாண திருப்புதல் பல வல்லுநர்களால் வரவேற்கப்பட்ட போதி லும், இதனுடைய இலக்கிய நடை சாதாரண வேதாகம மொழிபெயர்ப்பு நடைக்கு மாறுப்பட்டு இருந்ததினால் சாதாரண மனிதனின் ஆர்வத்தைத் தூண்டத் தவறிவிட்டது.
ஐக்கிய திருப்புதல்: (Union Version) யாழ்ப்பாண திருப்புதலின் தோல்விக்குப் பிறகு மற்றொரு திருப்புதல் வெளியிடுவது தேவையாயிருந்தது, யாழ்ப்பாண திருப்புதல் ஒரு தோல்வியாக இருந்தபோதிலும் அது தொடர்ந்து வந்த எல்லா வேதாகமப் மொழி பெயர்ப்பு ஊழியங்களுக்கும், குழு (Committee) அமைக்கும் வழக்கம் ஏற்பட அடிகோலியது. இதன் காரணமாக தென்னிந்தியாவில் இயங்கும் பல மிஷன்களின் சார்பாக, டாக்டர் எச். போவார் என்பவரை தலைமை மொழி பெயர்ப்பாளராகக் கொண்டு ஒரு மறு பரிசீலனைக் குழு (Revision Committee) ஏற்படுத்தப்பட்டது. இவ்வ+ழியக் குழுவில் குறிப்பிடத் தக்கவரான டாக்டர் கால்டுவெல் உட்பட பல வல்லுநர்கள் ஒருமித்து பங்கு கொண்டார்கள். வட இலங்கையில் வசித்த கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களைக் கலந்து ஆலோசிக்காததால் " போவார் குழு" அமைப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. இதன் காரணமாக உடனடியாக இருதரப்பிலிருந்தும் பிரதிநிதிகளை அழைத்து ஒரு மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டிலே தென்னிந்தியாவிலும், வட இலங்கையிலும் வசிக்கும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக பொது பதிப்பு (Common Version) எனப்பட்ட ஐக்கிய திருப்புதல் (Union Version)கொண்டுவரப்பட்டு, 1971ம் ஆண்டு வெளியிடப்பட்டது. லுத்தரன் சபையைச் சார்ந்தவர்கள் பிப்ரேஷியஸின் பதிப்பைத்தக்க வைத்துக் கொண்டாலும், இந்தியாவிலும், இலங்கையிலும் வசிக்கின்ற தமிழ் மக்களிடத்தில் இப்போதுள்ள எல்லா பிரபலமான திருப்புதல்களிலும் இந்த ஐக்கிய திருப்புதல் தான் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவலான வரவேற்பையும், செல்வாக்கையும் பெற்றுள்ளது.
லார்சன் திருப்புதல்: (Larsen Version) ஐக்கிய திருப்புதலின் வெளியீட்டிலிருந்து இந்த நூற்றாண்டு வரை தமிழ்மொழி அடைந்த இலக்கிய வளர்ச்சி காரணமாக 1923ஆம் ஆண்டு, பல்மொழி அறிஞரும், தமிழ் வல்லுநருமான டாக்டர் எல்.பி. லார்சன் என்பவரைத் தலைவராகவும், வித்வான் ஜி. எஸ். துரைசாமி என்பவரைத் துணை வராகவும் கொண்டு, மற்றொரு திருப்புதல் குழு அமைக்கப்பட்டது. லுத்தரன் மக்கள் முதல் தடவையாக இக்குழுவுடன் இணைந்து செயல்பட்டார்கள். பிப்ரேஷியஸ் திருப்புதல்- கடவுள் என்ற சொல்லுக்கு பரா பரன் என்ற பதத்தையும், ஜக்கிய திரு ப்புதல் - தேவன் என்ற பதத்தையும் உபயோகித்திருந்தது. இதனால் கடவுள் என்ற சொல்லுக்கு எந்த பதத்தை உபயோகப்படுத்துவது என்ற பிரச்சனை எழுந்தது. நீண்ட ஆலோ சனைக்கு பின்பு, இரு தரப்பினரும் கட வுள் என் பொது பதத்தை இறுதியாக ஒப்புக்கொண்டார்கள். அதன் பிறகு லார்சன் திருப்புதல் வேதாகமம் 1936 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
உங்களது பேஸ்புக் கணக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்க
பேஸ்புக் கணக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்க பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
Account Settings — >Security — >.Deactivate your account
நீங்கள் இந்த கணக்கை Deactivate செய்கிறீர்கள் என்ற சில ஆப்ஷன்கள் காட்டும் அதில் நீங்கள் விரும்பியதை தேர்வு செய்யவும்.
Email opt out என்ற இடத்தில் டிக் மார்க் கொடுக்கவும்
அடுத்து Confirm பட்டனை அழுத்தவும் பின்னர் இந்த கணக்கின் பாஸ்வேர்ட் கேட்கும். அதை கொடுத்த பின்னர் Verfication Code அதையும் சரியாக கொடுத்து Submit பட்டனை அழுத்தினால்
உங்களின் கணக்கு Deactivate செய்யப்படும்.
Account Settings — >Security — >.Deactivate your account
நீங்கள் இந்த கணக்கை Deactivate செய்கிறீர்கள் என்ற சில ஆப்ஷன்கள் காட்டும் அதில் நீங்கள் விரும்பியதை தேர்வு செய்யவும்.
Email opt out என்ற இடத்தில் டிக் மார்க் கொடுக்கவும்
அடுத்து Confirm பட்டனை அழுத்தவும் பின்னர் இந்த கணக்கின் பாஸ்வேர்ட் கேட்கும். அதை கொடுத்த பின்னர் Verfication Code அதையும் சரியாக கொடுத்து Submit பட்டனை அழுத்தினால்
உங்களின் கணக்கு Deactivate செய்யப்படும்.
திரையின் வெளிச்சத்தை இலகுவாக மாற்றும் மென்பொருள்!
கணினிக்கு முன்னால் இருப்பவர்களுக்கு மானிட்டர் திரையின் வெளிச்சத்தை சரியாக வைத்திருப்பது அவசியமாகும். ஏனெனில் கண்களை உறுத்தக் கூடியதாகவும், சில நேரங்களில் கண்களை பாதிக்க கூடியதாகவும்...,
இது (மானிட்டர் திரையின் வெளிச்சம்) அமைந்து விடலாம். இவற்றை தடுக்கவும் மற்றும் கணினித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்றும் வேலையை செய்கிறது iBrightness எனும் மென்பொருள்.
சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்திருக்கும் இந்த மென்பொருள் மூலம் screen brightness ஐ மாற்றுவதுடன் மானிட்டரை நிறுத்திவைக்க அல்லது ஸ்கீரின் சேவரை ஆக்டிவேட் செய்யவும் முடிகிறது.
இது (மானிட்டர் திரையின் வெளிச்சம்) அமைந்து விடலாம். இவற்றை தடுக்கவும் மற்றும் கணினித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்றும் வேலையை செய்கிறது iBrightness எனும் மென்பொருள்.
சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்திருக்கும் இந்த மென்பொருள் மூலம் screen brightness ஐ மாற்றுவதுடன் மானிட்டரை நிறுத்திவைக்க அல்லது ஸ்கீரின் சேவரை ஆக்டிவேட் செய்யவும் முடிகிறது.
பிரபல சமூக தளங்களின் பட்டன்கள் ஒரே விட்ஜெட்டில்
add any, add this, button, myspace, new style, share, twitter, wordpress, தொழில்நுட்பம்.skype, நகைச்சுவை
4 comments
பிரபல சமூக தளங்களின் பட்டன்களை எப்படி ஒரே விட்ஜெட்டில் வைப்பது என பார்ப்போம்.அதற்கான Widget வடிவமைத்துக் கொள்ள இத்தளத்தில் நுழைந்து உங்கள் விருப்பம் போல் பட்டையின் அளவை வடிவமைத்துக் கொள்ளுங்கள் Get Button code ஐ சொடுக்கி Code ஐ நகலெடுத்து கொள்ளுங்கள் பின்னர்
1-உங்கள் பிளாக்கர் தளத்திற்குச் சென்று உள் நுழையுங்கள்
2-layout — >html இற்குச் செல்லுங்கள் ,Expand Widget Template ஐ கிளிக் செய்யுங்கள்3- <data:post.body/>என்ற code ஐ தேடி அதன் கீழே Widget இன் code ஐ அத்தளத்தில் இருந்து நகலெடுத்து ஓட்டவும் சரியான இடத்தில் சேர்த்து கொண்டவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள் அல்லது Blogger Widget — > Install blogger widget ஐ சொடுக்கி இணைத்து கொள்ளுங்கள்சிறிய பட்டன் காண code
3- <data:post.body/>என்ற code ஐ தேடி அதன் கீழே Widget இன் code ஐ அத்தளத்தில் இருந்து நகலெடுத்து ஓட்டவும் சரியான இடத்தில் சேர்த்து கொண்டவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள் அல்லது Blogger Widget — > Install blogger widget ஐ சொடுக்கி இணைத்து கொள்ளுங்கள்
சிறிய பட்டன் காண code
<!-- AddToAny BEGIN -->
<a class="a2a_dd" href="http://www.addtoany.com/share_save"><img src="http://static.addtoany.com/buttons/share_save_171_16.png" width="171" height="16" border="0" alt="Share"/></a>
<script type="text/javascript" src="http://static.addtoany.com/menu/page.js"></script>
<!-- AddToAny END -->
<a class="a2a_dd" href="http://www.addtoany.com/share_save"><img src="http://static.addtoany.com/buttons/share_save_171_16.png" width="171" height="16" border="0" alt="Share"/></a>
<script type="text/javascript" src="http://static.addtoany.com/menu/page.js"></script>
<!-- AddToAny END -->
லோகோக்களை தேடித்தர
இந்தத்தளத்திற்கு சென்று Search என்ற கட்டத்திற்குள் எந்த கருவிற்காகன லோகோ உருவாக்க வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து Seek என்ற பொத்தானை சொடுக்கினால் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த தலைப்பிற்கு தகுந்தபடி பல வகையான லோகோக்கள் கிடைக்கும்.
வலைப்பதிவின் மூலம் பிரபலமான சிறுமி
இவர் தந்தைக்கு தெரியாமல் விளையாட்டுத்தனமாக ஆரம்பித்த ஸ்டைல்ராக்கி எனும் வலைப்பதிவு புகழ் பெற்று நியூயோர்க் டைம்ஸில் இவரை பற்றி எழுதுவதற்காக உங்கள் அனுமதி தேவை என அழைப்பு வந்த பின்னர் மட்டுமே தான் தொடங்கிய வலைப்பதிவினைப் பற்றி பெற்றோரிடம் சொல்கிறாள். ஆனால் பெற்றோர்கள் அதைப் பற்றி அறியும் போது அவளின் வலைப்பதிவுக்கோ சுமார் 50,000 வாசகர்கள்.
பிறக்கும் தன் போன்ற சிறுவர்களுக்கு புதிய விடயங்கள் நிறைய தேவை என்று யூடிப்பின் ஒரு சேனலில் சொல்கிறாள்
அனைத்து உறவுகளிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Recent Posts
Popular Posts
-
பிறந்த நாள் ஜேசுவின் பிறந்த நாள் என்னை தேடி ஒரு தெய்வம் மண்ணில் மனிதன் ஆனதே மகிழ்ந்திடுவோம் நாங்கள் கொண்டாடுவோம் உலகத்தின் அரசன் பிறந்துள்ள...
-
தந்தை பெரியாரின் வளர்ப்பு மகன் நாத்திக கொள்கையில் ஊறியவர் பல சிறைகள் கண்டவர். தனது வாழ்நாளில் இயேசு வை முகம் முகமாய் தரிசித்தவர் இயேசுவிற்...
-
யார் இந்த ஆட்டோ ராஜா ? கர்நாடக மாநிலத்தில் ஒரு காலத்தில் மிகவும் ரவுடியாக வலம் வந்து இயேசுவை ஏற்று கொண்டு கர்நாடக மாதர் தெரேசாவாக ...
-
சொர்கத்தின் வாசல் படி, என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் அ...
-
வருடங்கள் கூடுகிறது மாதங்கள் ஓடுகிறது வயது கூடுகிறது அழகிய வடிவம் அழிகிறது உள்ளமோ ஏங்குகிறது குணங்கள் மாறுகிறது இயற்கை கூட சீற்றமட...
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டதுஅந்த வகையில் தொலை க் காட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொர...
-
இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு வெலிக்கடை சிறையில் இருந்த ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு மாற்றிய விதம்
-
அறிவியல் மற்றும் வரலாற்று ஆய்வு என்பது தனியான சமாசாரம். ஆரியக் குடியிருப்பு நடந்ததற்கு இருநூறு ஆண்டுகளாக ஆதாரங்கள் வந்து கொண்டு இருக்கின்றன....
-
ராசி பலன் மற்றும் ஜாதகம் கைரேகை ஜோசியம் பார்ப்பது போன்ற காரியங்கள் இன்று நேற்று அல்ல, அது ஆதி காலத்தில் இருந்தே வைத்திருக்கிறது என்பதை அ...
Blog Archive
-
▼
2011
(128)
-
►
November
(8)
- முதன்முதலாக வேதாகமம் அச்சிடப்பட்ட தனிப்பெருமை தமிழ...
- முதன்முதலாக வேதாகமம் அச்சிடப்பட்ட தனிப்பெருமை தமிழ...
- தமிழீழ விடுதலைப் புலிகள் - மாவீரர்நாள் அறிக்கை 2011
- பிரெஞ்சு மொழி கற்க ?
- உங்களது பேஸ்புக் கணக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்க
- திரையின் வெளிச்சத்தை இலகுவாக மாற்றும் மென்பொருள்!
- பிரபல சமூக தளங்களின் பட்டன்கள் ஒரே விட்ஜெட்டில்
- ஏழைகளின் வாகனம்
-
►
November
(8)
Labels
- : Catholic
- : skype
- /እስራኤል
- 000 ரூபாய்
- 1
- 10 வாதைகளும்
- 1000 ரூபாய்
- 2012Prophetic Service
- 2060
- 24
- 3 சிம்
- 500 ரூபாய்
- 52 வயதில் குழந்தை பாக்கியம்
- 7ஆவது அறிவு
- A man of god
- abrakam
- account
- add any
- add this
- adopt10
- adult onley
- affected
- africa
- AIDS
- aimez
- Albert Solomon
- alivukal
- aliyaamal
- all social chat
- Alwin Thomas
- améreque
- america
- american express
- amma June nampikai
- amours
- amrica
- anchanam
- angel tv
- Anna Thai
- anpu
- Antantulla Appam
- apam
- Apostle Sadhu Sobihtaraj
- Apostle Sadhu Sobitharaj
- apple
- ar rahuman
- arabe
- arabre
- aramaic
- arape
- arbic
- aroplane
- arravadi
- arulvaaku
- Ashley Ester
- attion
- augstine jebakumar
- auto shutdown
- avatborru
- awm ad-Dīn
- ayypan
- baba
- babagi
- baby
- barack
- beautiful
- bébé
- bethel
- bhoomika
- BIG BOSS மறைமுக திட்டம்
- bihar
- bing translater
- Black magic
- blackbarrie
- blaclkmagican
- Blessing Nest Ministries
- blogertips
- bomb
- bon noel
- Bro. J. Sam Jebadurai
- BRO. PAULRAJ MOSES
- bus
- button
- By love
- By தேடி வந்த தெய்வம்
- By தேடி வந்த தெய்வம்யேசுவின் அன்பு
- By முனைங் சாருஜன்anpu
- By முனைங் சாருஜன்love jesus
- cake
- cake decorations
- car
- carpone
- catholic
- Catholic Pentecost Mission
- ceal
- chathlicpetacost
- chatsocial
- chenni
- cheri
- chien
- chirst
- chirst mas
- chirstmax
- chri
- christ
- Christian Devotional Songs
- church
- cigatemono
- comme kings of kings
- comosexin
- complex scripts
- computertips
- CONFERENCE
- country
- CPM
- credits
- crimes
- cycle
- dady
- daltrump
- dangers
- dangerus
- Daniusoft
- David E. Stewart
- dea
- debt
- dec 2012
- decorations
- delete file
- des angels
- desinefoto
- devil
- dgs Dhinagaran
- dieu
- dindukal
- don
- Donald J. டிரம்ப்பை
- downloads
- downloard
- Dr Paul Dhinakaran
- Dr. Justin Prabhakaran
- DR. PAUL DHINAKARAN
- dragen
- dubai
- Earth
- easter
- echarikai
- echnoic
- economy
- edutha
- eerukol
- egges
- egpt
- ellam
- ellam கருணாநிதி
- elllam;onrumillai
- eluntheram
- end of the world
- end times
- english
- enter
- estze
- europe
- europe union
- evangeline
- evangile
- Evil
- Ezhupputhal
- Ezhupputhal Pattimantram
- face book
- facebook sex
- facebook;இலவச
- famine
- Father S. J. Berchmans
- Fb
- Feed Reade
- fin
- finish
- flowers
- food
- fotoeditor
- fr bechmans
- Fr Berchmans
- fr johnjoseph
- fr.paulrobinson
- france
- french
- fumer
- fun
- gangai
- gayya
- gems
- gems bihar
- genicide in srilanka
- girls
- girls boys
- god news
- golory
- google ad sence
- google mobile
- google talk
- google translater
- googletalk
- goundron
- govenment
- Gujarat
- Gunamakkum anbu
- hamalaiyas
- happy
- healing
- hell
- him
- hindu
- history
- History of the Quran
- HIV
- holy
- holy mess
- holy sprite
- holymess
- homosexin
- hotwater
- I
- Icing sugar
- icon
- idimulkam
- ifirakim
- ilamique
- ill am penkal
- illayraja
- images
- imayamali
- Import Contact
- incantation
- indila killing
- indou
- ipad
- iphone
- ipohone
- irak
- irakam
- iraq
- iraqe
- iratham
- iruthikaalam
- is a
- isamique
- isis
- Islam
- Israel
- isrel
- isss
- istrael
- jaffna
- jakamaa
- janet shanthi
- JDH
- jelusie
- jenat shanthi
- jesus
- jesus calls
- jesus christ
- Jesus raja
- jesus redeems
- jesusministry
- jet
- jeusus calls
- jihade
- JJ song
- Joel Thomasraj
- john.joseph322
- jvpnews
- kaamam
- kaamugar
- kaapar
- kaathal
- kadavul
- kaddukathai
- kailasi
- kairekai
- KAMALA HSSAN
- kan an
- kandi
- kandu una I
- kanivudan
- kantha
- kanthan
- kapparuvir
- karakaadakaaran
- kargo
- karunai
- karuvaaashi
- kathakam
- kethu
- Keyword
- killing field
- kind
- kingof king
- kiper
- kiristhuvin anbu
- Kirubayae Deva Kirubayae
- kirupai
- koddaram
- kodilil
- kolai
- kolkotta
- konaduvom
- koodume
- koothou kalamaka
- korisoluthal
- koukou
- kovil
- kullatdi
- ladies
- lago
- Last days
- Lastweek
- le poussient
- leoni
- lespiyan
- LGBT
- libiya
- like you
- live
- live viedo
- livemocha
- liveobama
- logo
- Lourdes
- love
- love jesus
- lover
- loverose
- lovers
- maadu
- maaha
- madhu Martha
- madmoisel
- maja
- makarisi
- makathumaa
- malasiya
- Malaya ulakam
- Malayalam manthirikam
- malayalamanthirika
- Man of god
- manathi manan
- manavalimai
- maniyum
- manritram
- manthirikam
- manthrankal
- manuvru
- marhe robin
- marrage
- MARTYR.
- mathurai
- Maxthon 3.0
- may17
- merci
- meskate
- message
- messenger
- Metervadi
- mia
- Micha'el Ben David دولة إسرائيل
- microsoft10
- middle
- midkavznar
- minachi
- miracalou
- miracle
- mirakilu;laa;mon
- Miss Elegante France
- mobile
- mobilephone
- mocha
- modi
- mohan
- mohan c lazarus
- mokamad
- money
- Mother Teresa
- mp 3 பாடல்களை;mp4
- mrbean
- muddai
- mukamathu
- MultiSkype
- MultiSkype.facebook
- mum
- muslim woman
- muyal
- MY JESUS TV
- mybloger
- myblogon ipad
- mysad
- mysarujan
- myspace
- mystory
- naamtamilar
- naasthikam
- naavukalin
- nadusaamam
- naga sadhu
- naike
- nallavar
- nallour
- nammtamilar
- nampikai
- narchithi
- nathar
- Nepal
- new jeruslam
- New pr. Y. Wesley
- new style
- new year
- news
- nice sinf
- nikiraar
- nithi niruvanankal
- nlm
- no fire zone
- noel
- number
- obama
- of the Quran
- oman
- onelag
- online
- opera for phones
- ops
- oral
- Orthodox
- paasam
- paasarai
- paavam
- paliyal
- panam
- parisuthsa nakaram
- parivu
- parradukal
- PAS.MOSES RAJASEKAR
- Pastor E Wycliff David
- Pastor John Jebaraj
- pathimaa pathi
- paul dhinakaran
- Paul Sheik Chinna Kasim
- pei
- penkal
- penmai
- penoruthi
- pentecost
- periyathu
- pesukal
- pethalaken
- peyu
- phillippines
- phone
- photo
- photoshop
- pilisuniyam
- PNG
- poland
- police
- polick acid
- pongal
- pool I sapai
- poovum
- pop song
- pope
- Post settings Labels Rajivgandhi துரோகி
- Pr Moses Rajasekar
- Pray for INDIA
- PRETTIGE KERSTDAGEN
- prophcy
- Prophet sdhu sundar selvarj
- Prophet Sundar Selvaraj
- Prophet Vincent Selvakumar
- Prophetic
- PROPHETIC CONFERENCE
- puli
- purranam
- radchiya mandapam
- radio
- rahu
- rajah
- Rajivgandhi துரோகி
- redrose
- Rev. Dr. Suresh Ramachandran
- Rev. Fr. A. Joseph Victor JDH
- Rev.Fr.R.John Joseph
- revalation
- reveille
- revlasion
- Robert Roy
- roi des roi
- roselove
- rss
- RSS காரரின் முடிவு என்ன ?
- sa
- saathaan
- Saathakam
- sad
- sad obama
- Sadhu Sobitharaj
- Sadhu Sundar Selvaraj
- sadhu sunder selvarajah
- sadui
- saith an
- sam jebathurai
- samuga valai
- Sandaikal
- sank
- Sankarippaen
- sanskirit
- sarujan
- Satan's Ancient Past
- Satan's Wiles
- SATHIYA SAATCHIGAL
- sathiyam
- sathiyamtv
- Saudi
- savefiles
- scince
- sdhu sundar selvarj
- seddu
- seek
- seemaén
- seeman
- seigneur
- seithi
- seivinai
- selle
- senthamil
- sepika thiriyathsvrkal
- serch
- service
- setellite
- sevaai
- sex chat
- sexdating
- share
- show
- shron
- Sidebar View
- sina Jesus
- singapoure
- singeure
- Sis. J. Janet Shanti
- SiVa
- skype
- smoking
- socialservice
- Solomon papaiya
- sound
- Speed Dial
- spiderman
- Sri Lanka
- srilanka
- srilanka war
- srilankan
- srilankan tamil
- srilnaka
- sriya
- stella dinakaran
- Studio players
- sudi
- Suggestion
- sundar pechai
- suntv srrapuu Pattimantram
- Suresh Ramachandran
- t
- tamailttb
- tamiilellam
- tamil
- tamil catholic
- tamil cenima
- Tamil elazam
- tamil ellam
- tamil message
- tamil muslim girl
- tamil nadhu
- tamil song
- tamil tiger
- tamil win
- tamilan
- tamilan tv
- tamilar
- tamilgirls
- tamilnadu
- tamils
- tamils of srilanka
- tamiltaiger
- tamilwin
- tamoul
- tamouze
- tarkolai
- task mark
- tasmac shop
- tbalaj'thalai
- temine
- temine la terre
- temple
- temple of Jerusalem
- test
- testimony
- TGA
- thaivan
- thallatbe
- thandai
- Thanirasalikal
- thankyou
- thanmai tharkolai unarvu
- thavithu
- The Amazing Grace Ministries
- Theva makan
- thevan
- thevanaitholithu
- Thevanudaiya nakaram
- thevathai
- thirumanam
- thiya nadpu
- TIF
- time over
- times
- tipstriks
- tna
- toi
- toilettes
- toolbars
- touchpad
- train
- truth
- tv
- udchapam
- uk
- ullathin
- Ultra Mode
- un
- una I
- upathesa piradu
- vaaku
- vaddi
- Vaiko
- Vaiko ஏமாறுபவர்
- vaikol
- vairaakiyam
- valamai
- vallai
- vallamai
- valli
- vanakM
- vanki kadan
- vanm
- vanmaum
- vansakan
- varathadchanai
- Velankani
- velo
- verupu
- very
- vethanai
- Vethzni
- veveo
- vibration
- victory
- Video
- vie
- VIJAY TV SHOW
- Vincent Selvakumar
- virakthi
- vison
- vitamines
- vjayhits
- voice of tumpet
- vrai
- war
- war crime
- war crimes
- war srilanka
- warcrimes
- wars
- wavies
- webiyatool
- websocial
- western
- what is hell
- win
- witchcraft
- woman
- womans
- word of god
- wordpress
- words
- world
- worldno1
- XX
- XY
- yahoo
- yave
- yekova
- yekova wildness
- you tube
- youeux
- מדינת ישראל
- الله
- دولة إسرائيل
- سرائيل
- لإسلام
- እስራኤል
- அகதி
- அகதிகள்
- அடப்ரர்
- அடிக்கடி
- அதிகாலை
- அதிசயம்
- அதிரடி மாற்றம்
- அதிரவைத்த
- அதிர்ஷ்டசாலி
- அந்தி கிறிஸ்துவும்
- அந்நியபாஷை
- அபிஷேகம்
- அப்துல் கலாமின் மரணத்தில்
- அப்துல்கலாம்
- அப்பத்தை
- அமெரிக்காவில்
- அம்பலம்
- அம்மா
- அவமதிக்க
- அழகிகளுக்குள்
- அழகுடைய
- அழகே அழகு.
- அழகே தனிடா
- அழியாது
- அழிவு
- அழுது
- அறிஞன்
- அறியாததால்
- அறிவியல்
- அறிவியல் elokim
- அறிவியல் elokim
- அறிவு
- அறிவை
- அற்புதத்தை
- அற்புதமாக
- அற்புதம்
- அனாதையாக
- அனுபவிக்க
- அனைத்து
- அனைத்து பாலியல் நோய்கலுக்கும்
- அன்பு
- அன்பை
- ஆசீரும்
- ஆசீர்வாதமாக
- ஆசை
- ஆசைப்படுவார்கள்.இலவசமாக
- ஆசையில்
- ஆசையை தீர்த்து
- ஆடுகள்
- ஆடையைக்
- ஆட்டோ ராஜா
- ஆணின்
- ஆண்ட்ராய்டு
- ஆண்ட்ராய்ட்
- ஆண்மை
- ஆத்திரமூட்டியுள்ளன
- ஆத்மீக
- ஆபாச message
- ஆப்பிள்
- ஆப்ஸ்கள்
- ஆயுத போராடம்
- ஆயுதங்களைக்
- ஆய்வின்
- ஆராதனை
- ஆராதனை fr laurance
- ஆராதிக்க
- ஆராய்ச்சி
- ஆர்வம்
- ஆவண
- ஆவண படம்
- ஆவது அறிவு
- ஆவிகளை
- ஆவிக்குரிய
- ஆழ்ந்த
- ஆள பிறந்தவர்கள்
- ஆறுதல்
- ஆற்றல்
- ஆன்மிகம்
- ஆன்லைன்
- இச்சைகளால்
- இஞ்சி
- இடிதாங்கி
- இடையே
- இணையத்தளங்கள்
- இதய துடிப்பு
- இந்த
- இந்திய
- இந்தியக் கொடி
- இந்தியா
- இந்தியாவில்
- இந்தியாவிற்கு
- இந்து
- இந்துகள்
- இப்போது
- இமாம்
- இமை
- இயல்பு
- இயேசு
- இயேசு பாலன்
- இயேசுவால் முடியும்
- இயேசுவின்
- இயேசுவை
- இரகசிய
- இரகசிய முகாமி
- இரகசியம்
- இரக்கம்
- இரசாயன
- இரசிக்கபட்டது
- இரசிக்கலாமா?
- இரத்த காடேறி
- இரத்த வெறி
- இரத்தமோ கொதித்து
- இரத்தம்
- இரவு
- இரவு இரகசியங்கள்
- இரவும்
- இராஜாவுக்கும்
- இருட்டிலும்
- இருவர் மட்டுமே
- இருவர் மட்டுமே.
- இலக்கங்கள்
- இலங்கை
- இலங்கை தமிழர்
- இலங்கை தமிழ்
- இலங்கை படுகொலை
- இலங்கை.srilanka
- இலுமினாட்டிகள்
- இல்லுமினாட்டி
- இல்லை
- இழிவு
- இளம்பெண்
- இளைஞர்கள்
- இறப்பின்
- இறுதி காலம்
- இறுதி காலம்
- இறைஞ்சி
- இறைவனடி
- இஸ்ரேலும் ஈழத் தமிழரும்
- இஸ்ரேல்
- இஸ்ரேல் பிரச்சினை
- இஸ்றேல்
- ஈரானிய
- ஈர்ப்பு
- ஈழ srilanka
- ஈழ வரலாறு
- ஈழத்தமிழ்
- ஈழத்து தமிழ்
- ஈழமக்கள்
- ஈழம்
- ஈழம்.சனல் 4
- உச்சி தன்னைமுகந்தால்
- உடலில்
- உடலில் தீ
- உடலின்
- உடலுறவில்
- உடல் எடை
- உணர்ந்து
- உணர்வாளராக
- உணர்வைப் புரிந்து
- உணவுவிடுதி
- உண்மையாகவா
- உதவி
- உபத்திரமும்
- உப்பு
- உமதண்டையில்
- உம் கையில்
- உம்மை நம்பி வந்தேன்
- உயர்வானது
- உயர்வு
- உயிர் பெற்று
- உயிர் பெற்று
- உயிர் மூச்சு
- உருளைக்கிழங்கு
- உலக சைவ
- உலக யோகாசன தினம்
- உலகத்தின்
- உலகம் கொடுக்கிறபிரகாரம்
- உலகிலும்
- உலகை
- உழைக்கும்
- உளவியல்
- உன் அன்பு
- உன் குரல்
- உன் மார்புகள்
- உன் மீட்பர்
- உன் மீது
- உன்னைக் குத்தவில்லை
- உன்னைப்
- ஊமை
- ஊழியகாரன்
- ஊழியம்
- ஊழியம் செய்வது
- எச்சரிக்கை
- எச்சரிக்கை!
- எச்சரிக்கை! லூசிபர்
- எடுப்பு
- எண்ணமும்
- எண்ணம்
- எபிரேய
- எம்.பி. சுமந்திரன்
- எரிகின்ற
- எரிந்து
- எரிமலை
- எருசலேம்
- எர்துகான்
- எலியா
- எழு நாட்கள்
- எழுப்புதலும்
- எழும்ப
- என ஆசை
- எனது பாவமா
- என்
- என் இதயத்தின்
- என் இயேசுவே
- என்ற ஒருவர் இருக்கிறார்
- ஏங்கினார்
- ஏதேன்
- ஏவகணை
- ஏழைகளின்
- ஏளனம்
- ஏற்றிப்
- ஏன் இந்த நிகழ்ச்சி
- ஐஓஎஸ்
- ஐநா சபை
- ஐந்து மாதங்கள்
- ஐபோன்
- ஐபோன் 7
- ஒமேகா-3
- ஒரு இலவச டொமைன்
- ஒரு இன வெறியன்
- ஒரு குடும்பத்தை
- ஒரு மூங்கில்
- ஒரே நேரத்தில்
- ஒரே மெய்
- ஒலிகளை
- ஒளியாக
- ஒளியின்
- ஒன்றாய் சேர்ந்து புதுவருடத்தில்
- ஒன்றின் அழிவு
- ஒன்று கூடி
- ஒன்ன
- ஓஎல்இடி
- ஓட்டுதல்
- ஓரன்பு
- ஓரின சேர்க்கை
- ஓன்லைன்
- கடலோடு
- கடவுள்
- கடுகு
- கணினி
- கண் இல்லை
- கண் நோய்கள்
- கண்ணில்
- கண்ணீரால்
- கண்ணீருடன்
- கண்ணீர்
- கண்ணீர்கள்
- கண்ணே
- கண்ணோக்கிப்
- கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபை
- கப்பல்
- கரம்பிடித்து
- கரு
- கருணாநித
- கருணாநிதி
- கருத்தரிக்க
- கருத்துகள்
- கருவை
- கர்நாடக மாதர் தெரேசாவாக
- கலந்திடும்
- கல்வி
- கல்வி அறிவு
- கவலை
- கவலைகள்
- கவிதை
- கவிதைகளை
- களவாடப்பட்டுள்ளது.
- கஜேந்திரகுமாருக்கும்
- காகம்
- காங்கிரஸ்
- காசு
- காதலென்பது
- காதல்
- காப்பவர்
- காமம்
- காய்ந்துவிடுவதில்லை
- காரியம் என்ன
- காலைவாரும்
- கிரகவாசி
- கிளி
- கிறிஸ்தவ பெண்கள்
- கிறிஸ்தவர்கள்
- கிறிஸ்தவனை
- கிறிஸ்து
- கிறிஸ்துவுக்கு
- குடிக்
- குணமளிக்கும்
- குணமளிக்கும் இயேசு
- குண்டுச்
- குருட்டு தேர்தல்அந்தர் பல்டி
- குரோமோசோம்
- குழந்தை
- குழந்தைகளை
- குழந்தைகள்
- குற்றச்சாட்டுக்கு
- கூக் குரல்
- கூந்தலால் துடைக்கின்றேன்
- கூந்தல் வங்காள விரிகுடா
- கேலி
- கேலி செய்தாய்
- கைரேகை
- கைவிடுவதில்லை
- கைவிட்டு விட்டாரா
- கொண்டாடுவோம்
- கொண்டாட்டம்
- கொலு கொலுவென
- கொல்கிறான்
- கொல்ல
- கொழுப்பு
- கோடி ஏழ்மை
- கோவிலில்
- சகோதரி ஜனத் சாந்தியின்
- சக்தி
- சதையை
- சந்திரனிலும்
- சந்திரன்
- சந்தோஷம்
- சமஸ்கிரிதம்
- சரத் பொன்சேகா
- சரளமாக
- சருகாய்
- சர்வவல்லவர்
- சவுதி அரேபியா
- சனல் 4
- சாட்சி
- சாது ஐயா
- சாது சொபிதராஜ்
- சாத்தானின்
- சாத்தானை
- சாமி
- சார்கோசியின்
- சாறிபாத்
- சான்றிதழ்
- சிக்கிரம் வாரும்
- சிசேரியன்
- சித்தபடி
- சிரிப்பொலி
- சிரியுங்கள்
- சிருஷ்டிப்பில்
- சிலைகளை
- சிவபுராணம்
- சிறுநீரகம்
- சிறைகள்
- சிற்றின்பம்
- சீ…. சீ
- சீchirst
- சீசனாய்
- சீதனம்
- சீமான் ஒரு இன வெறியன்
- சீனப்பெண்ணின்
- சீனா
- சீனாய் மலையில்
- சீனாவில்
- சுகந்திரமாக
- சுடும்
- சும்மா
- சுவாரசியம்
- சூரியன்
- சூழ்ந்திடும்
- செங்கடலை
- செநீராலும்
- செபிக்க
- செபிக்கும்
- செல் ஒலியே
- செல் வந்த பூமியில்
- செல்போன்கள்
- செல்லமே
- செவி
- செவ்விதழ்
- சென்றாய்ஜே
- சென்னைக்கு
- சேமிப்பு
- சேர்க்கை
- சொத்து
- சொத்தை
- சொந்தம்
- சொல்லுகிறவன் யார்தாசனாகிய
- சோம்பறித்த
- டாட்டூ
- டிஎன்ஏ
- டிவைன்
- டீன்ஏஜ்களை
- டொனால்ட் ட்ரம்பினை
- தகராறு
- தகவல் துளி
- தகவல் துளி.இணையத்தளங்கள்
- தக்காளி
- தங்கங்கள்
- தங்கம்
- தங்கை
- தங்கை.
- தசம பாகம்
- தடை
- தட்டச்சுச்
- தண்டிபதற்காக
- தண்டை
- தந்திரம்
- தந்தை
- தந்தை பால்றோபின்சன்
- தமிழக இளைஞர்கள்
- தமிழர்
- தமிழர்களாகிய
- தமிழர்களின்
- தமிழீழத்துக்காகவும்
- தமிழ்
- தமிழ் ஊடகவிலாளர்
- தமிழ் படுகொலை
- தமிழ் கத்தோலிக்க
- தமிழ் களஞ்சியம்
- தமிழ் நாடு
- தமிழ் நாட்டை குறித்து
- தமிழ் புலிகள்
- தமிழ் பெண்ணின்
- தமிழ் மொழி
- தமிழ் மொழி l
- தமிழ்த் தேசியத்திற்கு
- தமிழ்மொழிஜானது
- தம்பதிகளுக்கு
- தற்கொலை
- தற்பரனே
- தனிமை
- தனிமையில்
- தனிமையை
- தன்னம்பிக்கை
- தாக்கத்தை
- தாமதம் ஏனோ
- தாய்மொழி
- தாலாட்டிய
- தி ஹிந்து
- திடீரென
- திடுக்கிடும் உண்மை
- தியான
- திரு முருகன் காந்தி
- திருடருக்கு
- திருமணதிற்கு
- திருமுருகன் காந்தி
- திரை
- திரை படங்கள்
- தீ
- தீட்டியவர்
- தீராத நோய்களை
- தீர்கதரிசன
- தீர்கதரிசனம்
- தீர்கதரிசனம் tamilgenicidede
- தீர்கதரிசனம் கத்தருக்கு நன்றி
- தீர்கதரிசனம் கேலி
- தீர்கதரிசனம்china
- தீவிரவாதிகளால்
- துதி
- துதி பலிபீடம்
- துன்பங்கள்
- துன்பமும்
- தூக்க மாத்திரை
- தூதரை
- தூய ஆவியால்
- தெய்வம்அற்புதத்தை
- தெய்வம்இச்சைகளால்
- தெய்வம்குணமளிக்கும் இயேசு
- தேடி வந்த தெய்
- தேடி வந்த தெய்வம்
- தேடி வந்த தெய்வம்யேசுவின்
- தேடினேன்
- தேடுபொறி
- தேவ
- தேவ ஊழியர்
- தேவதாசி
- தேவர்கள
- தேவர்களில்
- தேவனது குரல்
- தேவனின
- தேவனுக்காக
- தேவனே
- தேவன்
- தேவா
- தேவாலயத்தில்
- தொலை தூரத்தில்
- தொழில் போட்டி
- தொழில்நுட்பம்
- தொழில்நுட்பம்.
- தொழில்நுட்பம்.love
- தொழில்நுட்பம்.mrbean
- தொழில்நுட்பம்.skype
- தொழில்நுட்பம்.spiderman
- தோல்
- தோற்றம்
- நகைச்சுவை
- நசுக்குவாரென யார்
- நடத்தை
- நட்சத்திரங்கள்
- நண்பர் என்றார்
- நண்பர்களுடன்
- நண்பர்கள் பார்க்க
- நத்தார்
- நம்பிக்கை
- நம்பிக்கைக்குரியவர்
- நம்பிய
- நரகமும்
- நல்ல எண்ணத்தில்
- நறுமணம்
- நற்கருணையைப்
- நன்மை
- நன்றி
- நாங்க
- நாசமாக்கிவிடும்
- நாசி
- நாதஸ்வர
- நாத்திக
- நாம் தமிழர் தமிழ் ஈழம்
- நாவுக்கு சுவை
- நான்
- நான் வெட்கப்படல
- நாஸ்காம்
- நிக்கின்றார்
- நித்திரை
- நிம்மதி
- நியாயத்தைப்
- நிரந்தர சமாதானம்
- நிராகரிக்க
- நிரூபின்கின்றது
- நிர்வாணநடனம்
- நினிவே
- நினைவுகளை
- நினைவுகள்
- நின்மதி
- நீ
- நீதவான்
- நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
- நீருபூத்து
- நெஞ்சத்து
- நெருங்கிச்
- நேசிக்கும்
- நேபாளம்
- நேரடியாக
- நோய் எதிர்ப்பு
- நோய்கலுக்கும்
- பகலுமாய்
- பகல்
- பச்சை மிளகாய்
- படுகொலைகள்
- பட்டாசு
- பட்டி மன்றம்
- பதவி ஆசை
- பதில்
- பதிவர்களை
- பரிசகாக
- பரிஸ்
- பரீட்சை
- பலிகள்
- பழி
- பழிகின்றோம்
- பாகிஸ்தான்
- பாக்கியம்
- பாக்டீரியாக்கள்
- பாஞ்சாலி
- பாடல்கள்
- பாருங்க
- பாருங்கள்
- பார்ககனுமே
- பாலுட்டி
- பாலுறவில்
- பாவத்தின்
- பாவமா
- பாஜக
- பாஜக அரசு
- பிசாசு
- பிடிஎப்
- பிடிக்கும்
- பிடித்த
- பிடித்தாய்
- பிடித்து
- பிரபாகரன்
- பிரஜா உரிமை
- பிரஜாபதி
- பிரான்ஸ் வாழ் மக்களே
- பிரெஞ்சு
- பில்லி சூனியம்
- பிறப்பிலே
- பிறப்பில்
- பிறப்பின்
- புகலிடமே
- புகழ்ந்தே
- புகைப்படத்தை
- புகைப்பிடிப்பதனால்
- புகையிலை
- புண்ணாகுதல்
- புதிய பார்வை
- புதிய வழி
- புதியராகம்
- புதுப்
- புதுவாழ்வு
- புத்தளம்
- புரட்சிகர
- புரியவில்லை
- புலம் பெயர்
- புலம்ப
- புலம்ப india
- புலிகளின்
- புல்லாங்குழல்
- புனை கதை
- பூநகரி
- பூமி அழிந்து
- பூர்வ
- பெண்களை
- பெண்கள்
- பெண்ணாசை
- பெண்ணின்
- பெண்ணை
- பெத்தேலுக்கு
- பெந்தக்கோஸ்து
- பெந்தக்கோஸ்து சபை
- பெரியாரின்
- பெருமைகள்
- பெற்றோர்களே உஷார்
- பேய்
- பேராசிரியர்
- பேஸ்புக்
- பைத்தியக்காரன்
- பைபிளில்
- பொருளாசை
- பொறுப்புக்கூறல்
- போசிக்கும் கடவுள்
- போதுமானவர்
- பௌத்த
- ப்ளூவேல் கேம்
- மகான்
- மகிழ்ந்திடுவோம்
- மஞ்சள் அழகும்
- மந்திரம் தந்திரம் சூது
- மரணத்தில்
- மரணத்தில் உள்ள மர்மம்?
- மரிய
- மருத்துவமனை
- மருந்துகள்
- மலரணும்
- மலிந்த
- மலேசியா
- மவ்லவி PJ
- மறவேன்
- மறைமுக திட்டம்
- மனஉளைச்சலில்
- மனதின்
- மனநோய்
- மனிதர்
- மனிதர்கள்
- மனிதனே
- மனிதனை
- மனிதன்
- மனுவுரு
- மன்னார்
- மாணவர்
- மாதவிடாய்
- மாரடைப்பு
- மார்பு
- மாலையிட
- மாறாதவர்
- மிருகம்
- மிர்த
- மின்னல்
- மீனவனை
- மீன்களை
- முகத்தை
- முகில்கள்
- முட்கள்
- முதலமைச்சர்
- முதலமைச்சர் விக்னேஸ்வரன்
- முத்துமாலை
- முழு சிங்கள
- முள்ளின்
- முனிவர
- முன்வினை பயனா
- முஸ்லிம்
- முஸ்லிம்க
- முஸ்லீம்
- மூச்சை
- மூளைச்
- மெத்தை
- மே 17
- மை அழகு
- மொடலா
- மொழிப்பிரியன்
- மோசடி
- மோடி
- மோனலிசா
- யாரும்
- யாழ்
- யாழ்பாணம்
- யாழ்ப்பாணத் தமிழ்
- யுத்தக்
- யுத்தம்
- யூதருக்கு
- யெகோவாவின்சாட்சிகள்
- யேசு
- யேசுவின்
- யேசுவின் அன்பு
- யேசுவின் அன்பு
- யேசுவின் அன்பு கருத்துகள்
- யோக
- யோகா
- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
- யோனா
- ரகசியம்
- ரத்தத்தை
- ரத்தம்
- ராஜன்
- ரோஜா
- லிபிய விவகாரத்தில்
- லென்ஸ்
- லேசான காரியம்
- வசதி
- வஞ்சிக்கபடுவார்கள்
- வட கொரியா
- வடமாகாணம்
- வடுக்களைப்
- வந்தேன்
- வயதில் அல்ல
- வரம்
- வர்ண விளக்கு
- வர்தர்ச்சனை
- வலிமை
- வலைப்பூவை
- வல்லமை
- வல்லமை கீதங்கள
- வல்லவர்
- வன்முறை
- வன்னி
- வாசிப்பதன்
- வாட்ஸ்ஆப்
- வார்த்தை
- வாழுது
- வாழ்கை
- வாழ்க்கையில்
- வாழ்க்கையை
- வாழ்த்திடுவோம்
- வாழ்த்துகள்
- வாழ்த்துக்கள்
- வானத்திலும்
- வானம்
- விக்னேஸ்வரன்
- விசுவாச
- விசுவாச குறைவு
- விசுவாசcatholic
- விசுவாசத்துடன்
- விஞ்ஞான
- விஞ்ஞானம்
- விடுவிக்க
- விண்டோஸில்
- விதியின்
- விந்தணு
- விந்து திரவத்தை
- விபசாரியின் மகன்
- விபச்சாரம்
- வியப்புக்கு
- வியாபாரமாகப்
- விரும்புவாள்
- விரைந்து
- விரோதம்
- விவசாயிகள்
- விளக்கங்கள்
- விளம்பரம்
- விளித்து எழு
- வின்செண்ட்
- விஜய் டிவி
- விஷம்
- வீசா
- வீம்புக்காரர்
- வீர காவிஜமே
- வெல்லுங்கள் free
- வெல்வது
- வெள்ளை
- வெள்ளைகாரனின் மதமா?ஜேசு
- வெள்ளைகாரனின் மதமா?ஜேசு
- வெறுங்கையாய்
- வெறுங்கையாய் உம்மை நம்பி
- வெறுத்து
- வெறும் காகிதமே
- வெற்றி
- வேணும்
- வேதத்தில்
- வேதம் புதிது
- வேதாத்திரி மகரிஷியின்
- வேற மாறி
- வேற்றுகிரகவாசிகள்
- வேற்றுக்
- வைகோn
- வைத்துக்
- றிவியல்
- ஜல்லிக்கட்டுக்கு
- ஜஸ்டின் பிரபாகரன்
- ஜாதகம்
- ஜாதி
- ஜான் .ஜோசப்
- ஜூலி
- ஜெயலலிதா மரணமும்
- ஜெருசலேம்
- ஜெருசலேம் த
- ஜென்ம
- ஜென்மத்தில்அய்யப்பஅ
- ஜேசு
- ஜேசு சாமி
- ஜேர்மனியப் பெண்
- ஜோசியம்
- ஸ்தோத்திரம்
- ஸ்மார்ட்
- ஹேக்
- ஹேக்கர்கள்

















